Home Tags வளர்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு

Tag: வளர்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு

- Advertisement -
bairavar betel leaf

வளர்பிறை அஷ்டமி வெற்றிலை பரிகாரம்

எட்டுத்திக்குகளுக்கும் அதிபதியாக திகழக்கூடியவனாகவும், சனீஸ்வர பகவானின் குருவாக திகழக்கூடியவராகவும், காவல் காக்கும் கடவுளாக இருக்கக்கூடியவராக திகழ்பவர் தான் காலபைரவர். அப்படிப்பட்ட காலபைரவருக்கு உகந்த திதியாக அஷ்டமி திதி திகழ்கிறது. தேய்பிறை அஷ்டமியில் கால...
ashtalashmi

வளர்பிறை அஷ்டமி திதியில் பைரவர் வழிபாடு 2-7-2025

இன்று 2-7-2025 புதன்கிழமையோடு சேர்ந்து வளர்பிறை அஷ்டமி திதி பிறக்கவிருக்கிறது. இன்று மதியம் 3:00 மணிக்கு பின்பு வளர்பிறை அஷ்டமி திதி ஆரம்பம். நாளை 3-7-2025 வியாழக்கிழமை மாலை 4:30 மணியோடு அஷ்டமி...
bairavar

செவ்வாய்க்கிழமை வளர்பிறை அஷ்டமி திதி பரிகாரம்

இன்று செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் வளர்பிறை அஷ்டமி திதி. இன்று பைரவரை நீங்கள் வழிபாடு செய்தீர்களா. மறந்திருந்தாலும் பரவாயில்லை. இனியும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. செல்வ வளத்தில் உயர்ந்த நிலைக்கு செல்ல, அடமானத்தில்...
bairavar

வளர்பிறை அஷ்டமி பைரவர் மந்திரம்

இன்றைய தினம் 5.4.2025 சனிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் வளர்பிறை அஷ்டமி திதி. இந்த நாளில் பைரவர் வழிபாடு செய்தால் நம்முடைய வீட்டில் இருக்கும் தரித்திரம் விலகும். செல்வ வளம் உயர்ந்து கொண்டே செல்லும்....
bairavar

தங்கம் சேர வளர்பிறை அஷ்டமி பரிகாரம்

இன்றைய சூழ்நிலையில் தங்கம் விற்கும் விலைக்கு, ஒரு குண்டுமணி தங்கம் கூட நம்மால் வாங்க முடியாது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இன்றளவும் ஒரு சுபகாரிய நிகழ்ச்சிகள் நல்லபடியாக நடக்கும் வேண்டும் என்றால்,...
bairava

8-12-2024 வளர்பிறை அஷ்டமி வழிபாடு

நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கக் கூடிய வளர்பிறை அஷ்டமி திதி, மிக மிக சக்தி வாய்ந்தது. காரணம் ஞாயிற்றுக்கிழமை என்பது பைரவருக்கு உகந்த நாள். ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30-6:00 மணி வரை...
bairavar

பணம் சேர வளர்பிறை அஷ்டமி வழிபாடு

இன்று வளர்பிறை அஷ்டமி திதி. பைரவரை நினைத்து வழிபாடு செய்தால், உங்களுடைய செல்வ வளம் மேலும் மேலும் அதிகரிக்கும். அஷ்ட ஐஸ்வரியம் பெருகும். இன்றைய தினம் வீட்டில் இருந்தபடியேவும் இந்த வழிபாட்டை செய்யலாம்,...
bairavar

வளமாக வாழ வளர்பிறை அஷ்டமி திதி வழிபாடு

சில மாதங்களில் வரக்கூடிய, சில நாட்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். அந்த வகையில் நாளைய தினம் வரவிருக்கும் வளர்பிறை அஷ்டமி திதியானது பைரவருக்கு உகந்த ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல்...
bairavar

பொருளாதாரம் முன்னேற்றத்திற்கு வளர்பிறை அஷ்டமி திதி வழிபாடு

வருமானமே இல்லாமல் கஷ்டப்படுபவர்கள், பொருளாதார சூழ்நிலையில் ரொம்பவும் நலிந்தவர்கள், பணக்கஷ்டத்தில் இருப்பவர்கள் எல்லாம் இன்றைய தினம் பைரவரை பின் சொல்லக்கூடிய முறைப்படி வழிபாடு செய்யுங்கள். உங்களுடைய பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். செல்வ...
bairavar1

செவ்வாய்க்கிழமை அஷ்டமியில் பைரவர் வழிபாடு

இன்று செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கக்கூடிய வளர்பிறை அஷ்டமி திதி. செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கு உரியது. கடன் பிரச்சனைக்கு தீர்வு தர இதை விட ஒரு நல்ல நாள் கிடையாது. அதேசமயம் வளர்பிறை அஷ்டமி திதியும்...
bairavar2

இன்று மாலை வளர்பிறை அஷ்டமி திதி பைரவர் வழிபாடு

காலத்தால் வரக்கூடிய கஷ்டங்களை எல்லாம், கஷ்டம் இல்லாமல் நாம் கடந்து போக வேண்டும் என்றால், செய்ய வேண்டிய வழிபாடு கால பைரவர் வழிபாடு. இந்த காலபைரவரை வழிபாடு செய்ய உகந்த திதி அஷ்டமி...
bairavar1

செலவை குறைக்க அஷ்டமி பரிகாரம்

பணத்தை சம்பாதிப்பது தான் பெரிய கஷ்டம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால்,  சம்பாதித்ததை விட கைக்கு வந்த பணத்தை எப்படி சேமிக்க வேண்டும் என்பதில்தான் சூட்சமமே அடங்கியிருக்கிறது. வரக்கூடிய வருமானம் எல்லாம்...
kala bhairavar

தன வரவை ஏற்படுத்தும் கால பைரவர் வழிபாடு

சிவபெருமானின் பஞ்ச குமாரர்களில் ஒருவராக திகழக் கூடியவர் தான் பைரவர். எந்த கிரகத்தால் தோஷம் உள்ளதோ? எந்த கிரகம் வலுவாக வேண்டுமோ? எந்த கிரகத்தின் தசா புத்தி நடப்பில் உள்ளதோ அதற்கேற்றார் போல்...
bairava1

நாளை மார்கழி மாத வளர்பிறை அஷ்டமி திதி வழிபாடு

மார்கழி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு நாளுமே சிறப்பு வாய்ந்த நாள் தான். அதிலும் கூடுதலாக அந்த நாட்களை, மேலும் சிறப்பாகச் செய்ய சில விசேஷ திதிகள் சேர்ந்து வந்தால், சொல்லவே வேண்டாம். இரட்டிப்பு...
bairavar vilakku

நமக்கு ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து மகாலட்சுமி அருள் கிடைப்பதற்கு இந்த ஒரு...

காக்கும் கடவுளாக கருதப்படும் சிவபெருமானின் அவதாரங்களில் ஒன்றுதான் பைரவ அவதாரம். இவரை நாம் கால பைரவர் என்று அழைத்தாலும் அஷ்ட பைரவராக வீற்றிருக்கிறார். எதிரிகளால் ஏற்படக்கூடிய பிரச்சனை, கடன் தொந்தரவு, வீட்டில் நிம்மதி...

வளர்பிறை அஷ்டமி விரதம் மற்றும் வழிபாட்டு முறை

உலகம் அனைத்தும் காத்து வருபவர் சிவபெருமான். புவியில் வாழும் உயிரிகள் அனைத்தின் நன்மைக்காகவும் சிவபெருமான் பல்வேறு ரூபங்களை தன்னிலிருந்து வெளிப்படுத்தியுள்ளார். அப்படி சிவனில் இருந்து தோன்றியவர் தான் "ஸ்ரீ பைரவ மூர்த்தி". பைரவரை...