Tag: விநாயகர் வழிபாடு
- Advertisement -
தோஷங்களை நீக்கும் விநாயகர் வழிபாடு
நம்முடைய வாழ்க்கையில் நமக்கு ஏற்படக்கூடிய கஷ்டத்திற்கு காரணமாக திகழக்கூடியது நாம் பெற்ற தோஷங்கள் தான். இந்த தோஷங்களை பல வகைகளில் பிரிக்கலாம். நம்முடைய ஜாதகத்திலேயே இருக்கக்கூடிய தோஷமாக இருந்தாலும் சரி, கிரகங்களின் மாற்றத்தால்...
தொல்லைகளை நீக்கும் விநாயகர் வழிபாடு
முழுமுதற் கடவுளாகவும் காரியவெற்றியை தரக்கூடிய தெய்வமாகவும் திகழக்கூடியவர் விநாயகப் பெருமான். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை அனுதினமும் வழிபாடு செய்பவர்களுக்கு அளவில்லா நன்மைகள் உண்டாகும். அதிலும் ஒரு சில குறிப்பிட்ட நட்சத்திர நாளிலோ, திதி...
கோரிக்கையை நிறைவேற்றும் விநாயகர் வழிபாடு
முழு முதல் கடவுளாக திகழக்கூடியவர் விநாயகப் பெருமான் என்றும் நாம் திரும்பும் இடமெல்லாம் வீற்றிருக்கக் கூடியவராக மிகவும் எளிமையான கடவுளாக திகழக்கூடியவர் என்றும் நம் அனைவருக்கும் தெரியும். எந்த ஒரு செயலை செய்வதாக...
உத்தியோகத்தடையை நீக்கும் விநாயகர் வழிபாடு
நாம் ஒவ்வொருவரும் பணத்தை சம்பாதிப்பதற்காக ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டுதான் இருக்கிறோம். இன்றைய காலத்தில் வேலை செய்வது என்பது பெரிய விஷயமே கிடையாது. அந்த வேலையை எப்படி செய்கிறோம் எவ்வளவு நேரத்தில்...
கஷ்டங்களை நீக்கி மகிழ்ச்சியான வாழ்க்கையை தரும் விநாயகர் வழிபாடு
நாம் ஒவ்வொருவருக்கும் நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு விதமான கஷ்டங்கள் என்பது இருக்கும். கண்டிப்பான முறையில் ஒரே ஒரு கஷ்டம் மட்டும் இருக்காது. ஒன்றிற்கும் மேற்பட்ட பலவிதமான கஷ்டங்கள் இருக்கும். அந்த கஷ்டங்கள் அனைத்தையும்...
பிரார்த்தனைகளை நிறைவேற்றும் விநாயகர் வழிபாடு
விநாயகப் பெருமான் அவதரித்த நாளாக ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் திகழ்கிறது. அன்றைய நாளில் அனைவரும் விநாயகர் சதுர்த்தியை தங்களுடைய வீட்டில் கோலாகலமாக கொண்டாடுவார்கள். விநாயகப் பெருமானின் சிலையை வீட்டில் வாங்கி...
தடைகளை தகர்த்தெறியும் விநாயகர் வழிபாடு
விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கென்று பல அற்புதமான நாட்கள் இருந்தாலும் வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய மகா சங்கடஹர சதுர்த்தி என்பது கட்டாயம் அனைவரும் வழிபாடு செய்வதற்குரிய நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் நாம்...
இனிமையான வாழ்க்கை அருளும் விநாயகர் வழிபாடு
நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்துமே நீங்க வேண்டும், சிறப்பான வாழ்க்கை வாழ வேண்டும், மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். இப்படி சிறப்பான, மகிழ்ச்சியான, இனிமையான வாழ்க்கையை...
ஐஸ்வர்யம் பெருக விநாயகர் வழிபாடு
இந்தப் பிரபஞ்சத்திற்கே முழு முதற் கடவுளாக திகழக்கூடியவர் விநாயகப் பெருமான் என்று நம் அனைவருக்கும் தெரியும். அதனால் தான் எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் அந்த செயலை செய்வதற்கு முன்பாக விநாயகப்...
எதிரிகள் தொல்லை விலக விநாயகர் வழிபாடு
எந்த தெய்வத்தை நாம் வழிபாடு செய்வதாக இருந்தாலும் அதற்கு முன்பாக விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அதனால் தான் அவரை முழு முதற்கடவுள் என்று கூறுகிறோம். அப்படி...
தடைகளை தவிடு பொடியாக்கும் விநாயகர் வழிபாடு
காரிய தடையை நீக்கக்கூடிய தெய்வமாக திகழ்பவர் விநாயகப் பெருமான் என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை நாம் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பாகவும் வணங்கிவிட்டு செய்தோம் என்றால் அந்த...
செல்வ வளம் பெருக விநாயகர் வழிபாடு
முழுமுதற் கடவுளாக திகழக்கூடியவர் விநாயகப் பெருமான். எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பாகவும் விநாயகப் பெருமானை நாம் வழிபாடு செய்து விட்டு தொடங்கினோம் என்றால் அந்த செயலில் எந்தவித தடைகளும் ஏற்படாது மேலும்...
கஷ்டங்களை தீர்க்கும் விநாயகர் வழிபாடு
இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஏதாவது ஒரு வகையில் கஷ்டம் என்பது இருக்கத்தான் செய்யும். அந்த கஷ்டத்தில் இருந்து வெளியே வந்து தங்களுடைய வாழ்க்கையை நடத்தி தான் ஆக வேண்டும். அந்த...
தொட்ட காரியம் வெற்றி அடைய விநாயகர் வழிபாடு
நாம் ஒவ்வொறுவரும் ஏதாவது ஒரு முயற்சியை செய்து கொண்டு தான் இருப்போம். அந்த முயற்சியில் எந்தவித தடைகளும் வரக்கூடாது, அந்த முயற்சியில் வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அந்த முயற்சி...
கடன் தீர்க்கும் விநாயகர் மந்திரம் வழிபாடு
முழுமுதற் கடவுளாக திகழக்கூடியவர் விநாயகப் பெருமான் என்று நம் அனைவருக்குமே தெரியும். விநாயகப் பெருமானை வழிபாடு செய்துவிட்டு தான் எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அந்த காரியத்தை செய்ய ஆரம்பிப்போம். அந்த வகையில்...
மாசி மகம் விநாயகர் வழிபாடு
மாசி மகம். புனித நீராடுவதற்கு இந்த நாள் உகந்த நாளாக சொல்லப்பட்டாலும், சிவன் வழிபாடு செய்ய, பெருமாள் வழிபாடு செய்ய, முருகர் வழிபாடு செய்ய, அம்பாள் வழிபாடு செய்ய இந்த நாள் உகந்த...
தரித்திரம் நீங்க விநாயகர் விளக்கு
சதா சர்வ காலமும் இறைவனுக்கு விளக்கு ஏற்றி வழிபட்டு வருபவர்களுக்கு பெரும் சோதனைகள் வந்து கொண்டே இருக்கும். கடவுளை கேலி, கிண்டல் செய்பவர்கள் கூட ஓகோ.. என்று நல்ல நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்....
தடைகளை தகர்த்தெறியும் விநாயகர் வழிபாடு
நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு செயலை செய்வோம். அந்த செயல் நல்லபடியாக முடிந்து விட்டால் அதனால் நமக்கு நல்ல பலன்கள் உண்டாகும். ஒருவேளை நாம் செய்யக்கூடிய அந்த செயலில் ஏதாவது தடைகள் ஏற்பட்டால்...
கடன் பிரச்சினை தீர்க்கும் விநாயகர் வழிபாடு
பலரது வாழ்க்கையையும் மிகவும் மோசமான ஒரு நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய ஒன்றுதான் கடன். கடன் வாங்கினால் பிரச்சனை என்பதைப் போலவே கடன் கொடுப்பதும் ஒருவகையான பிரச்சனையாகவே திகழ்கிறது. யாராக இருந்தாலும் வாங்கிய கடனை...
ஆசைகளை நிறைவேற்றும் விநாயகர் வழிபாடு
மனிதர்களாக பிறந்த நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விருப்பத்தை மனதில் வைத்துக் கொண்டுதான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இந்த ஆசை நிறைவேறினால் நன்றாக இருக்கும், இந்த ஆசை நிறைவேறினால் நம் வாழ்க்கை மாறிவிடும்,...


















