Tag: வளர்பிறை பஞ்சமி வழிபாடு
- Advertisement -
எட்டாத வெற்றியை எட்டிப் பிடிக்க வாராஹி பரிகாரம்
இன்று வளர்பிறை பஞ்சமி திதி. புதன்கிழமை அன்று வந்திருக்கிறது. புதன் பகவான் என்றால் நமக்கு அறிவையும் திறமையையும் கொடுக்கக் கூடியவர். திறமையாக செயல்பட்டு, செல்வ வளத்தில் உயர்ந்த நிலமைக்குச் செல்ல உதவி செய்பவர்...
2-04-2025 இன்று வளர்பிறை பஞ்சமி
வாராஹியின் செல்லப் பிள்ளையாக நீங்கள் மாற வேண்டுமா. அன்னையின் மடியில் அமர்ந்து வேண்டிய வரங்களை பெற வேண்டுமா. வாராஹித் தாயை இந்த வளர்பிறை பஞ்சமி திதியில், பின் சொல்லக்கூடிய முறையில், வாராஹி முத்திரையை...
பணம் தரும் மந்திர வார்த்தைகள்
இன்று செவ்வாய்க்கிழமையோடு வந்திருக்கும் வளர்பிறை பஞ்சமி திதி. வாராகி அன்னைக்கு இந்த நாள் மிக மிக உகந்த நாளாக சொல்லப்பட்டுள்ளது. உங்களுடைய பண தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்றால் நம்பிக்கையோடு...
வளமான வாழ்க்கை அருளும் வளர்பிறை பஞ்சமி
நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையை சிறப்பாக வாழ வேண்டும், எந்தவித குறையும் இல்லாமல் வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். ஆனால் இது பலருக்கும் நடக்காது. அப்படி நடப்பதற்காக எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றி அடையவும்...
எதிரிகள் தொல்லையை நீக்கி பண வசியத்தை ஏற்படும் வளர்பிறை பஞ்சமி வழிபாடு
பெருமாளின் அவதாரங்களில் ஒன்றாக திகழ்வதுதான் வராக மூர்த்தி அவதாரம். அந்த வராக மூர்த்தி அவதாரத்திலேயே இருக்கக்கூடியவள் தான் வராகி அம்மன். பெருமாளுக்கு உரிய மாதமான மார்கழி மாதத்தில் வராகி அம்மனுக்குரிய திதியான பஞ்சமி...
4-1-2024 வளர்பிறை பஞ்சமி திதி பாடல்
நாளை 4-1-2025 ஆம் தேதி சனிக்கிழமையோடு சேர்ந்து வளர்பிறை பஞ்சமி திதி இருக்கிறது. சனிக்கிழமை முழுவதும் பஞ்சமி திதி இருப்பதால் அந்த நாள் முழுவதும் வாராகியை மனதார நினைத்துக் கொண்டே வாராகி நாமத்தை...
நவராத்திரியுடன் சேர்ந்து வரும் வளர்பிறை பஞ்சமி வழிபாடு
ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு தெய்வத்தை நாம் வழிபாடு செய்வோம். அதிலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழக்கூடிய இந்த புரட்டாசி மாதத்தில் நவராத்திரி சமயத்தில் வரக்கூடிய பஞ்சமி திதி என்பது...
கடன் தீர வாராஹி வழிபாடு
வாராஹியை வழிபாடு செய்பவர்களுக்கு வெற்றி மேல் வெற்றி குவியும். மன தைரியம் அதிகரிக்கும். நினைத்த நேரத்தில் கூப்பிட்டு குரலுக்கு ஓடி வரக்கூடிய தாய் இந்த வாராஹி. இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே....
வேதனைகளை நீக்கும் வளர்பிறை பஞ்சமி வழிபாடு
பொதுவாக பஞ்சமி என்று உடனேயே நம் நினைவிற்கு வருவது வராகி அம்மனின் வழிபாடுதான். அதுவும் ஆனி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை பஞ்சமி திதி என்பது மிகவும் விசேஷமான ஒன்றாக திகழ்கிறது. காரணம் இந்த...
வளர்பிறை பஞ்சமியில் சொல்ல வேண்டிய வாராகி மந்திரம்
குழந்தை உள்ளம் கொண்ட வாராகி தாயை வளர்பிறை பஞ்சமித்திதியில் மனதார நினைத்து வழிபாடு செய்தாலே போதும். நாம் நினைத்தது நினைத்தபடி அப்படியே நடக்கும். அந்த வகையில் இன்றைய தினம் 12-05-2024 ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை...
நாளை வளர்பிறை பஞ்சமி திதி வழிபாடு
சொந்த வீடு கட்டுவதற்கு எல்லாம் ஒரு அதிர்ஷ்டம் வேணுங்க. எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைத்துவிடாது. சரிதான், ஆனால் சொந்த வீடு வாங்கவோ, கட்டவோ முயற்சி செய்வதில் எந்த ஒரு தவறும் கிடையாது. முயற்சியை...
நாளை வளர்பிறை பஞ்சமி திதி வாராகி வழிபாடு.
நாளைய தினம் மார்கழி முதல் நாள் பிறக்கவிருக்கிறது. இதோடு சேர்த்து வளர்பிறை பஞ்சமி திதியும் வந்திருக்கிறது. வராகி அம்மனை வழிபாடு செய்பவர்களுக்கு இந்த நாள் ஒரு பெரிய வரப்பிரசாதம். இதுநாள் வரை நீங்கள்...
நாளை வளர்பிறை பஞ்சமி திதி! வாராஹி அம்மனை இப்படி வழிபாடு செய்தால், வராத பணம்...
கூப்பிட்ட குரலுக்கு உடனே ஓடி வந்து உதவி செய்யக்கூடிய தாய் உள்ளம் கொண்டவள் வாராகித்தாய். இவளைப் பார்த்தால் அந்த தோல்வியே தோற்றுப் போகுமாம். மண்ணுக்கு சொந்தக்காரி ஆக திகழ்பவள் இவள். ஆகவே விவசாயம்...
இன்று சித்திரை மாத வளர்பிறை பஞ்சமி திதி! இன்று மாலை மட்டும் பூஜை அறையில்...
பஞ்சமி திதிக்கு நாயகியாக திகழ்பவள் வாராஹி அன்னை. இந்த உலகத்தையே பாதுகாத்து அரவணைத்து வைத்ததிருக்கும் பராசக்தி தேவி அவள். அந்த அம்பாளுக்கு உகந்த பஞ்சமி திதியானது இன்றைய தினம் திங்கட்கிழமை வந்திருக்கின்றது. அதிலும்...
இன்று வளர்பிறை பஞ்சமி திதி. இன்று மாலை வராஹி அம்மனை நினைத்து வீட்டில் இந்த...
கேட்ட உடனேயே கேட்ட வரங்களை அள்ளித் தரக்கூடிய சக்தி கொண்டவள் தான் இந்த வாராஹி அம்மன். வாராஹி தாயை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு இது நன்றாகவே தெரிந்திருக்கும். உக்கிர தெய்வம், பார்ப்பதற்கு பயமாக...














