Tag: thunbam theera manthiram
பிரச்சனைகள் தீர மந்திரம்
எல்லோருடைய வாழ்க்கையும் எப்பொழுதும் ஒரே சீராக சென்று கொண்டிருக்கும் என்று சொல்ல முடியாது. நன்றாக தான் போய்க் கொண்டிருக்கும் திடீரென எதிர்பாராத வகையில் ஏதோ ஒரு பிரச்சனை நம்மை ஆட்கொள்ளும். அது பண...
தீராத பிரச்சனைகள் தீர ஏற்ற வேண்டிய தீபம்
இன்றைய காலக்கட்டத்தில் பலரும் ஏன் தான் வாழ்கிறோமோ என்ற மனவேதனையுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எல்லோருக்கும் வேதனைகள் பிரச்சனைகள் இருந்தாலும் ஒரு சிலர் அதில் மன உறுதியுடன் போராடி மீண்டு வந்து விடுவார்கள்....
மீளா துன்பத்திலிருந்து மீள மந்திரம்
நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் கடினமான சூழ்நிலைகள் என்ற ஒரு காலம் நிச்சயமாக இருக்கும். அது எந்த மாதிரியான துன்பமாக வேண்டுமானாலும் இருக்கலாம். குறிப்பாக வேலை செய்யும் இடங்களில் அல்லது சில நேரங்களில் வீட்டுக்களிலும்...
துன்பங்களை நீக்கும் துர்க்கை அம்மன் மந்திரம்
ஒவ்வொருவருடைய வாழ்விலும் ஒவ்வொரு வகையான துன்பங்கள் நிறைந்திருக்கும். துன்பமில்லாத மனிதன் இந்த உலகில் இருக்கவே முடியாது. அவரவர் நிலைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு ரீதியாக துன்பங்களை அவர்கள் அனுபவித்துக் கொண்டுதான் இருப்பார்கள். எப்பேர்ப்பட்ட துன்பமாக...
துன்பம் விலக சொல்ல வேண்டிய மந்திரம்
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இன்பம் துன்பம் இரண்டும் கலந்து தான் இருக்கும். இவை கலந்து தான் வாழ்க்கை அதை ஒரு நாளும் மறுப்பதற்கு இல்லை. இன்பம் ஒரு நாள் துன்பம் ஒரு நாள் என்றால்...
சகல பாவங்களில் இருந்தும் விடுபட ஸ்ரீ அகோர மூர்த்தி மந்திரம்
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று சொல்வார்கள். கண்ணாடி மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் ஒருவருடைய முன்னேற்றத்தை அப்படியே தடுத்து நிறுத்தக்கூடியதாகவும் உள்ளது. அதில் பலரும் பலவிதமான அனுபவத்தையும் பெற்றிருக்கிறார்கள். இருப்பினும் இது அவரவரின்...
முருகனின் பரிபூரண அருள் கிடைக்க மந்திரம்
பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் தெய்வங்களில் முருகப்பெருமான் முதன்மையானவர் என்று சொல்லலாம். ஆகையால் தான் இன்று உலகளாவில் முருகனை வழிபடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறது. அத்துடன் அவருடைய ஆலயத்தில்...
சங்கடங்களை தீர்க்கும் சங்கரத்தாழ்வார் மந்திரம்
சங்கரத்தாழ்வார் நாம் அனைவரும் கேள்விப்பட்ட தெய்வம் தான். ஆனால் இவரின் பெருமைகள் யாருக்கும் அவ்வளவு தெரியாது. இவர் திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்கராயுதத்தின் சொரூபமாக பார்க்கப்படுகிறார். அதுமட்டுமின்றி இவருக்கு சுதர்சனர், திகிரி, திருவாழியாழ்வான்,...
துயரம் தீர்க்கும் சமயபுர மாரியம்மன் மந்திரம்
மனிதனின் வாழ்க்கையே துன்பங்களும் துயரங்களும் நிறைந்து தான். அப்படியான இந்த வாழ்க்கை வாழ்வதே தினம் தினம் போராட்டம் தான் இருக்கிறது. இந்த போராட்டத்தில் போராடி வெற்றி காண்பது தான் மனிதன் தன்னுடைய வாழ்நாளில்...
துன்பம் தீர செய்வாய்க்கிழமையில் துர்க்கை அம்மனின் இந்த ஒரு வரி மந்திரத்தை சொன்னால் போதும்.
மனிதன் வாழும் ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு துன்பத்தை அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறான். இது ஒவ்வொரு மனிதனுக்கு வேறுபடுமே அன்றி துன்பம் நிச்சயம் இருக்கும். இந்த பிறப்பில் நாம் அனுபவிக்கும் ஒவ்வொன்றும்...
இதுவரையில் எத்தனையோ பொருட்களை வைத்து பரிகாரம் செய்திருப்போம். வீட்டில் எப்போதுமே இருக்கக்கூடிய, இந்த இரண்டு...
மன கஷ்டம், பண கஷ்டம் என்று பல கஷ்டங்கள் இருக்கின்றன. அந்த கஷ்டங்கள் அனைத்தையும் தீர்த்து நிம்மதியுடன் வாழ்வது என்பது அரிதான செயலாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கு பல பரிகாரங்களை...