Home Tags அத்தி வரதர் விழா

Tag: அத்தி வரதர் விழா

athi-varadhar

அத்தி வரதர் வைபவத்தில் இத்தனை கோடிகள் வருமானமா? – பக்தர்கள் அதிர்ச்சி

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலின் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டிருந்த அத்திவரதர், 2019, ஜூன் 28-ம் தேதி அதிகாலை 2:30 மணியளவில் வெளியே கொண்டுவரப்பட்டார். ஜூலை 1-ம் தேதியிலிருந்து வசந்த...
varadhar

அத்தி வரதர் குளத்திற்குள் வைக்கப்பட்ட பின்பு நடந்த அதிசயம்

புராணத்தின் படி பிரம்மன் நடத்திய யாகத்தில் நெருப்பினால் ஏற்பட்ட வெப்பம் தகிக்க முடியாததால் தனது அத்தி வரதர் திருமேனிக்கு தினந்தோறும் 108 சங்கு தீர்த்த அபிஷேகம் செய்ய வேண்டும் என திருமால் கூறினார்....
athi-varadha

அனந்த சரஸில் சயனம் கொண்டார் அத்தி வரதர் – மேலும் விவரங்கள் இதோ

கடந்த ஒன்றரை மாதமாக உலகெங்கிலும் உள்ள ஆன்மீக அன்பர்கள் அதிகம் பேசப்பட்ட ஒரு விடயமாக 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற அத்தி வரதர் தரிசனம் இருந்தது. பக்தர்களுக்கான...
athi-varadhar

நேற்றுடன் முடிந்தது அத்தி வரதர் தரிசனம் – இன்று திருகுளத்திற்குள் வைக்கப்படுகிறார்

மிக பழமையான வரலாறு மற்றும் ஆன்மீக சிறப்பு மிக்க கோயில்களை கொண்ட ஒரு நகரமாக காஞ்சிபுரம் இருக்கிறது. அந்த காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில், 40 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம்...
athi-varadhar

நாளை அத்தி வரதர் தரிசன வைபவம் நிறைவு – தரிசன நேரம் பற்றிய அறிவிப்பு

பாரத நாட்டில் மோட்சம் எனும் முக்திபேறு வழங்கும் ஏழு புண்ணிய நகரங்களில் தென்னிந்தியாவில் இருக்கும் ஒரே ஒரு மோட்சாபுரியாக காஞ்சிபுரம் நகரம் விளங்குகிறது. காஞ்சிபுரம் நகரம் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த பல நூற்றுக்கணக்கான...
athi-varadhar

அத்தி வரதரின் ராஜா கோல தரிசனம் – பக்தர்கள் ஆனந்தம்

தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்களால் வழிபடப்படும் கோவிலாக திருப்பதி திருமலை வெங்கடாசலபதி கோவிலில் இருக்கிறது. அந்தக் கோயிலிலேயே தற்போது பக்தர்கள் கூட்டம் ஏதும் இல்லாத நிலையை ஏற்படுத்தி விட்டது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில்...
athi-varadhar

அத்தி வரதர் விழா – ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ். காரணம் என்ன?

கடந்த ஒன்றேகால் மாதத்திற்கும் மேலாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் தரிசனம் வைபவம் நடைபெற்று வருகிறது. அத்தி வரதரை காண அதிகாலை முதல் நள்ளிரவு...
athi-varadhar

அத்தி வரதர் தரிசனம் – மீண்டும் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம். காரணம் என்ன?

வரங்களை அருளும் தெய்வமாக திருமால் இருக்கிறார். எனவே தான் அவருக்கு "வரம் தரும் ராஜர்" என்கிற பெயர் உண்டானது. இதுவே பிற்காலத்தில் "வரதராஜர்" என அழைக்கப்படலாயிற்று. அதிலும் பிரம்மதேவரின் அறிவுறுத்தல் படி தேவலோக...
athi-varadhar

அத்தி வரதர் தரிசனத்தின் போது நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்

நாடு முழுவதும் தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்றிருக்கும் ஒரு கோயிலாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் இருக்கிறது. காரணம் இக்கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்ற அத்தி வரதர் வைபவம் ஆகும். இந்த...
athi-varadhar

புதிய கோலத்தில் இன்று தரிசனம் தரும் அத்திவரதர். பக்தர்கள் கூட்டம் அலை மோதல்

தற்போது இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இந்தியர்கள் வந்து தரிசிக்கின்ற, 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் விழாவாக அத்தி வரதர் வைபவம் இருக்கிறது. இதற்கு முன்பான அத்திவரதர் வைபவம்...
athi-varadhar

அத்தி வரதரை இந்த தினங்களில் வழிபட்டால் சிறப்பான பலன்கள் உண்டு

இறைவழிபாடு என்பது நமக்கு வாழ்வில் அனைத்து இன்பங்களும் அளிப்பதோடு, உண்மையான மன அமைதி மற்றும் மன மகிழ்ச்சியை தருவதாக இருக்கிறது. காணும் இடங்களிலெல்லாம் கோவில்கள் கொண்ட ஒரு புனித நகரமாக காஞ்சிபுரம் மாநகரம்...
athi-varadhar

அத்தி வரதர் தரிசனம் குறித்த முக்கிய தகவல் இதோ

பாரதத்தில் மோட்சம் எனும் முக்திபேறு வழங்கும் புண்ணிய நகரங்கள் எழில் தென்னிந்தியாவில் ஒரே ஒரு மோட்சாபுரியாக காஞ்சிபுரம் நகரம் மட்டுமே இருக்கிறது. பல புராண மற்றும் வரலாற்றுப் பெருமைகளை கொண்ட காஞ்சிபுரம் நகரம்...
athi-varadhar

அத்தி வரதர் தரிசனத்திற்கு மாவட்ட நிர்வாகம் பக்தர்களுக்கு செய்துள்ள வசதிகள் இதோ

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம் மிகப் பழமையான கோவில்கள் நிறைந்த ஆன்மிக பூமியாக விளங்குகிறது. இவற்றில் ஒரு சில கோவில்கள் எப்போதும் பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழியும், ஒரு சில கோயில்கள் சில குறிப்பிட்ட...
athivaradhar

காஞ்சி அத்திவரதர் தரிசனம் செய்ய விரும்புபவர்களுக்கான அவசிய குறிப்புக்கள்

மகாவிஷ்ணு எனப்படும் பெருமாளை முழுமுதற்நாயகனாக கொண்டு வழிபடும் வைணவ மதம் பல சிறப்புகளைக் கொண்டது. அந்த வைணவ மதத்தின் பெருமையை தழைத்தோங்கச் செய்யும் பல புகழ்பெற்ற கோயில்கள் நாடெங்கிலும் இருக்கின்றன. அக்கோவில்களின் சில...

சமூக வலைத்தளம்

643,663FansLike