Tag: Theipirai ashtami in Tamil
10-07-2023 வரும் திங்கட்கிழமை தேய்பிறை அஷ்டமி! திங்கட்கிழமை இந்த விளக்கை ஏற்றினால் தீராத கடன்...
நாம் எல்லோருக்கும் தெரியும். தேய்பிறை அஷ்டமி என்றாலே அது காலபைரவருக்கு உகந்த நாள் என்று. இந்த தேய்பிறை அஷ்டமியில் நம்முடைய கடன், கஷ்டம் கரைந்து போக சுலபமான வழிபாட்டை எப்படி மேற்கொள்வது. எந்த...
நாளை தேய்பிறை அஷ்டமி! பஞ்சத்தைப் போக்க பைரவர் கோவிலுக்கு இந்த 1 பொருளை தானமாக...
தொழிலில் நொடிந்து போனவர்கள், கடன் வாங்கி தங்களுடைய வாழ்க்கையை தொலைத்தவர்கள், எதிர்மறை சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள், கண் திருஷ்டியால் வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்கள், எதிரி தொல்லையால் வாழ்க்கையில் முன்னேற முடியாமல் கஷ்டப்படுபவர்கள், இப்படி எல்லோரும் நாளைய...
இன்று தேய்பிறை அஷ்டமி. பைரவர் கோவிலில் இருந்து இந்த ஒரு பொருளை மட்டும் வாங்கி...
நாம் எல்லோருக்கும் தெரியும். தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் வழிபாடு செய்வது கடன் தொல்லையை தீர்க்கும் என்பது. அந்த வகையில் இன்று இந்த நாளை மறந்தவர்களுக்கு நினைவு கூறவும், அதே சமயம் இந்த...
நாளை 21/6/2022 தேய்பிறை அஷ்டமி! பைரவருக்கு பஞ்ச தீப எண்ணெய் ஏற்றுவதால் கிடைக்கக்கூடிய பலன்கள்...
நாளை சுபகிருது வருடம் ஆனி மாத தேய்பிறை அஷ்டமி நன்னாளாகும். இந்நாள் பைரவருக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுவதால் இந்நாளில் பஞ்ச தீப எண்ணெய் ஏற்றி வழிபட்டால் சகல செல்வங்களும் கிடைக்கும் என்கிற...
தேய்பிறை அஷ்டமியில் நாய்களுக்கு இந்த பொருட்களை தானம் செய்தால் வாழ்வில் நீங்கள் செய்த பாவங்கள்...
நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்லும் நிலா மீண்டும் தேய ஆரம்பிக்கும் பொழுது இந்த பிரபஞ்சத்தில் ஒரு விதமான மாற்றம் நிகழ்கிறது. இம்மாற்றத்தின் இறுதியாக அமாவாசை தோன்றும் பொழுது பிரபஞ்சத்தில் அதீதமான சக்தி...
இன்று சனிக்கிழமையோடு சேர்ந்து வரும் தேய்பிறை அஷ்டமி. வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் மண்ணோடு...
காலத்தால் நமக்கு ஏற்படக்கூடிய எந்தக் கஷ்டமாக இருந்தாலும் அந்தக் கஷ்டத்திற்கு கைமேல் தீர்வினை கொடுக்கக் கூடிய சக்தி காலபைரவருக்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. கண்திருஷ்டி, எதிரி தொல்லை, பிறர் இட்ட...
நாளை வியாழக்கிழமையோடு சேர்ந்து வரும் தேய்பிறை அஷ்டமி. அடமானம் வைத்த நகையை சீக்கிரம் மீட்டு...
அஷ்டமி தினத்தில் பைரவர் வழிபாடு செய்வது என்பது நமக்கு பல கோடி நன்மைகளை தரக்கூடிய ஒரு வழிபாட்டு முறையாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். நாளை வியாழக்கிழமை அன்று, தேய்பிறை...
நாளை (25/1/2022) தேய்பிறை அஷ்டமி! கடன் தொல்லை நீங்க பைரவருக்கு ஏற்ற வேண்டிய இந்த...
தேய்பிறை அஷ்டமியில் பொதுவாக பைரவரை வழிபடுவது சிறப்பாகும். ஆன்மீகத்தில் பைரவருக்கு அஷ்டமி திதி மிகவும் உகந்த திதியாக கருதப்படுகிறது. அதிலும் தேய்பிறை அஷ்டமி மிகவும் விசேஷமானது. சிவனின் அம்சமாக கருதப்படும் பைரவர் காலத்தை...
நாளை அதிசக்தி வாய்ந்த கால பைரவரின் ஜென்மாஷ்டமி. வாழ்க்கையில் இருக்கும் அத்தனை துன்பங்களும் விலக...
முக்காலத்தையும் தன்கையில் கையில் வைத்துக்கொண்டு, இந்த உலகத்தையே காத்துக் கொண்டிருக்கும் மகா சக்தி வாய்ந்த காலபைரவர் அவதாரம் எடுத்த நன்னாள் தான் இந்த கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய அஷ்டமி திதி. நாளை அதாவது...
நாளை 31/7/2021 ஆடி சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமி யாரை எப்படி வழிபட்டால் வீட்டில் நிம்மதியும்,...
நாளை ஆடி மாதம் சனிக்கிழமை அன்று தேய்பிறை அஷ்டமியும் சேர்ந்து வருகிறது. சனிக்கிழமையில் வரும் தேய்பிறை அஷ்டமி என்பது மிகவும் விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது. அந்த வகையில் ஆடி மாதமும் சேர்ந்து இருப்பதால்...
நாளை(2/6/2021) தேய்பிறை அஷ்டமி! பைரவருக்கு வீட்டிலேயே பஞ்ச தீப விளக்கு ஏற்றினால் காலத்தால் தீர்க்க...
அந்தகாசுரனை அழிக்க அவதாரம் எடுத்தவர் பைரவர். சிவபெருமானுடைய 64 வடிவங்களில் ஒருவராக விளங்கும் பைரவர் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து வேலைகளையும் செய்கிறார். எனவே இவருக்கு ஐந்து தீபங்கள்...
நாளை (4/5/2021) தேய்பிறை அஷ்டமி! பைரவரை இப்படி வணங்கினால் சகல நோய்களும் நீங்கும்! 16...
கலியுகத்தில் காக்கும் கடவுளாக விளங்கும் பைரவர் வழிபாடு செய்வது மகத்துவமான பலன்களைக் கொடுக்கக் கூடியது ஆகும். தீராத நோய்கள் தீரவும், மாறாத கடன் பிரச்சனைகள் மாறவும், நீங்காத கவலைகள் எல்லாம் நீங்கவும் வணங்க...
நாளை (4/4/2021) தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவருக்கு இந்த மலர்களை சாற்றி வேண்டினால் உங்கள்...
தேய்பிறை அஷ்டமி வழிபாடு என்பது பைரவருக்கு உரிய வழிபாடு ஆகும். ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி திதியிலும் பைரவருக்கு விசேஷமான பூஜைகள் பல்வேறு திருத்தலங்களில் நடப்பது உண்டு. கலியுகத்தின் காக்கும் கடவுளாக விளங்கும் காலபைரவர்...
நாளை(6/1/2021) தேய்பிறை அஷ்டமியில் இவரை வணங்க எப்பேர்பட்ட கடனும் உடனே தீரும் தெரிந்து கொள்ளுங்கள்!...
தேய்பிறை அஷ்டமி என்பது பைரவருக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளை பைரவ வழிபாட்டிற்கு பயன்படுத்திக் கொண்டால் வாழ்வில் கடன் இல்லாத நிம்மதியை பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அத்தகைய அதிர்ஷ்டமான நாளாக...
வரும் தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு இதை செய்தால் உங்கள் துன்பங்கள் எல்லாம் தூள்தூளாகி விடும்!
நம்மை சுற்றி இருப்பவர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் என்று யாரும் செய்யாத ஒரு விஷயத்தை இந்த நாளும், கோளும் நமக்கு செய்யும் என்பார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த ஒரு நாளாக இருப்பது 'தேய்பிறை அஷ்டமி'....
இன்று தேய்பிறை அஷ்டமி! பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு தரும் அஷ்ட பைரவரை முறைப்படி எப்படி...
இன்று 14-05-2020 காலை 11.06 மணியிலிருந்து நாளை 15-05-2020 மதியம் 12.07 மணி வரை அஷ்டமி திதி உள்ளது. இந்த அஷ்டமி திதியானது குறிப்பாக வெள்ளிக்கிழமை அன்றும் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்த...
தேய்பிறை அஷ்டமியில் இந்த கடவுளை வணங்கினால் கடன் நீங்கி பணம் பெருகுமா?
பைரவ மூர்த்தி அந்த சனிபகவானுக்கு குருவாக விளங்குபவர் ஆவார். இவரை வழிபட்டால் நவக்கிரகங்களையும் வழிபடுவதற்கு சமமாக கருதப்படுகிறது. நவகிரகங்களையும் அடக்கி ஆள்பவர் பைரவர். எந்த கிரக தோஷத்தையும் நீக்க வல்லவர் பைரவ மூர்த்தி....