Tag: Veetil selvam sera tips Tamil
இந்த சத்தங்கள் உங்கள் வீட்டில் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தால் லட்சுமியும் குபேரரும் நிரந்தரமாக தங்கி...
வீடு சகல ஐஸ்வர்யங்களுடன் நிறைந்து இருக்க வேண்டும் எனில் அந்த வீட்டில் மகாலட்சுமி தாயார் வாசம் செய்ய வேண்டும். அப்படி தாயாரின் அனுகிரகத்தோடு வரக் கூடிய செல்வத்தை தக்க வைத்து அந்த இடத்தில்...
வருமானம் மளமளவென உயர, பொருளாதாரம் ஏற்றம் காண, வீட்டில் தன வரவு குறைவில்லாமல் இருக்க...
யோகம் என்பது எப்போது? யாருக்கு வரும்? என்பது தெரியாது. ஆனால் யோகத்தை இழுத்துக் கொண்டு வருவதற்கு சில பூஜை முறைகளை செய்தாலே போதும். எளிய இந்த பூஜை முறைகளை கடைபிடிப்பவர்களுக்கு பொருளாதாரம் எப்பொழுதும்...
வசதி வாய்ப்புகள் பெருக, நம்முடைய குடும்பம் காலாகாலத்திற்கும் சந்தோஷமாக வாழ்வாங்கு வாழ நிலை வாசலில்...
நம்முடைய குடும்பத்திற்கு நாளுக்கு நாள் வசதி வாய்ப்புகள் பெருகி கொண்டே செல்ல வேண்டும். அதே சமயம் குடும்பத்தில் இருப்பவர்கள் வாழ்க்கையில் கஷ்டங்களை எதிர்கொள்ளும் போது, விபரீதமான எந்த பிரச்சனையும் ஏற்படக்கூடாது. வீட்டில் உள்ளவர்களுக்கு...
இந்த ஒரு படத்தை இந்த திசையில் மாட்டி வைத்தால் பண மழை பொழியுமா என்ன?
'சிறு துரும்பும் பல் குத்த உதவும்' என்று கூறுவார்கள். அந்த வகையில் நம் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு அதிர்வலைகளை உண்டு பண்ணும் சக்தி இருப்பதால் அதனை பயன்படுத்தும் விதத்தில், நாம்...
கடைசி ஆடி வெள்ளியில் இந்த 1 பொருளை வாங்கினால் வறுமை நீங்கும், அள்ள அள்ள...
ஆடி மாதம் என்றாலே மங்கல பொருட்களுக்கு பஞ்சமே இல்லாமல் வாங்கி குவிக்கக் கூடிய ஒரு இனிய மாதமாக இருக்கிறது. ஆடி மாதத்தில் வாங்கும் எந்த ஒரு மங்களப் பொருட்களும் பன்மடங்கு பெருகி நமக்கு...
சமையலுக்கு பயன்படும் இந்த 1 முக்கிய பொருள் இப்படி இருந்தால்! வீட்டில் செல்வ மழை...
வீட்டின் சமையலறை மிகவும் முக்கியமானது. அங்கு நாம் சேமித்து வைக்கும் ஒவ்வொரு பொருளும் லட்சுமி கடாட்சம் நிறைந்தவை. உண்ணும் உணவு பொருட்களில் அன்னபூரணி வாசம் செய்யும் மகத்துவம் வாய்ந்த இடமாகும். அவளின் பரிபூரண...
சனிக்கிழமையில் பெருமாளுக்கு ‘பச்சரிசி விளக்கு’ ஏற்றினால் செல்வம் மேலும் கொழிக்கும்! தொழிலில் அமோக லாபம்...
நீங்கள் செய்யும் தொழிலில் விருத்தியின்மை, வியாபாரத்தில் மந்தம் என்று தொடர்ந்து பிரச்சனைகளில் இருந்தால் சனிக்கிழமைகளில் பெருமாள் வழிபாடு செய்வது என்பதே விசேஷமானது தான். பொதுவாகவே தொழில் விருத்தியை ஏற்படுத்தும் பெருமாள் வழிபாடு மிகவும்...
செவ்வாய்க் கிழமையில் இந்த தீபமேற்றினால் நீங்களும் வறுமை நீங்கி கோடீஸ்வரர் ஆகிவிடலாமா?
பொதுவாக வீட்டில் தீபம் ஏற்றுவது என்பது வீட்டிற்கு இறை அருள் கிடைக்க செய்வது ஆகும். தினமும் விளக்கேற்றி வழிபடும் வீட்டில் எந்த ஒரு துஷ்ட சக்தியும் அணுகாது என்பது பொருளாகும். இந்த பிரபஞ்சத்தில்...
கஷ்டம் காணாமல் போக, காலமும் நேரமும் கைக்கூடி வர, பன்னீருடன் இந்த 1 பொருட்களை...
நமக்கு வர வேண்டிய காசு, நம் கைகளுக்கு வரவேண்டும் என்றால் கூட, அதற்கு காலமும் நேரமும் நமக்கு சாதகமாக இருக்க வேண்டும். எந்த ஒரு மனிதனுக்கு நேரம் நன்றாக இல்லையோ, அவரை பிரச்சனைகள்...
மகாலக்ஷ்மியை வசியம் செய்ய பணப்பெட்டியை இப்படி வைத்து கொள்ளுங்கள்
செல்வம் என்பது நிலையற்ற தன்மையுள்ளது. இன்று ஒரு இடத்தில் இருக்கும். நாளை வேறொரு இடத்தில் இருக்கும். எங்கு இருக்க வேண்டும் என்பது லக்ஷ்மி தேவியின் கைகளில் உள்ளது. நம் கையில் ஒன்றும் இல்லை....
இந்த மூன்று பொருட்களையும் உங்கள் வீட்டில் ஒன்றாக வைத்துப் பாருங்கள். நம்பமுடியாத அதிசயம் நடக்கும்.
ஒரு வீடு என்றாலே அது கோவில் போல இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். இப்படிப்பட்ட வீட்டை கோவிலாக மாற்றக்கூடும் சக்தியானது பெண்களிடம் தான் உள்ளது. ஒரு பெண் வீட்டை சுத்தமாகவும், பொறுப்பாகவும் பார்த்துக்...
இந்த 5 விஷயத்தை செய்தால் வீட்டில் நிச்சயம் செல்வம் சேரும்
நமது நாட்டுக் கலாச்சாரங்களில் செல்வம் என்பது தெய்வம் நமக்குத் தரும் ஒரு வகை வரமாக கருதப்படுகிறது. அந்த செல்வத்தை ஒரு மனிதனுக்கு அருளும் தெய்வமாக லட்சுமி தேவி இருக்கிறார். அந்த லட்சுமி தேவியின்...