Home Tags Suba kariya thadai vilaga pariharam Tamil

Tag: Suba kariya thadai vilaga pariharam Tamil

pillaiyar1

காரிய தடை விலக விநாயகர் வழிபாடு

பொதுவாகவே, காரிய தடையை உடைக்க கூடிய வல்லமை கொண்டவர் விநாயக பெருமான். முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபாடு செய்து விட்டு எந்த ஒரு நல்ல காரியத்தை தொடங்கினாலும் அது நல்லபடியாக முடியும். இந்து...
namaskaram

இவர்கள் காலில் விழுந்து வணங்கினால், காரிய தடை விலகும். செல்லும் காரியம் வெற்றி அடையும்.

நம்பிக்கை தாங்க வாழ்க்கை. இன்று இரவு படுத்து தூங்கினால், நாளை காலை விடியும். நாளை காலையில் கண்விழிப்போம், என்ற நம்பிக்கையோடு தான் இரவு தூங்க செல்கின்றோம். அதே நம்பிக்கையை நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில்...
pillaiyar-prayer

சாமி கும்பிடனும், கோவிலுக்கு போகணும் என்றாலே ஏதாவது ஒரு தடை வருதா? சாமி கும்பிடாமல்...

சில பேருக்கு, வீட்டில் மங்களகரமாக எந்த ஒரு வேலையுமே செய்யவே முடியாது. கடந்து வந்த ஒரு சில நாட்களில் வீட்டில் சுப காரியத்தடை இருக்கும். அதை சரி செய்யலாம், சாமி கும்பிடலாம் என்றால்,...
arugampul-vinayagar-dhoobam

பாவங்கள் நீங்கி காரிய தடைகள் அகல விநாயகருக்கு சனிக்கிழமையில் இந்த திரி போட்டு தீபம்...

பொதுவாக கர்ம வினை நம்மை பின் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. நீங்கள் என்னதான் நல்லது செய்தாலும், உங்களுக்கு கெட்டது நடக்கிறது என்றால் நீங்கள் செய்த கர்ம வினை...
vettiver

நீங்கள் செய்ய நினைக்கும் அனைத்து காரியங்களையும் வெற்றியாக மாற்றி தரும் இந்த ஒரு பொருளை...

சிறு வயதிலிருந்தே ஒவ்வொருவருக்கும் ஏதாவது புதிய விஷயத்தை துவங்குவதாக இருந்தால் மனதில் ஒரு சிறு பயம் இருந்து கொண்டுதான் இருக்கும். நான் செய்யப்போகும் இந்த காரியம் நல்லபடியாக முடிய வேண்டும், இதில் எந்தவித...
pillayar

தடைபட்டுக் கொண்டிருக்கும் காரியங்கள் தடை இல்லாமல் நடக்க உங்கள் வீட்டில் விசேஷம் நடைபெற இந்த...

ஒவ்வொருவரும் பல விதமான பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டு தான் இருக்கின்றனர். பலருக்கும் இருக்கின்ற பொதுவான பிரச்சனைகளில் ஒன்று தான் புலம்பிக் கொண்டிருப்பது. இந்த புலம்பலுக்கு காரணமாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சூழ்நிலை இருக்கும்....
mai

நீங்கள் செய்யத் தொடங்கும் காரியம் வெற்றி பெறவும், உங்கள் தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கவும்...

ஒவ்வொரு மனிதனும் தினம் தினம் ஏதாவது ஒரு காரியத்தைத் தொடங்கி வெற்றிகரமாக முடிப்பதற்காக தான் ஒவ்வொரு பொழுதையும் துவங்குகிறான். வேலைக்கு செல்வதாக இருந்தாலும் அவர்கள் தங்கள் வேலையை கவனமாக செய்தால் மட்டுமே அதில்...
mahalakshmi-selvam-gold-coins

இந்த வார்த்தையை மட்டும், இப்படி சொல்லி விட்டு வீட்டில் இருந்து வெளியே செல்லுங்கள். மகாலட்சுமி...

ஒரு மனிதனுக்கு மகாலட்சுமியின் அருள் மட்டும் பரிபூரணமாக கிடைத்து விட்டாலே போதும். அவன் வாழ்க்கையில் பரிபூரண நிம்மதியையும் பெறலாம். சிலபேருக்கு மகாலட்சுமியின் ஆசீர்வாதம் இயற்கையாகவே கிடைத்திருக்கும். எடுத்துக்காட்டுக்கு ஒருவனுக்கு படிப்பறிவு குறைவாக இருக்கும்....
kula

தடைகள் நீங்கி நினைத்த காரியம் நிறைவேற குலதெய்வத்திற்கு இவ்வாறு பூஜை செய்தால் போதும்

பொதுவாக வீடுகளில் எந்த ஒரு நல்ல காரியத்தை துவங்குவதற்கு முன்னரும் முதலில் விநாயகரை வணங்கிவிட்டு அதன் பின்னர் குலதெய்வத்தை வணங்கி அருள் பெற்ற பிறகுதான் அந்த சுபகாரியத்திற்கான வேலைகளைச் செய்யத் தொடங்குவார்கள். ஆனால்...

ஆடி மாதம் முடிவதற்குள் ஒரு சுமங்கலி பெண்ணுக்காவது தாம்பூலத்தை இப்படி தானமாக கொடுத்து பாருங்கள்....

பொதுவாகவே மனதார, மன திருப்தியோடு தாம்பூலத்தை சுமங்கலி பெண்ணுக்கு தானமாகக் கொடுத்தால் நம்முடைய வீட்டில் நிச்சயம் ஒரு நல்லது நடக்கும். குறிப்பாக நம் வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களை வெறுங்கையோடு திருப்பி அனுப்பக்கூடாது....
marraige-astro

வீட்டில் சுபகாரியங்கள் தொடர்ந்து தடைபட்டுக் கொண்டே இருந்தால் இதுதான் காரணம்.

சில பேர் வீட்டில் பணவரவு நன்றாக வரும். ஆடை, அணிகலன்கள், ஆடம்பரப் பொருட்கள் எல்லாவற்றையும் அந்த பணத்தை வைத்து வாங்குவார்கள். ஆனால் அந்தப் பொருள் வாங்கிய திருப்தியை அடைய முடியாது. இவர்களுக்கு பணத்திற்காக...

சமூக வலைத்தளம்

643,663FansLike