Tag: Theipirai ashtami bhairavar in Tamil
10-07-2023 வரும் திங்கட்கிழமை தேய்பிறை அஷ்டமி! திங்கட்கிழமை இந்த விளக்கை ஏற்றினால் தீராத கடன்...
நாம் எல்லோருக்கும் தெரியும். தேய்பிறை அஷ்டமி என்றாலே அது காலபைரவருக்கு உகந்த நாள் என்று. இந்த தேய்பிறை அஷ்டமியில் நம்முடைய கடன், கஷ்டம் கரைந்து போக சுலபமான வழிபாட்டை எப்படி மேற்கொள்வது. எந்த...
நாளை தேய்பிறை அஷ்டமி! பஞ்சத்தைப் போக்க பைரவர் கோவிலுக்கு இந்த 1 பொருளை தானமாக...
தொழிலில் நொடிந்து போனவர்கள், கடன் வாங்கி தங்களுடைய வாழ்க்கையை தொலைத்தவர்கள், எதிர்மறை சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள், கண் திருஷ்டியால் வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்கள், எதிரி தொல்லையால் வாழ்க்கையில் முன்னேற முடியாமல் கஷ்டப்படுபவர்கள், இப்படி எல்லோரும் நாளைய...
நாளை வியாழக்கிழமையோடு சேர்ந்து வரும் தேய்பிறை அஷ்டமி. அடமானம் வைத்த நகையை சீக்கிரம் மீட்டு...
அஷ்டமி தினத்தில் பைரவர் வழிபாடு செய்வது என்பது நமக்கு பல கோடி நன்மைகளை தரக்கூடிய ஒரு வழிபாட்டு முறையாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். நாளை வியாழக்கிழமை அன்று, தேய்பிறை...
நாளை அதிசக்தி வாய்ந்த கால பைரவரின் ஜென்மாஷ்டமி. வாழ்க்கையில் இருக்கும் அத்தனை துன்பங்களும் விலக...
முக்காலத்தையும் தன்கையில் கையில் வைத்துக்கொண்டு, இந்த உலகத்தையே காத்துக் கொண்டிருக்கும் மகா சக்தி வாய்ந்த காலபைரவர் அவதாரம் எடுத்த நன்னாள் தான் இந்த கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய அஷ்டமி திதி. நாளை அதாவது...
இன்று தேய்பிறை அஷ்டமி. நாய்க்கு இந்த 1 பொருளை மட்டும் சாப்பிட வைத்தாலே போதும்....
பொதுவாகவே தேய்பிறை அஷ்டமி நாளன்று பைரவரை வழிபாடு செய்தால் கடன் சுமை குறையும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயமே. இதையும் தாண்டி இந்த அஷ்டமி நாளில், மேலும் 3 சிறப்பான...
நாளை 31/7/2021 ஆடி சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமி யாரை எப்படி வழிபட்டால் வீட்டில் நிம்மதியும்,...
நாளை ஆடி மாதம் சனிக்கிழமை அன்று தேய்பிறை அஷ்டமியும் சேர்ந்து வருகிறது. சனிக்கிழமையில் வரும் தேய்பிறை அஷ்டமி என்பது மிகவும் விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது. அந்த வகையில் ஆடி மாதமும் சேர்ந்து இருப்பதால்...
(2/7/2021) தேய்பிறை அஷ்டமி! கஷ்டங்கள் தீர்க்கும் கால பைரவர் வழிபாட்டை எந்தெந்த கிழமைகளில் எப்படி...
காலசக்கரத்தை சுழற்றி கொண்டிருக்கும் காலபைரவர் வழிபாடு செய்வது என்பது கலியுகத்தில் முக்கிய வழிபடாக கருதப்படுகிறது. கலியுகத்தில் நம் கஷ்டங்களை தீர்க்க வந்தவர் காலபைரவர். சிவ ஸ்வரூபமாகவே விளங்கும் காலபைரவர் கெட்டவர்களுக்கு உக்ர மூர்த்தியாகவும்,...
நாளை (4/5/2021) தேய்பிறை அஷ்டமி! பைரவரை இப்படி வணங்கினால் சகல நோய்களும் நீங்கும்! 16...
கலியுகத்தில் காக்கும் கடவுளாக விளங்கும் பைரவர் வழிபாடு செய்வது மகத்துவமான பலன்களைக் கொடுக்கக் கூடியது ஆகும். தீராத நோய்கள் தீரவும், மாறாத கடன் பிரச்சனைகள் மாறவும், நீங்காத கவலைகள் எல்லாம் நீங்கவும் வணங்க...
நாளை (4/4/2021) தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவருக்கு இந்த மலர்களை சாற்றி வேண்டினால் உங்கள்...
தேய்பிறை அஷ்டமி வழிபாடு என்பது பைரவருக்கு உரிய வழிபாடு ஆகும். ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி திதியிலும் பைரவருக்கு விசேஷமான பூஜைகள் பல்வேறு திருத்தலங்களில் நடப்பது உண்டு. கலியுகத்தின் காக்கும் கடவுளாக விளங்கும் காலபைரவர்...
நாளை(6/1/2021) தேய்பிறை அஷ்டமியில் இவரை வணங்க எப்பேர்பட்ட கடனும் உடனே தீரும் தெரிந்து கொள்ளுங்கள்!...
தேய்பிறை அஷ்டமி என்பது பைரவருக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளை பைரவ வழிபாட்டிற்கு பயன்படுத்திக் கொண்டால் வாழ்வில் கடன் இல்லாத நிம்மதியை பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அத்தகைய அதிர்ஷ்டமான நாளாக...
வரும் தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு இதை செய்தால் உங்கள் துன்பங்கள் எல்லாம் தூள்தூளாகி விடும்!
நம்மை சுற்றி இருப்பவர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் என்று யாரும் செய்யாத ஒரு விஷயத்தை இந்த நாளும், கோளும் நமக்கு செய்யும் என்பார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த ஒரு நாளாக இருப்பது 'தேய்பிறை அஷ்டமி'....
இன்று தேய்பிறை அஷ்டமி! பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு தரும் அஷ்ட பைரவரை முறைப்படி எப்படி...
இன்று 14-05-2020 காலை 11.06 மணியிலிருந்து நாளை 15-05-2020 மதியம் 12.07 மணி வரை அஷ்டமி திதி உள்ளது. இந்த அஷ்டமி திதியானது குறிப்பாக வெள்ளிக்கிழமை அன்றும் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்த...
தேய்பிறை அஷ்டமியில் இந்த கடவுளை வணங்கினால் கடன் நீங்கி பணம் பெருகுமா?
பைரவ மூர்த்தி அந்த சனிபகவானுக்கு குருவாக விளங்குபவர் ஆவார். இவரை வழிபட்டால் நவக்கிரகங்களையும் வழிபடுவதற்கு சமமாக கருதப்படுகிறது. நவகிரகங்களையும் அடக்கி ஆள்பவர் பைரவர். எந்த கிரக தோஷத்தையும் நீக்க வல்லவர் பைரவ மூர்த்தி....