Tag: varumai neenga
வறுமை நீங்க செய்ய வேண்டியது
மனிதன் உயிர் வாழ அத்தியாவசிய தேவையெனில் அது உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் இவை மூன்றும் தான். அதிலும் உணவு என்பது தான் முதலாவதாக குறிப்பிடப்படுகிறது. அதே போல் புண்ணியத்தை...
சகல சௌபாக்கியத்தையும் தரும் வழிபாடு
நம்முடைய வழிபாட்டு முறைகளில் ஒவ்வொரு நாள், திதி, நட்சத்திரம் என தனித்தனியாக பிரித்து அதை ஒவ்வொரு தெய்வங்களுக்காக வகுத்து வைத்திருக்கிறோம். அந்தந்த நாட்களில் அவர்களை வணங்கும் போது நமக்கான வேண்டுதல் அனைத்தும் கிடைக்கும்...
வறுமை நீங்கி செல்வ செழிப்பு உண்டாக வழிபாடு
16 வகையான செல்வங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் அனைவரும் முயற்சி செய்கிறோம். இந்த முயற்சி அனைவருக்கும் வெற்றி தருவது கிடையாது. பலரும் இன்றளவும் வறுமை நிலையில் கஷ்டப்பட்டு...
வறுமையை நீக்கும் சிவ மந்திரம்
"கொடிது கொடிது வறுமை கொடிது" என்று நம்முடைய அவ்வை பாட்டி கூறி இருக்கிறார். அந்த அளவிற்கு கொடுமையானது வறுமை என்று அன்றைய காலத்திலேயே உணர்ந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட வறுமை இன்றைய காலகட்டத்தில் மிகவும் மோசமான...
சங்கடஹர சதுர்த்தி அன்று செய்ய வேண்டிய தானம்
விநாயகர் என்றாலே நம்முடைய சங்கடங்களை தீர்த்து நல்ல முறையில் வாழ வைப்பவர். அப்படியான விநாயகருக்கு உகந்த சங்கடகர சதுர்த்தியில் அவரை வழிபடும் போது நம்முடைய வினைகளை தீர்ப்பது மட்டுமின்றி நம்மை செல்வ வளத்துடன்...
ஏழ்மை நீங்க லட்சுமி அஷ்டோத்திர நாமாவளி வழிபாடு
இன்றைய கால சூழ்நிலையிலும் கையில் ஒரு ரூபாய் கூட பணம் இல்லாமல் துன்பப்படும் எத்தனையோ பேரை நாம் சந்திக்க தான் செய்கிறோம். இவர்கள் எத்தனை முயற்சி செய்தும் அவர்களுடைய ஏழ்மை நிலை மாறவே...
வெள்ளிக்கிழமை இந்த விளக்கு எரியும் வீட்டில் வறுமை நெருங்காது.
வறுமையை விரட்டி அடிப்பதற்கு ஒரே வழி, தீப வழிபாடு மட்டும்தான். தீப ஒளியில் இருந்து வரக்கூடிய வெளிச்சத்தில் இருந்து மட்டும்தான் உங்களுடைய வீட்டில் இருந்து வறுமையானது வெளியேறும். எவ்வளவு செலவு செய்து, எவ்வளவு...
வறுமையை ஒட ஒட விரட்டி அடிக்க கூடிய இந்த தீபத்தை மாதம் ஒரு முறை...
வறுமை என்பது மிகக் கொடிய ஒரு வியாதியைப் போன்றது. இதன் வலியும் வேதனையும் அடுத்த வேளை என்ன செய்வது என்று புரியாத நிலையில் வாழுபவர்களுக்கு தான் தெரியும். இன்றளவும் பல குடும்பங்கள் பொருளாதார...
வறுமையின் கோரப் பிடியில் இருந்து தப்பித்துக் கொள்ள தினமும் மூன்று முறை தவறாமல் இதை...
ஒரு மனிதனின் வாழ்நாளில் அத்தியாவசிய தேவை என்பது உண்ண உணவு, உடுக்கை உடை, இருக்க இடம். இந்த மூன்றும் சரியாக கிடைத்து விட்டாலே அவன் நிம்மதியான வாழ்க்கை வாழ்கிறான் என்று தான் பொருள்....