Tag: thunbam theera
- Advertisement -
11 நாள் ஆஞ்சநேயர் வழிபாடு
ஆஞ்சநேயர் என்றும் சிரஞ்சீவி என்ற அந்தஸ்தை பெற்றவராக திகழ்கிறார். உண்மையான பக்தன் என்ற பெயரையும் பெற்றவராக தான் ஆஞ்சநேய திகழ்கிறார். அப்படிப்பட்ட ஆஞ்சநேயரை முழுமனதோடு உண்மையாக நாம் வழிபாடு செய்தோம் என்றால் அவர்...
துயரங்களைப் போக்கும் மங்கள பிரதோஷம்
வியாழக்கிழமை என்றால் அது குபேர பகவானுக்கும் குரு பகவானுக்கும் உகந்த கிழமையாக திகழும். நம்முடைய ஜாதகத்தில் குருபகவான் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை பொறுத்துதான் நம்முடைய வாழ்க்கையே அமையும் என்று கூறப்படுகிறது. எந்த...
மூன்றாம் பிறையுடன் கூடிய வெள்ளிக்கிழமை அன்று வாராகி அம்மனை வழிபாடு செய்யும் முறை
நவராத்திரியின் இரண்டாம் நாள் வெள்ளிக்கிழமை மூன்றாம் பிறையுடன் சேர்ந்து வரக்கூடிய இந்த அற்புதமான நாளில் வராகி அம்மனை நாம் வழிபாடு செய்வதன் மூலம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்குவதோடு நினைத்த...
அறியாமல் செய்த பாவத்தையும் நீக்கும் அற்புத ஸ்தலம்
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ பல பாவங்களை செய்கிறார்கள். இந்த பாவங்கள் தான் கர்ம வினைகளாக மாறி நம்முடைய வாழ்க்கையில் நன்மைகள் நடைபெறுவதற்கும் தீமைகள் நடைபெறுவதற்கும் காரணமாக அமைகிறது. இப்படிப்பட்ட...
துன்பங்கள் தேய்ந்து போக தேய்பிறை பிரதோஷ மந்திரம்
சிவபெருமான் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது பிரதோஷ வழிபாடுகள் சிவபெருமானை வழிபட பல நாட்கள் இருந்தாலும் நம்முடைய பாவங்கள் கர்மாக்கள் அனைத்தும் தொலைந்து போகவும் சிவபெருமானின் அருளை முழுமையாக பெறவும் இந்த பிரதோஷ...
பிரச்சனைகள் தீர சப்பாத்தி கள்ளி பரிகாரம்
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பிரச்சனைகள் கட்டாயமாக இருக்கும் ஆனால் அந்த பிரச்சனைகள் எப்படிப்பட்டது என்பது தான் முக்கியமானது. ஒரு சிலருக்கு எளிதில் கடந்து விடக் கூடிய பிரச்சனைகளாகவும், தீர்க்கக் கூடிய பிரச்சனைகளாகவும் இருக்கும். ஆனால்...
கஷ்டங்கள் தீர ராமநவமி
நம்முடைய வழிபாட்டு முறைகளில் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் பிறந்த தினம் என ஒரு நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய நாளில் அவர்களை அவர்களுக்கு பிடித்த முறையில் வழிபடும் போது நம்முடைய தேவைகள் அனைத்தும் நிறைவேறும் என்பது...
பிரச்சனைகள் தீர பைரவர் மந்திரம்
ஒவ்வொரு மனிதனும் தன் வாழும் வாழ்நாளில் சந்திக்க கூடிய பிரச்சனைகள் எண்ணில் அடங்காதவை. அதிலும் ஒரு சிலரின் பிரச்சனைகளை கேட்டால் நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது அளவிற்கு இருக்கும். அப்பேர்ப்பட்ட சூழ்நிலையில்...
துன்பம் தீர ஆஞ்சநேயர் வழிபாடு
வாழ்க்கையில் துன்பத்தை சந்திக்காத மனிதர்கள் என்று ஒருவரை கூட நம்மால் சொல்ல முடியாது. ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு துன்பத்தில் தான் இருப்பார்கள். ஏதாவது ஒரு பிரச்சனையை சமாளித்துக் கொண்டு தான் இருப்பார்கள். இது...
கடன் தீர்ந்து பண வரவு அதிகரிக்க தீபம்
மனிதனுக்கு எப்பொழுதுமே துன்பத்தை விளைவிக்க கூடியது இந்த பணம் தான். பணம் எப்படி துன்பத்தை விளைவிக்கும் என்று யோசிக்கிறீர்களா? ஆமாம் ஒருவரின் தேவைக்கு மீறி பணத்தை வைத்திருந்தால் அந்தப் பணம் அவர்களை தவறான...
கவலைகள் தடைகள் நீங்க வழிபாடு
வாழ்க்கையில் நம் கைமீறி நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் நாம் சரணடையும் ஒரே இடம் தெய்வங்கள் தான். அந்த தெய்வங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு சிலர் குலதெய்வ வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலரும்...
கெட்ட சக்திகள் விலகி ஓட அனுமன் மந்திரம்
ராமனின் தீவிர பக்தரான அனுமன் ராமருடைய படைக்கும் திறனும், சிவபெருமானுடைய அழிக்கும் திறனையும் ஒன்றாக பெற்றவர். பக்தர்களுக்கு துன்பம் என்றால் உடனே ஓடி வந்து தாங்கி பிடிப்பவரும் இந்த அனுமன் தான். பூலோகத்தில்...
கஷ்டம் தீர செய்ய வேண்டிய தானம்
மனிதனுடைய வாழ்க்கையில் பிரச்சனைகளுக்கு அளவே கிடையாது. ஒவ்வொருவர் வாழ்க்கையில் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஒரு சிலர் தீராத வியாதியால் துன்பப்படுபவர்கள். ஒரு சிலர் கடன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள்...
2024 ஆம் ஆண்டு சிறப்பாக அமைய சொல்ல வேண்டிய மந்திரம்
ஒவ்வொரு வருடம் பிறக்கும் போதும் அனைவருக்கும் ஏற்படும் கேள்வி, இந்த வருடம் நமக்கு நன்றாக இருக்குமா என்பது தான். ஒவ்வொரு வருட பிறப்பிலும் ஜாதக ரீதியாகவும் கிரக ரீதியாகவும் சில ராசிகளுக்கு நன்மை...
துன்பங்கள் தீர துர்க்கை அம்மன் வழிபாட்டு முறையும் மந்திரமும்
துர்க்கை அம்மன் வழிபாடு என்பது காலம் காலமாக நம்முடைய வழிபாட்டு முறையில் உள்ளது தான். துர்க்கை அம்மன் வழிபாடு என்றாலே எலுமிச்சை பழ தீபம் தான். இதுவும் பலரும் அரிந்த ஒன்று தான்....
பைரவரை எந்த கிழமைகளில் வழிபாடு செய்தால் நல்லது
சிவபெருமானின் அவதாரங்களில் ஒருவர் தான் பைரவர் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். ஆகையால் தான் அனைத்து சிவாலங்களையும் பைரவருக்கு என்று தனியாக ஒரு சன்னதி இருக்கும். சிவாலயத்தில் சிவபெருமானுக்கு இருக்கும் அத்தனை விசேஷங்களும்...
ராகு தோஷம் நீங்க காளி வழிபாடு
தெய்வங்களில் சில தெய்வங்கள் உக்கிரமாகவும், சில தெய்வங்கள் சாந்தமாகவும், இருப்பார்கள். இவர்களில் நம்முடைய வழிபாடுகளில் சாந்தமான கடவுள்களை மட்டும் வணங்கி வருகிறோம். உக்கிரமான தெய்வங்களை நாம் வணங்க கூடாது. இதற்கு காரணம் ஏதேனும்...
துன்பத்தை தீர்க்கும் கால பைரவர் வழிபாடு
வாழ்க்கையில் நமக்கு நேரும் ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் நம்மை காக்கக் கூடிய தெய்வங்களில் முக்கியமான இடத்தில் இருப்பவர் இந்த கால பைரவர். இவரை மனதார நினைத்து வணங்கும் போது நம்முடைய சகல பிரச்சனைகளையும் தீர்த்து...
தீராத பிரச்சனைகள் தீர எளிய வழிபாடு
ஒவ்வொரின் வாழ்க்கையிலும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருக்கும். ஒரு சிலருக்கு கடன் பிரச்சினை, சிலருக்கு குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழ்நிலை, கணவன் மனைவிக்கு ஒற்றுமை இல்லாமல் இருப்பது, வியாபாரத்தில் நஷ்டம், உடன் இருப்பவர்களால்...
சகல பிரச்சனைகளையும் தீர்க்கும் கற்பூர பரிகாரம்
மனிதன் தன் வாழ்நாளில் ஒவ்வொரு பிரச்சனைக்கும் சிக்கிக் கொண்டு அதிலிருந்து வெளிவருவதற்காக தினம் தினம் ஏதாவது வழி கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறான். இதற்காக தான் கோவில் கோவிலாக போவதும் சொல்லும் பரிகாரங்கள்...



















