Tag: thunbam theera
கஷ்டங்கள் தீர ராமநவமி
நம்முடைய வழிபாட்டு முறைகளில் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் பிறந்த தினம் என ஒரு நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய நாளில் அவர்களை அவர்களுக்கு பிடித்த முறையில் வழிபடும் போது நம்முடைய தேவைகள் அனைத்தும் நிறைவேறும் என்பது...
பிரச்சனைகள் தீர பைரவர் மந்திரம்
ஒவ்வொரு மனிதனும் தன் வாழும் வாழ்நாளில் சந்திக்க கூடிய பிரச்சனைகள் எண்ணில் அடங்காதவை. அதிலும் ஒரு சிலரின் பிரச்சனைகளை கேட்டால் நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது அளவிற்கு இருக்கும். அப்பேர்ப்பட்ட சூழ்நிலையில்...
துன்பம் தீர ஆஞ்சநேயர் வழிபாடு
வாழ்க்கையில் துன்பத்தை சந்திக்காத மனிதர்கள் என்று ஒருவரை கூட நம்மால் சொல்ல முடியாது. ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு துன்பத்தில் தான் இருப்பார்கள். ஏதாவது ஒரு பிரச்சனையை சமாளித்துக் கொண்டு தான் இருப்பார்கள். இது...
கடன் தீர்ந்து பண வரவு அதிகரிக்க தீபம்
மனிதனுக்கு எப்பொழுதுமே துன்பத்தை விளைவிக்க கூடியது இந்த பணம் தான். பணம் எப்படி துன்பத்தை விளைவிக்கும் என்று யோசிக்கிறீர்களா? ஆமாம் ஒருவரின் தேவைக்கு மீறி பணத்தை வைத்திருந்தால் அந்தப் பணம் அவர்களை தவறான...
கவலைகள் தடைகள் நீங்க வழிபாடு
வாழ்க்கையில் நம் கைமீறி நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் நாம் சரணடையும் ஒரே இடம் தெய்வங்கள் தான். அந்த தெய்வங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு சிலர் குலதெய்வ வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலரும்...
கெட்ட சக்திகள் விலகி ஓட அனுமன் மந்திரம்
ராமனின் தீவிர பக்தரான அனுமன் ராமருடைய படைக்கும் திறனும், சிவபெருமானுடைய அழிக்கும் திறனையும் ஒன்றாக பெற்றவர். பக்தர்களுக்கு துன்பம் என்றால் உடனே ஓடி வந்து தாங்கி பிடிப்பவரும் இந்த அனுமன் தான். பூலோகத்தில்...
கஷ்டம் தீர செய்ய வேண்டிய தானம்
மனிதனுடைய வாழ்க்கையில் பிரச்சனைகளுக்கு அளவே கிடையாது. ஒவ்வொருவர் வாழ்க்கையில் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஒரு சிலர் தீராத வியாதியால் துன்பப்படுபவர்கள். ஒரு சிலர் கடன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள்...
2024 ஆம் ஆண்டு சிறப்பாக அமைய சொல்ல வேண்டிய மந்திரம்
ஒவ்வொரு வருடம் பிறக்கும் போதும் அனைவருக்கும் ஏற்படும் கேள்வி, இந்த வருடம் நமக்கு நன்றாக இருக்குமா என்பது தான். ஒவ்வொரு வருட பிறப்பிலும் ஜாதக ரீதியாகவும் கிரக ரீதியாகவும் சில ராசிகளுக்கு நன்மை...
துன்பங்கள் தீர துர்க்கை அம்மன் வழிபாட்டு முறையும் மந்திரமும்
துர்க்கை அம்மன் வழிபாடு என்பது காலம் காலமாக நம்முடைய வழிபாட்டு முறையில் உள்ளது தான். துர்க்கை அம்மன் வழிபாடு என்றாலே எலுமிச்சை பழ தீபம் தான். இதுவும் பலரும் அரிந்த ஒன்று தான்....
பைரவரை எந்த கிழமைகளில் வழிபாடு செய்தால் நல்லது
சிவபெருமானின் அவதாரங்களில் ஒருவர் தான் பைரவர் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். ஆகையால் தான் அனைத்து சிவாலங்களையும் பைரவருக்கு என்று தனியாக ஒரு சன்னதி இருக்கும். சிவாலயத்தில் சிவபெருமானுக்கு இருக்கும் அத்தனை விசேஷங்களும்...
ராகு தோஷம் நீங்க காளி வழிபாடு
தெய்வங்களில் சில தெய்வங்கள் உக்கிரமாகவும், சில தெய்வங்கள் சாந்தமாகவும், இருப்பார்கள். இவர்களில் நம்முடைய வழிபாடுகளில் சாந்தமான கடவுள்களை மட்டும் வணங்கி வருகிறோம். உக்கிரமான தெய்வங்களை நாம் வணங்க கூடாது. இதற்கு காரணம் ஏதேனும்...
துன்பத்தை தீர்க்கும் கால பைரவர் வழிபாடு
வாழ்க்கையில் நமக்கு நேரும் ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் நம்மை காக்கக் கூடிய தெய்வங்களில் முக்கியமான இடத்தில் இருப்பவர் இந்த கால பைரவர். இவரை மனதார நினைத்து வணங்கும் போது நம்முடைய சகல பிரச்சனைகளையும் தீர்த்து...
தீராத பிரச்சனைகள் தீர எளிய வழிபாடு
ஒவ்வொரின் வாழ்க்கையிலும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருக்கும். ஒரு சிலருக்கு கடன் பிரச்சினை, சிலருக்கு குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழ்நிலை, கணவன் மனைவிக்கு ஒற்றுமை இல்லாமல் இருப்பது, வியாபாரத்தில் நஷ்டம், உடன் இருப்பவர்களால்...
சகல பிரச்சனைகளையும் தீர்க்கும் கற்பூர பரிகாரம்
மனிதன் தன் வாழ்நாளில் ஒவ்வொரு பிரச்சனைக்கும் சிக்கிக் கொண்டு அதிலிருந்து வெளிவருவதற்காக தினம் தினம் ஏதாவது வழி கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறான். இதற்காக தான் கோவில் கோவிலாக போவதும் சொல்லும் பரிகாரங்கள்...
வாழ்க்கையில் இருக்கும் துன்பங்களை நீக்க உதவும் தும்பை பூ.
துன்பம் இல்லாத மனிதன் என்று இந்த உலகில் யாரும் இல்லை. அனைவருக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் துன்பம் என்பது இருக்கத்தான் செய்யும். அப்படிப்பட்ட துன்பத்தை நீக்குவதற்கு நமக்கு அருள் புரியும் தெய்வமாக சிவபெருமான்...
சாபம், தோஷம், மன பயம் நீங்க வாராகி மந்திரம்
வாராகி வழிபாடு இப்போது பெரும்பாலான இடங்களில் அனைவராலும் செய்யப்படுகிறது. இந்த வாராகி அன்னையானாவள் துர்க்கை அம்மனின் படைத்தலைவியாக போற்றப்படுகிறார். அப்படியான இந்த அன்னை தோல்வி என்பதே அறியாமல் வெற்றிக்கு மேல் வெற்றியை தருபவர்....
தேய்பிறை அஷ்டமியில் கால பைரவருக்கு ஏற்ற வேண்டிய தீபம்.
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் எண்ணற்ற துன்பங்களும் துயரங்களும் நிறைந்து இருக்கிறது. அதை எல்லாம் சமாளித்துக் கொண்டு தான் ஒவ்வொரு நாளும் நாட்களை கடத்திக் கொண்டு இருக்கிறோம். அப்படி துன்பப்பட்டு வாழும் இந்த துயர...
வாழ்க்கையில் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை பெற விநாயகரை இப்படி வழிபாடு செய்யுங்கள்
முழு முதல் கடவுள், எளிமையான தெய்வம், விக்னங்களை தீர்க்கும் விக்னேஸ்வரன், கணேசன், பிள்ளையார் இப்படி பல கோடி நாமங்களை கொண்டவர் தான் விநாயகர். எளிய மக்களும் நினைத்தவுடன் அவரை வணங்க கூடிய வகையில்...
தீராத பிரச்சனைகள் யாவும் தீர சனிக்கிழமை அன்று இதில் எழுதி எரித்து விடுங்கள்.
இன்று பெரியவர்கள் முதல் சிறியவர் வரை அனைவரும் சொல்லும் பெரிய வார்த்தை பிரச்சனை. பிரச்சனை இல்லாத வாழ்க்கையை வாழ்பவர் ஒருவர் கூட கிடையாது. இந்த பிரச்சனைகளை தீர்க்க முடியாமல் தன்னையே அழித்துக் கொண்டவர்கள்...
இன்றைய தேய்பிறை பஞ்சமி நாளில் கஷ்டங்கள் தேய்ந்து போக வாராகி அன்னைக்கு இரவு இந்த...
சப்த கன்னயர்களில் ஐந்தாவது அன்னையாக திகழும் வாராகி அன்னைக்கு பஞ்சமி திதி மிகவும் உகந்த நாள். இந்த நாளில் அன்னையை நாம் மனதார வணங்கும் போது நம்முடைய துன்பங்கள், கஷ்டம், கடன் என...