Tag: Vinayagar arugampul
- Advertisement -
வருமான தடையை சரி செய்யும் அருகம்புல் பரிகாரம்
கூடுதலாக வருமானம் வரவில்லை என்றாலும் பரவாயில்லை. எப்போதும் வரும், வருமானத்தில் தடை இல்லாமல் இருந்தாலே போதும். வாழ்க்கையில் ஒரு நிம்மதியை பெறலாம். சில குடும்பங்களில் எல்லாம் ஒரு மாதம் சம்பளம் வரும், அடுத்த...
வெற்றி தரும் அருகம்புல் வழிபாடு
வேலை செய்யும் இடமாக இருந்தாலும் சரி, வியாபாரம் செய்யும் இடமாக இருந்தாலும் சரி, பெரிய அளவில் தொழில் நடத்தக்கூடிய நிறுவனங்களாக இருந்தாலும் சரி, எல்லா இடத்திலும் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். அடுத்தவன் நம்மை...
என்ன நினைத்தாலும் அப்படியே நடக்க 7 சனிக்கிழமைகளில் பிள்ளையாருக்கு செய்ய வேண்டியது என்ன தெரியுமா?...
மனதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கவலைகள் இருந்து கொண்டே இருக்கும். சிறு பிள்ளைகளுக்கு கல்வியில் ஆரம்பித்து, திருமணம், குடும்பம், கடன் வரை ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு பிரச்சனைகள் இருக்கும். இந்த பிரச்சனைகளை எளிதாக...
சகல பாவங்களும் தீர இந்த 1 பொருளால் விநாயகருக்கு அர்ச்சனை செய்தால் போதுமே! தீராத...
இவ்வுலகில் மனிதன் செய்யும் பாவங்களுக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. தெரிந்தும் தெரியாமலும் அவன் செய்யும் பாவங்களுக்கு உரிய தண்டனையை இப்போதெல்லாம் முன்பை போல அடுத்த பிறவியில் அனுபவிப்பது கிடையாது. இப்பிறவியிலேயே அவன்...
இந்த 2 பொருளும் ஒன்றாக சேர்ந்து பூஜை அறையில் இருந்தால், குடும்ப கஷ்டம் வேரோடு...
யாருக்குத்தான் இல்லை குடும்ப கஷ்டம். எல்லோருக்கும் தான் குடும்பத்தில் கஷ்டம் இருக்கும். கஷ்டம் இருந்தால் தான் அது குடும்பம். கஷ்டமே இல்லை என்றால் அந்த வீடு கோவிலாகவும், கோவிலில் இருப்பவர்கள் மகனாகவும் இறைவனாகவும்...
உங்கள் மனதில் இருக்கும் தீராத ஆசைகள் தடையில்லாமல் நடக்க வேண்டும் என்றால் இந்த 1...
மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் இருப்பது சகஜம். எந்த ஒரு விஷயத்தை பற்றியும் நாம் ஆழமாக சிந்திக்கும் பொழுது, அதை அடைய வேண்டும் என்று நினைக்கும் பொழுது அது தானாகவே...
விநாயகருக்கு சாற்றப்படும் அருகம்புல்லை வீட்டில் இப்படி செய்தால் பீடை, தரித்திரம் ஒழிந்து, நாம் அழிந்து...
விநாயகருக்கு சாற்றப்படும் அருகம்புல் ரொம்பவே சக்தி வாய்ந்த ஒரு பொருளாக ஆன்மீகத்தில் கருதப்படுகிறது. சாதாரண புல்லினை விட இந்த அறுகம் புல்லில் மகத்துவமான தன்மைகள் உண்டு. ஆன்மீக ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் பல்வேறு...
விநாயகரை இப்படி வழிபாடு செய்தால் வாழ்க்கையில் காரியத்தடை என்பதே இருக்காது. நீங்கள் தொட்டதெல்லாம் நிச்சயம்...
பல தடைகளை தாண்டி, நம்முடைய முயற்சியில் வெற்றி அடைந்து இருப்போம். இந்த கடைசி முயற்சியில் மட்டும் நான் வெற்றி அடைந்து விட்டால் போதும். என்னுடைய வாழ்க்கையில் நான் நினைத்ததை அடைந்து விடலாம் என்ற...
வீட்டில் இந்த விநாயகரை வைத்து தினமும் வழிபாடு செய்தாலே போதும். தோல்வி, உங்கள் வெற்றிக்கு...
வெற்றியை நோக்கி நம் வாழ்க்கையை நகர்த்திச் செல்ல வேண்டும் என்றால், கட்டாயமாக தோல்வியையும் தடைகளையும் தடங்கல்களையும் கடந்து தான் செல்ல வேண்டும். இப்படி வெற்றியை நோக்கிச் செல்லும்போது எதிர்கொள்ளக்கூடிய கஷ்டங்களை கண்டு நாம்...
நிலை வாசலில் அறுகம்புல்லை இப்படி வைத்தால், உங்கள் வீட்டிற்குள் எந்த ஒரு கெட்டதும் காலடி...
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் கண்ணுக்குத் தெரிந்த மனிதர்கள் முதல் கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்திகள் வரை எத்தனையோ பிரச்சினைகளை சந்தித்து ஆக வேண்டி இருக்கின்றது. அதாவது நம்முடைய வீட்டிற்குள் நுழைய கூடிய சில...
தப்பித் தவறி கூட, உங்களது காலால் இந்த ஒரு பொருளை மிதித்து விடாதீர்கள். ஏழேழு...
இப்படியெல்லாம் கூடவா நமக்கு சாபம் வரும் என்று சிந்திக்கும் அளவிற்கு ஒரு பெரிய சாபத்தை பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நாம் அன்றாட வாழ்வில் நசுக்கும்...
விநாயகப் பெருமானை ஒருமுறை இப்படி வழிபாடு செய்தால் போதும். தடைகள் என்ற வார்த்தையே உங்கள்...
ஒரு மனிதனால் தடைகள் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து விட முடியுமா? என்ற கேள்வியை எழுப்பினால், 'நிச்சயம் தடைகள் இல்லாத வாழ்க்கையை மனித பிறவியில் வாழவே முடியாது' தான். ஆனால், தடைகளை தகர்த்தெறிந்து, மன...
தோல்வி உங்கள் பக்கத்தில் கூட வரக்கூடாது என்று நினைக்கிறீர்களா? விநாயகரை இப்படி வழிபாடு செஞ்சு...
தோல்வி இல்லாத ஒரு வாழ்க்கை இருந்தால், அந்த வாழ்க்கை, சுவாரசியமானதாக இருக்காது. வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் கலந்து தான் இருக்கவேண்டும். இருப்பினும் தொடர் தோல்வியை சந்தித்து வருபவர்களுக்கு, மனதளவில் கொஞ்சம் கஷ்டம் இருக்கத்தான்...
நாளை மஹா சங்கடஹர சதுர்த்தி! விநாயகருக்கு பிடித்த, இந்த நைவேத்தியத்தை செய்து தானமாக கொடுத்தால்,...
விநாயகர் என்றாலே வேண்டிய வரங்களை உடனே கொடுப்பவர். பெரும்பாலானவர்களுக்கு இஷ்ட தெய்வமாக இருப்பவர் 'விக்னங்களை தீர்க்கும் விநாயகர்', என்று கூட சொல்லலாம். வெறும் கைகளோடு, இரு கை கூப்பி கும்பிட்டு, மூன்று தோப்புக்கரணம்...
நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்தால், தும்பிக்கை பலத்தோடு விரைவில் கடனை அடைத்து விடுவீர்கள்! உங்களது...
நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்தால், நமக்கு தும்பிக்கை வைத்திருக்கும் யானை பலம் ஏற்பட்டு எப்படிப் பட்ட கடனையும் அடைக்க மனதைரியம் வந்துவிடும். தும்பிக்கை நாதனை கும்பிட்டால் தீராத பிரச்சனை கூட தீரும் என்பதுதானே...













