Tag: Theipirai ashtami in Tamil
- Advertisement -
நாளை 14-9-2025 ஞாயிற்றுக்கிழமை தேய்பிறை அஷ்டமி.
வாழ்க்கையில் அடி மேல் அடி விழுகிறது. இடி மேல் இடி விழுகிறது. எந்த முயற்சி செய்தாலும் அதில் தோல்வி. வியாபாரத்தில் லாபம் இல்லை. மேலும் மேலும் கடன் வாங்கி நஷ்டம் அடைந்தது தான்...
கடனை கரைய வைக்கும் தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு
சூடு பட்டால் வெண்மையானது எப்படி உருகி போகிறதோ, அதேபோல உங்களுடைய கடன் சுமையையும் கரைந்து உருகி காணாமல் போகும். அந்த பைரவரின் கடைக்கண் பார்வையானது உங்கள் மீது விழுந்தால். இக்கட்டான கடன் சுமையில்...
24-10-2024 தேய்பிறை அஷ்டமி வழிபாடு
குரு பார்க்க கோடி நன்மைகள் என்று சொல்லுவார்கள் அல்லவா. நாளைய தினம் வியாழக்கிழமை. குரு பகவானுக்கு உரிய நாள். இந்த நாளில் தேய்பிறை அஷ்டமி திதி வருகிறது. ஒரு மனிதனுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய...
செவ்வாய்க்கிழமை அஷ்டமி திதி பரிகாரம்
கஷ்டத்திற்கு கைநீட்டி வாங்கிய கடனை எல்லாம் திருப்பி அடைக்க முடியாமல் கஷ்டப்பட்டு மூச்சு திணறி வருபவர்களுக்காகவே இன்றைய அற்புதமான நாள் வந்திருக்கிறது. இன்று செவ்வாய்க்கிழமை, செவ்வாய்க்கிழமை கடனை திருப்பி அடிக்க உகந்த நாள்....
ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு
நாளைய தினம் ஆவணி மாதத்தில் வந்திருக்கக்கூடிய தேய்பிறை அஷ்டமி திதி. நாளைய தினம் கிருஷ்ண ஜெயந்தியும் இருக்கிறது. ஆகவே நாளை மாலை நீங்கள் வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டை முடித்துவிட்டு, பிறகு கோவிலுக்கு...
காலமெல்லாம் கடன் இல்லாமல் வாழ கால பைரவர் வழிபாடு
காலத்தால் வரக்கூடிய கஷ்டத்தை தீர்க்கக் கூடிய சக்தி கால பைரவருக்கு உண்டு. ஞாயிற்றுக்கிழமை என்றால் காலபைரவருக்கு உகந்த நாள். அதிலும் நாளை தேய்பிறை அஷ்டமியும் சேர்ந்து வந்திருப்பது இரட்டிப்பு பலனை கொடுக்கும். நாளை(28-07-2024)...
30-05-2024 தேய்பிறை அஷ்டமி வழிபாடு
நாளைய தினம் வியாழக்கிழமையோடு சேர்ந்து வரும் தேய்பிறை அஷ்டமி திதி. இந்த நாளில் பைரவரை வழிபாடு செய்வது, குரு அருளையும் பெற்று தரும். பொதுவாகவே கடன் பிரச்சனை தீருவதற்கு இந்த நாளில் பைரவரை...
10-07-2023 வரும் திங்கட்கிழமை தேய்பிறை அஷ்டமி! திங்கட்கிழமை இந்த விளக்கை ஏற்றினால் தீராத கடன்...
நாம் எல்லோருக்கும் தெரியும். தேய்பிறை அஷ்டமி என்றாலே அது காலபைரவருக்கு உகந்த நாள் என்று. இந்த தேய்பிறை அஷ்டமியில் நம்முடைய கடன், கஷ்டம் கரைந்து போக சுலபமான வழிபாட்டை எப்படி மேற்கொள்வது. எந்த...
நாளை தேய்பிறை அஷ்டமி! பஞ்சத்தைப் போக்க பைரவர் கோவிலுக்கு இந்த 1 பொருளை தானமாக...
தொழிலில் நொடிந்து போனவர்கள், கடன் வாங்கி தங்களுடைய வாழ்க்கையை தொலைத்தவர்கள், எதிர்மறை சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள், கண் திருஷ்டியால் வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்கள், எதிரி தொல்லையால் வாழ்க்கையில் முன்னேற முடியாமல் கஷ்டப்படுபவர்கள், இப்படி எல்லோரும் நாளைய...
இன்று தேய்பிறை அஷ்டமி. பைரவர் கோவிலில் இருந்து இந்த ஒரு பொருளை மட்டும் வாங்கி...
நாம் எல்லோருக்கும் தெரியும். தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் வழிபாடு செய்வது கடன் தொல்லையை தீர்க்கும் என்பது. அந்த வகையில் இன்று இந்த நாளை மறந்தவர்களுக்கு நினைவு கூறவும், அதே சமயம் இந்த...
நாளை 21/6/2022 தேய்பிறை அஷ்டமி! பைரவருக்கு பஞ்ச தீப எண்ணெய் ஏற்றுவதால் கிடைக்கக்கூடிய பலன்கள்...
நாளை சுபகிருது வருடம் ஆனி மாத தேய்பிறை அஷ்டமி நன்னாளாகும். இந்நாள் பைரவருக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுவதால் இந்நாளில் பஞ்ச தீப எண்ணெய் ஏற்றி வழிபட்டால் சகல செல்வங்களும் கிடைக்கும் என்கிற...
தேய்பிறை அஷ்டமியில் நாய்களுக்கு இந்த பொருட்களை தானம் செய்தால் வாழ்வில் நீங்கள் செய்த பாவங்கள்...
நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்லும் நிலா மீண்டும் தேய ஆரம்பிக்கும் பொழுது இந்த பிரபஞ்சத்தில் ஒரு விதமான மாற்றம் நிகழ்கிறது. இம்மாற்றத்தின் இறுதியாக அமாவாசை தோன்றும் பொழுது பிரபஞ்சத்தில் அதீதமான சக்தி...
இன்று சனிக்கிழமையோடு சேர்ந்து வரும் தேய்பிறை அஷ்டமி. வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் மண்ணோடு...
காலத்தால் நமக்கு ஏற்படக்கூடிய எந்தக் கஷ்டமாக இருந்தாலும் அந்தக் கஷ்டத்திற்கு கைமேல் தீர்வினை கொடுக்கக் கூடிய சக்தி காலபைரவருக்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. கண்திருஷ்டி, எதிரி தொல்லை, பிறர் இட்ட...
நாளை வியாழக்கிழமையோடு சேர்ந்து வரும் தேய்பிறை அஷ்டமி. அடமானம் வைத்த நகையை சீக்கிரம் மீட்டு...
அஷ்டமி தினத்தில் பைரவர் வழிபாடு செய்வது என்பது நமக்கு பல கோடி நன்மைகளை தரக்கூடிய ஒரு வழிபாட்டு முறையாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். நாளை வியாழக்கிழமை அன்று, தேய்பிறை...
நாளை (25/1/2022) தேய்பிறை அஷ்டமி! கடன் தொல்லை நீங்க பைரவருக்கு ஏற்ற வேண்டிய இந்த...
தேய்பிறை அஷ்டமியில் பொதுவாக பைரவரை வழிபடுவது சிறப்பாகும். ஆன்மீகத்தில் பைரவருக்கு அஷ்டமி திதி மிகவும் உகந்த திதியாக கருதப்படுகிறது. அதிலும் தேய்பிறை அஷ்டமி மிகவும் விசேஷமானது. சிவனின் அம்சமாக கருதப்படும் பைரவர் காலத்தை...
நாளை அதிசக்தி வாய்ந்த கால பைரவரின் ஜென்மாஷ்டமி. வாழ்க்கையில் இருக்கும் அத்தனை துன்பங்களும் விலக...
முக்காலத்தையும் தன்கையில் கையில் வைத்துக்கொண்டு, இந்த உலகத்தையே காத்துக் கொண்டிருக்கும் மகா சக்தி வாய்ந்த காலபைரவர் அவதாரம் எடுத்த நன்னாள் தான் இந்த கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய அஷ்டமி திதி. நாளை அதாவது...
நாளை 31/7/2021 ஆடி சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமி யாரை எப்படி வழிபட்டால் வீட்டில் நிம்மதியும்,...
நாளை ஆடி மாதம் சனிக்கிழமை அன்று தேய்பிறை அஷ்டமியும் சேர்ந்து வருகிறது. சனிக்கிழமையில் வரும் தேய்பிறை அஷ்டமி என்பது மிகவும் விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது. அந்த வகையில் ஆடி மாதமும் சேர்ந்து இருப்பதால்...
நாளை(2/6/2021) தேய்பிறை அஷ்டமி! பைரவருக்கு வீட்டிலேயே பஞ்ச தீப விளக்கு ஏற்றினால் காலத்தால் தீர்க்க...
அந்தகாசுரனை அழிக்க அவதாரம் எடுத்தவர் பைரவர். சிவபெருமானுடைய 64 வடிவங்களில் ஒருவராக விளங்கும் பைரவர் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து வேலைகளையும் செய்கிறார். எனவே இவருக்கு ஐந்து தீபங்கள்...
நாளை (4/5/2021) தேய்பிறை அஷ்டமி! பைரவரை இப்படி வணங்கினால் சகல நோய்களும் நீங்கும்! 16...
கலியுகத்தில் காக்கும் கடவுளாக விளங்கும் பைரவர் வழிபாடு செய்வது மகத்துவமான பலன்களைக் கொடுக்கக் கூடியது ஆகும். தீராத நோய்கள் தீரவும், மாறாத கடன் பிரச்சனைகள் மாறவும், நீங்காத கவலைகள் எல்லாம் நீங்கவும் வணங்க...
நாளை (4/4/2021) தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவருக்கு இந்த மலர்களை சாற்றி வேண்டினால் உங்கள்...
தேய்பிறை அஷ்டமி வழிபாடு என்பது பைரவருக்கு உரிய வழிபாடு ஆகும். ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி திதியிலும் பைரவருக்கு விசேஷமான பூஜைகள் பல்வேறு திருத்தலங்களில் நடப்பது உண்டு. கலியுகத்தின் காக்கும் கடவுளாக விளங்கும் காலபைரவர்...















