Tag: varahi vazhipadu
- Advertisement -
புரட்டாசி தேய்பிறை பஞ்சமி வழிபாடு
நன்றாக வசதியாக, பேரும் புகழுடனும் இருந்தவர்களுக்கு திடீரென்று ஏதோ ஒரு காரணத்தினால் தங்களுடைய மதிப்பையும் மரியாதையும் சொத்துக்களையும் இழந்து நடுத்தெருவிற்கு வரக்கூடிய சூழ்நிலையில் இருந்தாலும் அந்த சூழ்நிலையை மாற்றி அவர்கள் செய்யக்கூடிய முயற்சிகளில்...
துன்பங்களை தீர்க்கும் குரு பஞ்சமி
வாழ்க்கையில் இருக்கக்கூடிய எதிரிகளின் தொல்லை நீங்கவும், தீய சக்திகளை விரட்டியடிக்கவும் உதவக்கூடிய உக்கிர தெய்வங்களின் ஒருவராக திகழ்பவர் தான் வாராகி அம்மன். வாராஹி அம்மனை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான...
நவராத்திரியுடன் சேர்ந்து வரும் வளர்பிறை பஞ்சமி வழிபாடு
ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு தெய்வத்தை நாம் வழிபாடு செய்வோம். அதிலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழக்கூடிய இந்த புரட்டாசி மாதத்தில் நவராத்திரி சமயத்தில் வரக்கூடிய பஞ்சமி திதி என்பது...
வாராகி நாம வழிபாடு
உக்கிர தெய்வங்களில் ஒருவராக திகழக்கூடிய வாராகி அம்மன். வராக மூர்த்தியின் அவதாரமாகவே திகழக் கூடியவர். நிலத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய இந்த அம்மனை நிலம் தொடர்பான வேலை செய்பவர்கள் அனைத்தும் வழிப்பட வேண்டும். அப்படி...
ஆடி மாத தேய்பிறை பஞ்சமி வழிபாடு
பஞ்சமி என்றாலே அது வாராகி அம்மனுக்கு உரிய தினமாகவே கருதப்படுகிறது. ஒரு மாதத்தில் வளர்பிறை பஞ்சமி, தேய்பிறை பஞ்சமி என்று இரண்டு பஞ்சமிகள் வரும். நம்முடைய வாழ்வில் இருக்கக்கூடிய நன்மைகள் அனைத்தும் அதிகரிக்க...
பண வரவு அதிகரிக்க தேய்பிறை பஞ்சமி பரிகாரம்
வாராகி அன்னையை எந்நாளும் வழிபட்டாலும் அவர்களுக்கே உரிய பஞ்சமி திதியில் வழிபடுவது அளப்பரிய யோகத்தை நமக்கு கொடுக்கும் ஏனெனில் சப்த கன்னிகளில் ஐந்தாவது அன்னையாக திகழ்வதால் வாராகி அன்னைக்கு பஞ்சமி திதி உகந்ததாக...
எதிரி தொல்லை நீங்க வாராகி வழிபாடு
இன்றைய காலக்கட்டத்தில் பெருமளவு பேசப்படுவது வாராகி அன்னையின் வழிபாடு. துன்பம் என்று கண்ணீர் சிந்த வேண்டியவுடன் உடனே வந்து கண்ணீரை துடைக்கும் அன்னையாக வாராகி விளங்குகிறார். ஆகையால் தான் இன்று பெரும்பாலானோர் வாராகி...
செல்வம் பெருக வளர்பிறை வசந்த பஞ்சமி வாராகி வழிபாடு
வாராகி அன்னையின் வழிபாடு என்றாலே அது பஞ்சமி திதி தான். அந்த வகையில் இன்று வந்திருக்கக் கூடிய இந்த பஞ்சமியை வசந்த பஞ்சமி என்று சொல்வார்கள் அது மட்டுமின்றி இது வளர்பிறையில் வந்திருக்கக்...
பிரச்சனை தீர வாராகி வழிபாடு
மனிதர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரச்சினையை சந்தித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். இதிலிருந்து தப்பிக்க வழி கிடையாது. ஏனென்றால் அப்படியான ஒரு காலக்கட்டத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் ஒரு...
வரங்களை அள்ளி தரும் வாராகி அன்னை வழிபாடு
வாராகி அன்னையின் மகிமையை அறிந்து இன்று பெரும்பாலானோர் அன்னையை வழிபாடு செய்கிறார்கள். வாராகி அன்னையை பொறுத்த வரையில் சப்த கன்னிகைகளில் ஒருவர் என்று மட்டும் அனைவரும் நினைக்கிறார்கள். இவர் புவனேஸ்வரி தாயாரின் படைத்தளபதியாக...
பண வரவை தரும் வசந்த பஞ்சமி வழிபாடு
வாராகி அன்னை வழிபாடு என்றாலே அது பஞ்சமி திதியில் தான். இந்த பஞ்சமி திதியானது வளர்பிறை பஞ்சமி தேய்பிறை பஞ்சமி என வாரத்தில் இரண்டு முறை வரும். அது வரக்கூடிய நாளை பொறுத்து...
வாழ்வை வளமாக்கும் வாராகி வழிபாடு
இன்று அதிசக்தி வாய்ந்த வழிபாடுகளில் வாராகி அன்னை வழிபாடு உள்ளது. சப்த கன்னிகளில் ஐந்தாவது அன்னையாக திகழும் வாராகி அன்னைக்கு பஞ்சமி திதி மிக உகந்ததாக சொல்லப்படுகிறது அதுவும் வளர்பிறை பஞ்சமி திதியான...
பரம ஏழையையும் பணக்காரனாக மற்றும் பஞ்சமி தீப வழிபாடு
சப்த கன்னிகளில் ஒருவரான வாராகி அன்னைக்கு பஞ்சமி திதி வழிபாடு மிகவும் உகந்த ஒன்று. இது அனைவரும் அறிந்தது தான். இந்த பஞ்சமி திதியானது நாளை ஞாயிற்றுக்கிழமை மார்கழி ஒன்றாம் தேதி வந்திருப்பது...
வாராகி அம்மனை நினைத்து இந்த பொருளை நிலை வாசலில் கட்டி விட்டால் போதும். உங்களைஅழிக்க...
தெய்வங்களிலே மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக இந்த வாராகி அம்மன் விளங்குகிறார். எப்படி ஒரு தாயானவள் தன் பிள்ளையின் முகத்தை பார்த்து அவர்களின் தேவை என்ன என்பதை உணர்ந்து செய்வார். அத்தகைய குணம்...
கடன் என்ற வார்த்தை கூட உங்களை நெருங்காதிருக்க இன்று வளர்பிறை பஞ்சமி திதியில் வாராகி...
சப்த கன்னிகளில் ஒருவரான வாராகி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு தெய்வம். இந்த வாராகி அம்மன் உருவத்தில் மாறுபட்டு இருந்தாலும் இவரின் உள்ளம் தாயுள்ளத்தை விடவே மேலானது. துயர் என்று தன்...














