Tag: அத்தி வரதர் திருவிழா
அத்தி வரதர் கோயிலுக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு ஏன்? – விவரம் உள்ளே
கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக தமிழகம் மட்டுமல்லாது இந்திய நாடெங்கும் அதிகம் பேசப்பட்ட ஒரு விடயமாக இருந்தது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற அத்தி வரதர் வைபவம் தான். 40 ஆண்டுகளுக்கு...
அத்தி வரதர் பெருமாளுக்கு கிடைத்த உண்டியல் வருமானம் எவ்வளவு தெரியுமா?
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்ற காஞ்சி அத்தி வரதர் தரிசனம் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக நடைபெற்று ஆகஸ்ட் 16 என நேற்றைய தினம் முழுவதும் நிறைவடைந்தது. இன்றைய தினம் அத்தி வரதரை...
இன்று அத்தி வரதர் தரிசனத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் – மேலும் பல முக்கிய தகவல்கள்
வேண்டியவர்களுக்கு வரங்களைத் தரும் வரதராஜ பெருமாள் என்கிற பெயரில் திருமால் அருள்புரியும் கோயில் தான் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் ஆகும். முற்காலத்தில் இந்தக் கோவிலின் மூலவர் சிலையாக பிரம்ம தேவரால் அத்தி...
அத்தி வரதர் தரிசனம் நீட்டிக்கப்படுமா? – அமைச்சரின் பதில் இதோ
முற்காலத்தில் அத்திவரதர் வைபவம் என்பது தமிழ்நாட்டு பக்தர்கள் அதிலும் குறிப்பாக காஞ்சிபுரம், சென்னை நகர மக்கள் மட்டுமே அறிந்த ஒரு கோவில் விழாவாக இருந்தது. ஆனால் தற்போது தகவல் தொடர்பு வளர்ச்சியால் அற்புதமான...
இன்று அத்தி வரதர் தரிசனம் 8 மணி நேரம் ரத்து – மேலும் பல...
பக்தர்கள் வேண்டுகின்ற வரத்தை தரும் வரதராஜர் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் அருள்பாலிக்கிறார். வரலாற்று சிறப்புமிக்க காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலின் உண்மையான மூலவர் விக்கிரகம் தான் அத்தி மரத்தால் செய்யப்பட்ட அத்தி...
இன்று அத்தி வரதர் தரிசனம் செய்த பிரபல நபர் யார் தெரியுமா?
பூமியில் எத்தனை ராஜாக்களும் மக்களை ஆட்சி செய்தாலும், அந்த ராஜாக்கள் எல்லாருக்கும் ராஜாவாக இருப்பவர் ரங்கராஜன் எனப்படும் மகாவிஷ்ணு தான் என ஒரு திரைப்பட பாடல் வரியை பலரும் ரசித்திருப்பார்கள். ஆன்மீக பூமியாக...
அத்தி வரதர் தரிசன விழா காலத்தை நீட்டிக்க வேண்டும் – உயர்நீதிமன்றத்தில் மனு
திருப்பதி திருமலையில் ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கில் அல்லது லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை புரிவது என்பது அனைவரும் அறிந்த ஒரு விடயம் ஆகும். ஆனால் கடந்த ஒன்றரை மாதமாக திருப்பதி கோவிலை காட்டிலும்...
அத்தி வரதர் தரிசனம் – மீண்டும் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம். ஏன் தெரியுமா?
உதட்டில் புன்சிரிப்பும், உண்மையான பக்திக்கு கரையும் இதயம் கொண்டவர் தான் நாராயணனாகிய திருமால். அந்த திருமாலின் பல புகழ்பெற்ற கோவில்கள் பாரதத்தில் இருந்தாலும், தென்னகத்தில் மட்டுமே மிகப் பழமையான புகழ்பெற்ற பெருமாள் ஆலயங்கள்...
அத்தி வரதர் கையில் உள்ள அந்த மூன்றெழுத்துக்களின் அர்த்தம் என்ன தெரியுமா?
மிக பழமையான வரலாறு மற்றும் ஆன்மீக சிறப்பு மிக்க கோயில்களை கொண்ட ஒரு நகரமாக காஞ்சிபுரம் இருக்கிறது. அந்த காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில், 40 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம்...
இந்த தினங்களில் அத்தி வரதர் தரிசனம் செய்ய வர வேண்டாம். கோயில் நிர்வாகம் அறிவிப்பு
பட்டு ஆடைகளுக்கு வட இந்தியாவில் வாரணாசி நகரம் போன்று தென்னிந்தியாவில் பட்டாடை உற்பத்திற்கு புகழ் பெற்ற நகரமாக காஞ்சிபுரம் இருக்கிறது. மிகப் பழமையான நகரமான காஞ்சிபுரம் பல்வேறு புகழ்பெற்ற சைவ மற்றும் வைணவ...
அத்தி வரதர் நின்ற நிலையில் பக்தர்களுக்கு தரிசனம் தருவது எப்போது தெரியுமா?
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் மட்டுமே சுமார் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அரிய வைபவமாக அத்தி வரதர் தரிசன வைபவ விழா திகழ்கிறது. கோயில் குளத்தில் ஒரு பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிக்கும்...
அனைவருக்கும் சுபிட்சங்களை தரும் அத்தி வரதரின் சிறப்பு அலங்கார தரிசனம்
சித்தர்கள், ஞானிகள் தவிர்த்து ஏனைய மக்களுக்கு அடுத்த நொடி என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ள முடியாது. அனைத்தையும் இறைவனிடம் சமர்ப்பித்து செயலாற்றுபவர்களுக்கு எந்தவித பயம், கவலை ஏதுமில்லை. ஆன்மீகத்தில் திடமான இறை...
நீங்கள் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே இங்கு வழிபாடு செய்ய முடியும். ஏன்...
தமிழ்நாட்டில் ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் 60 முதல் 70 வருடங்கள் வரை என கணிக்கப்பட்டுள்ளது. ஒரு சிலருக்கு 100 ஆண்டுகள் வரை வாழும் பாக்கியமும் இறைவனின் அருளால் கிடைக்கிறது. நூறாண்டு கால...