Tag: Veetil panam sera enna seiya vendum
பணம் கொட்ட கொட்டை பாக்கு பரிகாரம்
எல்லோருக்கும் எல்லோர் வீட்டிலும் பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் நமக்கு மிஞ்சி இருப்பதோ பணக்கஷ்டம் மட்டும் தான். பண கஷ்டத்திலிருந்து வெளிவர ஏதாவது வழி...
துவரம் பருப்பு டப்பாவில் இந்த 1 பொருளை போட்டு வைத்தால் வீட்டில் இருக்கும் பெண்கள்...
இன்றைய சூழ்நிலையில் வீட்டில் இருக்கும் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் தங்களுக்கு தெரிந்த வேலையை செய்து அவர்களால் முடிந்த பணத்தை சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சில பெண்கள் எல்லாம் ஆண்களை விட அதிகமாகவும் சம்பாதிக்கிறார்கள்....
வீண் செலவு வராமல் பணம் சேர்ந்து கொண்டே இருக்க நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!...
நம் வீட்டில் எப்பொழுதும் பணம், செல்வம் நிறைந்து இருக்க நம் எண்ணங்களும், செயல்களும் நமக்கு நிறைவு தருபவையாக முதலில் இருக்க வேண்டும். நம்முடைய எண்ணங்கள் சரியாகத்தான் இருக்கிறது, செயல்களும் சரியாகத்தான் செய்து கொண்டிருக்கிறோம்...
உங்கள் பீரோவில் கட்டு கட்டாய் பணம் சேர இந்த ஒரு படத்தை ஒட்டி வைத்தால்...
நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை எப்போதும் பீரோவில் வைப்பது நல்லது. முந்தைய காலங்களில் மரத்தால் ஆன பீரோ அல்லது கபோர்டு போன்றவற்றை பயன்படுத்தினார்கள். அதுவும் அம்மரங்கள் தேக்கில் செய்ததாகவும், மிகவும் வலிமையானதாகவும் இருந்தது....
இந்த ஒரு சின்ன மரக் குச்சியை எந்த பொருளின் மேல் வைத்தாலும் அந்த பொருள்...
பொதுவாக எல்லோருக்குமே அவரவர் கையில் இருக்கும் பணம், நகை, சொத்து சுகம், வண்டி வாகனம் எல்லாம் பல மடங்காக பெருக வேண்டும் என்ற ஆசை இருக்கும். இது மட்டும் இல்லைங்க. இவை எல்லாவற்றையும்...
கோடி கோடியாய் பணம் சேர எந்த தெய்வங்களுக்கு இந்த பூவை சமர்ப்பிக்க வேண்டும் என்கிற...
'பணம் என்றால் பிணமும் வாயைப் பிளக்கும்' என்று கூறுவார்கள். அந்த அளவிற்கு பணம் இல்லையேல் எதுவும் இல்லை என்கிற நிலைமை வந்துவிட்டது. பணத்தால் எல்லாவற்றையும் அடைந்துவிட முடியாது என்றாலும், பணத்தால் அடைய முடியாது...
உங்களிடம் வரும் பணம், நகை இரட்டிப்பாக, பெருகிக்கொண்டே இருக்க இந்த ஒரு மாலையை நரசிம்மருக்கு...
ராஜாக்கள் காலம் தொட்டு, நமது மூதாதையர்கள் காலம் முதல், இன்றுவரை சாஸ்திர சம்பிரதாயங்களை அனைவரும் பின்பற்றி தான் வருகின்றோம். அவ்வாறு ஒரு குழந்தை பிறந்து ஒரு வருடம் முடிந்த பின்னரே அந்த குழந்தைகளுக்கான...
நீங்கள் சம்பாதித்த பணத்தை இப்படி மட்டும் செய்தால் நீங்கள் பணக்காரன் ஆகவே முடியாது தெரியுமா?...
ஒருவர் சம்பாதித்த பணத்தில் இருந்து என்னென்ன செய்யப்படுகிறது? என்பதைப் பொறுத்தே மேலும் மேலும் அவரிடம் பணம் சேருகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். பணத்தை அதிகம் சம்பாதிப்பவன் அதை சரியான வழியில் செலவு...
எவ்வளவு பணம் சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அவ்வளவு பணத்தையும் இந்த பிரபஞ்சம் உங்களுக்கு...
இந்த உலகத்தில் எல்லோருக்கும் கை நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும். கோடிகோடியாக பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது. எல்லோராலும் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முடிகிறதா? நிச்சயம் கிடையாது. ஆனால்...
எத்தகைய பணப் பிரச்சனையும் விரைவாக தீர சமையல் அறையில் அரிசி பானைக்குள் இந்த 1...
தீராத பணப் பிரச்சனைகள் எல்லோருக்குமே உண்டு ஆனால் அதை எப்படி தீர்ப்பது? என்பது தான் எல்லோருக்கும் கேள்விக் குறியாக இருக்கிறது. பணக்காரன் மேலும் மேலும் பணக்காரனாகி கொண்டு இருக்கிறான் ஆனால் ஏழ்மையில் இருப்பவனோ...
உங்க வீட்டு ஹாலில் இந்த 5 பொருட்கள் இருந்தால் அள்ள அள்ள குறையாமல் பணம்...
பொதுவாக ஒரு வீட்டில் நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கக்கூடிய பொருட்கள் இருந்தால் அங்கு செல்வச் செழிப்பிற்கு குறைவிருக்காது என்பது சாஸ்திர ரீதியான நம்பிக்கையாகும். ஒவ்வொரு பொருட்களுக்கும் சில அதிர்வலைகள் உண்டு. குறிப்பாக உயிருள்ள பொருள்களுக்கு...
குடும்பத்தில் பணத்தடை நீங்கி குபேர யோகம் பெற செய்ய வேண்டிய முக்கிய விஷயம் என்ன...
குடும்பத்தில் இருக்கும் பொருளாதார ரீதியான பிரச்சனைகள், பணத் தடைகள் நீங்கி செல்வ செழிப்பு உயர மகாலட்சுமி வழிபாடு செய்வது மிகவும் முக்கியம். செல்வ கடவுளாக இருக்கும் குபேரனை வழிபடுவது கூட செல்வ செழிப்பை...
கையில் இருக்கும் பணம் கரையாமல் இருக்க பணத்தை வீட்டில் எங்கு வைக்க வேண்டும்? இதில்...
எப்பொழுதும் கைகளில் இருக்கும் பணமானது நம்மிடம் நிலையாக தங்குவது இல்லை. 'வரவு எட்டணா, செலவு பத்தணா' என்கிற பழமொழிக்கு ஏற்ப வருகின்ற பணத்தை விட, செலவானது அதிகமாகவே இருக்கும். பிறகு நம் தேவைகள்...
சம்பளம் வாங்கியவுடன் முதல் செலவாக இந்தப் பொருட்களை வாங்கினால் வீட்டில் இருக்கும் அனைத்து கஷ்டங்களும்...
நம் வாழ்க்கையில் நாம் சுயமாக உழைத்து வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு முக்கியமோ! அதே அளவிற்கு சம்பளம் வாங்கும் ஒவ்வொரு முறையும் முதல் செலவு செய்யும் பொழுது கவனமாக பார்த்து செய்வதும் முக்கியமாகும்....