Tag: thirumana thadai neenga pariharam in tamil
- Advertisement -
21 வாரத்தில் திருமண தடை விலக முருகன் பரிகாரம்
காலத்தே பயிர் செய் என்று சொல்லுவார்கள் நம்முடைய முன்னோர்கள். எந்தெந்த காலத்தில் எந்தெந்த நல்லது நடக்க வேண்டுமோ, அந்தந்த காலத்தில் அந்தந்த நல்லதை செய்து விட வேண்டும். பிள்ளைகளுக்கு அந்தந்த வயதில் நடக்க...
திருமணத்தடைக்கு விநாயகர் வழிபாடு
ஆண்கள், பெண்கள் வித்தியாசம் இன்றி உங்களுக்கு திருமணத் தடைகள் விலகி, சுபயோக சுப தினங்கள் அமைய, விநாயகர் பெருமானின் அருள் மிகவும் அவசியம் என்பது நம் மரபில் ஆழமாகப் பதிந்த ஒரு நம்பிக்கை....
திருமணம் நடக்க வாஸ்து
வாஸ்து படி ஒரு வீடு சரியாக அமைந்திருந்தால் பிரச்சனைகள் குறைவு. வாஸ்து தடைகள் இருந்தால் அதற்கேற்ற பிரச்சனைகளையும் சந்திக்கிறோம். இந்தப் பிரபஞ்சத்தின் பூமியில் சரியான அளவில் வெப்பம், குளிர், காற்று அனைத்தும் இருப்பதால்...
நல்ல வரன் அமைய தீபம்
திருமணம் என்னும் பந்தத்தில் இணைவதற்கு அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. வேறு எந்த விஷயத்திலும் நாம் அவசரப்படலாம், ஆனால் ஆயிரம் காலத்துப் பயிர் என்னும் இந்த திருமண பந்தத்தில் இணைவதற்கு மட்டும் அவசரப்படாமல்...
திருமண தடை விலக ஆடி செவ்வாய் துர்க்கை அம்மன் வழிபாடு
செவ்வாய்க்கிழமை என்றாலே அது துர்க்கை அம்பாளுக்கு உகந்த தினம். அதிலும் ஆடி மாதம் வந்திருக்கக்கூடிய செவ்வாய்க்கிழமை என்றால் ரொம்ப ரொம்ப விசேஷமான நாள். இந்த நாளில் வீட்டில் இருக்கும் பெண்கள் துர்க்கை அம்மன்...
திருமணத்தடை நீங்க சக்தி வாய்ந்த பரிகாரம்
இன்றைய சூழ்நிலையில் ஒரு குடும்பம் சந்தோஷமாக ஒற்றுமையாக வாழ்வது என்பது பெரிய சவாலான விஷயமாக இருக்கிறது. ஏதாவது ஒரு பிரச்சனையில் வாக்குவாதம் அதிகரித்து, நீயா நானா என்ற தலைகனம் வந்து, ஈகோ பிரச்சினையால்...
திருமண தடை விலக குலதெய்வ வழிபாடு
திருமணம் என்பது மிகவும் முக்கியமான நிகழ்வாக திகழ்கிறது. என்னதான் வசதியானவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு திருமணம் என்ற ஒன்று நடைபெறவில்லை என்றால் அவர்களுடைய வம்சம் விருத்தியாகாது. எவ்வளவு விளையாட்டுத்தனமாக இருந்தாலும் திருமணம் என்ற ஒன்று...
திருமணத்தடை நீங்க மருதாணி பரிகாரம்
ஒருவருடைய வாழ்க்கையை திசை திருப்பக் கூடிய அற்புதமான செயலாக திருமணம் திகழ்கிறது. இரு மனங்கள் இணைந்து தங்கள் வாழ்க்கையை ஒன்றாக சேர்ந்து வாழ்வதுதான் திருமண வாழ்க்கை என்று கூறப்படுகிறது. இந்த திருமணம் அதற்குரிய...
திருமணத்தடை நீங்க துர்க்கை அம்மன் வழிபாடு
எந்த ஒரு நல்ல காரியமும் அதற்குரிய காலத்தில் நடந்தால்தான் அதற்கு மதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. காலம் பார்த்து அறுவடை செய்ய வேண்டும் என்பதும் இதற்கு ஒரு பெரிய உதாரணம். அப்படிப்பட்ட ஒரு...
திருமண தடை விலக துர்க்கை வழிபாடு.
அன்றைய காலத்தில் 16 வயதிலேயே திருமணம் நடைபெற்றது. ஆனால் இன்றைய காலத்திலோ 40 வயதை கடந்தாலும் திருமணத்திற்கு மணமகளோ மணமகனோ கிடைப்பது மிகவும் அரிதாகிவிட்டது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அந்த காரணங்கள்...
திருமண தடையை உடைக்கும் குலதெய்வ பரிகாரம்
சித்தர்கள் வாக்கு பொய்க்காது. குருமார்கள் சொன்ன வாக்கு பொய்க்காது. அவர்கள் சொன்னதை நாம் நம்பிக்கையோடு செய்யும் பட்சத்தில், பலன் கை மேல் கிடைப்பது உறுதி. அப்படி குருமார்களால் சித்தர்களால் சொல்லப்பட்டுள்ள ஒரு எளிமையான...
திருமண தடை நீங்க பைரவர் வழிபாடு.
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர், திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று திருமணம் தொடர்பாக பல பழமொழிகளை நாம் கேட்டிருக்கிறோம். ஒருவருடைய வாழ்க்கையை தீர்மானிக்க கூடிய அதி முக்கியமான ஒரு வைபவமே திருமணம்...
திருமண தடை நீங்குவதற்கு நவதானியத்தை வைத்து இந்த முறையில் பரிகாரம் செய்து பாருங்கள். விரைவிலேயே...
ஒவ்வொருவருடைய வாழ்விலும் திருமணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. திருமணம் நடைபெற்று தனக்கென்று ஒரு குடும்பம் வந்தால்தான் அவர்களுடைய பொறுப்பு என்பது அவர்களால் உணரப்படுகிறது என்று தான் கூறவேண்டும். அப்படிப்பட்ட திருமணத்தை...
திருமண தடை விலக கருப்பு உப்பு பரிகாரம்
அனைவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிகவும் முக்கியமான ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது. ஒருவரின் வாழ்க்கையில் இன்னொருவர் துணையாக வருவது தான் திருமணம் என்றாலும் அந்த திருமணத்தால் இரண்டு குடும்பங்களும் அவர்களின் சொந்த பந்தங்கள்...
இந்த முறையில் சிவன் பார்வதியை வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும். எப்பேர்ப்பட்ட களத்திர தோஷமாக...
இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரினங்களுக்கும் அதற்குரிய இணையை தேடி தங்கள் வம்சத்தை விருத்தி செய்யும் தன்மை இருக்கிறது. அதன் அடிப்படையில் மனிதர்களாக பிறந்தவர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட வயதில் துணையை பெற்றோர்கள் தேடி...
விரலி மஞ்சளை வைத்து இப்படி பரிகாரம் செய்தால் குரு பகவானின் அருளால் திருமண தடை...
திருமணம் என்பது இரு மனங்களும் இணையும் சங்கமம் என்று கூறியிருக்கிறார்கள். அப்படி இரண்டு மனமும் இணைய வேண்டும் என்றால் அதற்கு குரு பகவானின் அருள் நிச்சயமாக தேவைப்படுகிறது. குருபகவானின் அருள் இருந்தால்தான் ஒருவருக்கு...















