Tag: thirumana thadai neenga pariharam in tamil
திருமண தடை விலக குலதெய்வ வழிபாடு
திருமணம் என்பது மிகவும் முக்கியமான நிகழ்வாக திகழ்கிறது. என்னதான் வசதியானவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு திருமணம் என்ற ஒன்று நடைபெறவில்லை என்றால் அவர்களுடைய வம்சம் விருத்தியாகாது. எவ்வளவு விளையாட்டுத்தனமாக இருந்தாலும் திருமணம் என்ற ஒன்று...
திருமணத்தடை நீங்க மருதாணி பரிகாரம்
ஒருவருடைய வாழ்க்கையை திசை திருப்பக் கூடிய அற்புதமான செயலாக திருமணம் திகழ்கிறது. இரு மனங்கள் இணைந்து தங்கள் வாழ்க்கையை ஒன்றாக சேர்ந்து வாழ்வதுதான் திருமண வாழ்க்கை என்று கூறப்படுகிறது. இந்த திருமணம் அதற்குரிய...
திருமணத்தடை நீங்க துர்க்கை அம்மன் வழிபாடு
எந்த ஒரு நல்ல காரியமும் அதற்குரிய காலத்தில் நடந்தால்தான் அதற்கு மதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. காலம் பார்த்து அறுவடை செய்ய வேண்டும் என்பதும் இதற்கு ஒரு பெரிய உதாரணம். அப்படிப்பட்ட ஒரு...
திருமண தடை விலக துர்க்கை வழிபாடு.
அன்றைய காலத்தில் 16 வயதிலேயே திருமணம் நடைபெற்றது. ஆனால் இன்றைய காலத்திலோ 40 வயதை கடந்தாலும் திருமணத்திற்கு மணமகளோ மணமகனோ கிடைப்பது மிகவும் அரிதாகிவிட்டது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அந்த காரணங்கள்...
திருமண தடையை உடைக்கும் குலதெய்வ பரிகாரம்
சித்தர்கள் வாக்கு பொய்க்காது. குருமார்கள் சொன்ன வாக்கு பொய்க்காது. அவர்கள் சொன்னதை நாம் நம்பிக்கையோடு செய்யும் பட்சத்தில், பலன் கை மேல் கிடைப்பது உறுதி. அப்படி குருமார்களால் சித்தர்களால் சொல்லப்பட்டுள்ள ஒரு எளிமையான...
திருமண தடை நீங்க பைரவர் வழிபாடு.
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர், திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று திருமணம் தொடர்பாக பல பழமொழிகளை நாம் கேட்டிருக்கிறோம். ஒருவருடைய வாழ்க்கையை தீர்மானிக்க கூடிய அதி முக்கியமான ஒரு வைபவமே திருமணம்...
திருமண தடை நீங்குவதற்கு நவதானியத்தை வைத்து இந்த முறையில் பரிகாரம் செய்து பாருங்கள். விரைவிலேயே...
ஒவ்வொருவருடைய வாழ்விலும் திருமணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. திருமணம் நடைபெற்று தனக்கென்று ஒரு குடும்பம் வந்தால்தான் அவர்களுடைய பொறுப்பு என்பது அவர்களால் உணரப்படுகிறது என்று தான் கூறவேண்டும். அப்படிப்பட்ட திருமணத்தை...
திருமண தடை விலக கருப்பு உப்பு பரிகாரம்
அனைவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிகவும் முக்கியமான ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது. ஒருவரின் வாழ்க்கையில் இன்னொருவர் துணையாக வருவது தான் திருமணம் என்றாலும் அந்த திருமணத்தால் இரண்டு குடும்பங்களும் அவர்களின் சொந்த பந்தங்கள்...
இந்த முறையில் சிவன் பார்வதியை வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும். எப்பேர்ப்பட்ட களத்திர தோஷமாக...
இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரினங்களுக்கும் அதற்குரிய இணையை தேடி தங்கள் வம்சத்தை விருத்தி செய்யும் தன்மை இருக்கிறது. அதன் அடிப்படையில் மனிதர்களாக பிறந்தவர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட வயதில் துணையை பெற்றோர்கள் தேடி...
விரலி மஞ்சளை வைத்து இப்படி பரிகாரம் செய்தால் குரு பகவானின் அருளால் திருமண தடை...
திருமணம் என்பது இரு மனங்களும் இணையும் சங்கமம் என்று கூறியிருக்கிறார்கள். அப்படி இரண்டு மனமும் இணைய வேண்டும் என்றால் அதற்கு குரு பகவானின் அருள் நிச்சயமாக தேவைப்படுகிறது. குருபகவானின் அருள் இருந்தால்தான் ஒருவருக்கு...