Tag: கடன் தீர
- Advertisement -
கோடி கடனையும் தீர்க்கும் துர்க்கை அம்மன்
மனிதனுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை, கடன் பிரச்சனை தான் என்றால் அது மிகை ஆகாது. கடன் இல்லாமல் வாழும் மனிதர்கள் தான் பணக்காரர்கள். ஆனால் அப்படி கடன் இல்லாத பணக்காரர்கள் யார் இருக்கிறார்கள்?...
சமையலறை எப்படி இருந்தால் கடன் சேராது?
ஒரு வீட்டில் சமையல் அறை அமைப்பு வாஸ்துபடி சரியாக அமைந்து விட்டால், பாதி பிரச்சனை குறைந்தது என்று கொள்ளலாம். அந்த அளவிற்கு சமையலறை அமைப்பும், அதை பயன்படுத்தும் முறையும், ரொம்பவே முக்கியமானதாக பகிரப்படுகின்றது....
எப்பேர்ப்பட்ட கடனும் தூசியாக பரந்து போகும். இந்த பரிகாரத்தை செய்தால்
கடன் என்ற மூன்றெழுத்து நம் வாழ்க்கையில் வந்துவிட்டால் நிம்மதி என்ற நான்கெழுத்து நம்மை விட்டு ஓடியே போய்விடும். பிறரிடம் இருந்து நாம் வாங்கும் ஒரு ரூபாய் கூட கடனாக தான் கருதப்படுகிறது. எப்பேர்பட்ட...
கடன் தொல்லை தீர பாசிப்பருப்பு பரிகாரம்
கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லை தீர்ந்து விரைவில் வாழ்வில் வெற்றி பல பரிகாரங்களை பற்றி நம் முயற்சி செய்திருப்போம். ஆனால் என்ன அனைத்து பரிகாரங்களையும் எனக்குத் தெரிந்த அளவிற்கு செய்து விட்டேன் கொஞ்ச...
கடன் தீர காவல் தெய்வ வழிபாடு
கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்று ராமாயணத்தில் கூறப்பட்டிருக்கிறது. இலங்கை ராவணனுக்கு எந்தளவுக்கு மன உளைச்சல் ஏற்பட்டதோ அதே அளவிற்கு கடன் வாங்குபவர்களுக்கும் மன உளைச்சல் ஏற்படும் என்பதுதான்...
கடன் தீர துவரம் பருப்பு பரிகாரம்
கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமாக திகழக் கூடியவர் செவ்வாய் பகவானே. அப்படிப்பட்ட செவ்வாய் பகவானுக்குரிய தெய்வமாக திகழக்கூடியவர் முருகப்பெருமான். ஆகையால் கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் முருகப் பெருமானை...
கடன் தீர பச்சரிசி பரிகாரம்
இந்த உலகத்தில் யாருக்கு தான் கடன் இல்லை. ஏழையாக இருப்பவருக்கும் கடன் இருக்கிறது. கோடீஸ்வரனாக இருப்பவர்க்கும் கடன் இருக்கிறது. கடன் இல்லாத நபரை நாம் தேடி கண்டுபிடிக்க வேண்டும். அந்த அளவிற்கு கடனானது...
கடன் தீர புதாஷ்டமி வழிபாடு
ஒவ்வொருவர் வாழ்வையும் பாடாய்ப்படுத்தக் கூடிய பல பிரச்சனைகளில் முக்கியமானதாக கருதப்படுதவது இந்த கடன் தொல்லை தான். கடன் தொல்லையால் காணாமல் போன எத்தனையோ குடும்பங்களை பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம் நாமே கூட பார்த்திருப்போம்....
கடன் தீர பாசிப்பருப்பு பரிகாரம்
கடனால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பற்பல. தேவைக்காக கடனை வாங்கிவிட்டு அந்த கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்களும் தீராத கடன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களும் தங்களுடைய கடன் பிரச்சினையை குறைக்க வேண்டும்...
கடன் தீர வேல் வழிபாடு
கடனால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் கடனால் ஏற்பட்ட பிரச்சினைகள் என்ன? அதனால் ஏற்பட்ட அவமானங்கள் என்ன? கஷ்டங்கள் என்ன? என்பது நன்றாகவே தெரியும். இந்த அனுபவம் பலரது வாழ்க்கையில் இன்றளவும் நடந்து கொண்டுதான்...
கடன் தீர தேங்காய் பரிகாரம்
ஒருவருடைய வாழ்க்கையில் பணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. இந்த பணம் அனைவரிடமும் தேவையான அளவு இருப்பதில்லை. ஒரு சிலரிடம் அதிகமான அளவும் ஒரு சிலரிடம் தேவையை நிறைவு செய்து கொள்ள...
கடன் பிரச்சினை தீர பைரவர் வழிபாடு
கடனும் நோயும் ஒருவருடைய வாழ்க்கையை மாற்றிப் போடும் அளவிற்கு மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக திகழ்கிறது. நோயைக் கூட பணம் இருப்பவர்கள் நினைத்தால் அதற்கான மருத்துவத்தை மேற்கொண்டு சரி செய்து கொள்ளலாம். ஆனால்...
கடன் தொல்லை தீர வழிபாடு
வேண்டுமென்றே பிறரிடம் இருந்து யாரும் கடன் வாங்குவது கிடையாது. தங்களால் இயலாத பட்சத்தில் அவசியமான தேவைக்காக தான் பலரும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அப்படி வாங்கப்பட்ட கடனால் பல அவமானங்களையும்,...
கடன் தீர அரச மர பரிகாரம்
கடன் இல்லாத நபர்கள் யாரும் இல்லை. ஏதாவது ஒரு சூழ்நிலையில் யாரிடமிருந்தாவது ஏதாவது ஒரு குறிப்பிட்ட தொகை அது சிறிய அளவாக இருந்தாலும் சரி பெரிய அளவாக இருந்தாலும் சரி வாங்க கூடிய...
கடன் தீர்க்கும் அருகம்புல்
கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற வாசகம் நம் அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். யார் ஒருவர் வாழ்வில் கடன் என்ற ஒன்று இருக்கிறதோ? அவர்கள் வாழ்வில் நிம்மதி என்பதே இருக்காது...
கடன் தீர தீப வழிபாடு
கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கை என்பது சொர்க்கலோக வாழ்க்கைக்கு சமமாகவே கருதப்படுகிறது. ஆனால் இந்த சொர்க்க லோக வாழ்க்கை என்பது அனைவருக்கும் கிடைத்து விடாது. பலரும் கடன் என்ற பெரிய காட்டிற்குள் மாட்டிக்...
கடன் பிரச்சினை தீர எளிய பரிகாரங்கள்
கடனால் வாழ்ந்தவர்களை விட வீழ்ந்தவர்களே அதிகம் என்பது நம்மில் பலரும் அனுபவபூர்வமாக உணர்ந்த உண்மையே. இக்கட்டான சூழ்நிலையில் வாங்கிய கடனை திரும்ப அடைப்பதற்கு செய்யக்கூடிய எளிமையான பரிகாரங்களை பற்றி தான் இந்த ஆன்மீகம்...
ஆஞ்சநேயரை இந்த முறையில் வழிபட்டால் கோடிக்கணக்கில் கடன் இருந்தாலும் தீர்ந்து விடும்.
கடன் என்ற பிரச்சனை இல்லாத நபர்களே இருக்க மாட்டார்கள் என்றுதான் கூற வேண்டும். ஏதாவது ஒரு ரூபத்தில் யாருக்காவது ஒருவருக்கு கடன் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படத்தான் செய்யும். சிறிய தொகையாக இருந்து...
பணத்தைத் தேடி நீங்கள் ஓடிக் கொண்டிருக்காமல் பணம் உங்களைத் தேடி ஓடி வர ஆஞ்சநேயர்...
இன்றைய காலக்கட்டத்தில் பணம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்பது போன்றதொரு மனநிலைக்கு வந்து விட்டோம். அந்த பணத்தை சம்பாதிக்க நாம் என்ன தான் இரவும் பகலும் பாடுபட்டாலும் ஓரளவுக்கு மேல் நம்மால்...
கடன் பிரச்சனை தீர மிக எளிய பரிகாரம்
இன்றைய காலத்தில் எந்த ஒரு நபரும் விரும்பும் ஒரு விடயம் என்பது வாழ்வில் எந்த வகையான கடன் பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது. கடன் பிரச்சனை என்பது அந்த அளவிற்கு...



















