Tag: கடன் அடைய பரிகாரம்
கடன் கரைந்து போக பரிகாரம்
தீராத கடன் பிரச்சனை தீருவதற்கு ஏதேனும் வழி கிடைக்காதா என்று எத்தனையோ பேர் இன்றளவும் பரிகாரங்களை தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். உங்களுடைய கடன் பிரச்சினைக்கு இந்த பரிகாரத்தின் மூலம் நிச்சயமாக ஒரு தீர்வு...
கடன் தொல்லை தீர பௌர்ணமி பரிகாரம்
இது இன்று பலரின் கண்ணீருக்கு காரணமாக இருக்கக் கூடிய ஒன்றெனில் அதை கடன் என்று சற்றும் யோசிக்காமல் சொல்லி விடலாம். அந்த அளவிற்கு கடன் இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்தையும் ஆட்டி படைக்கிறது....
கடன் பிரச்சனை தீர திருப்பதி லட்டு பரிகாரம்
பத்து வருடம் சிறுக சிறுக பணம் சேர்த்து, பிறகு கட்ட வேண்டிய வீட்டை ஒரே வருடத்தில் கடன் வாங்கி கட்டி விடுகின்றோம். பத்து வருடத்திற்கு பிறகு நடக்கக்கூடிய ஒரு நல்ல காரியம் இன்றே...
கடன் பிரச்சினை தீரவும் செல்வ செழிப்பு உயரவும் லஷ்மி நரசிம்மர் வழிபாடு
ஒருவருடைய வாழ்க்கையில் செல்வ செழிப்பு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது. ஏதாவது ஒரு வகையில் செல்வ செழிப்பு குறைந்துவிட்டால் அதனால் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். என்னதான் கடுமையாக...
கடன் தீர்க்கும் செவ்வாய் கிழமை பரிகாரம்
வாங்கிய கடனை திருப்பி அடைக்க முடியாமல் எத்தனையோ பேர் கஷ்டப்பட்டு வருகிறார்கள். வரக்கூடிய வருமானத்தில் மூன்று வேளை சாப்பாடு கூட, முழுசாக சாப்பிட முடியாது. ஒருவேளை சாப்பிடுவதை குறைத்து விட்டு அந்த பணத்தை...
கடன் அடைய ஏற்ற வேண்டிய தீபம்
நாம் உண்டு நம் வேலை உண்டு, நாம் வாங்கிய சம்பளத்திற்குள் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு நிம்மதியாக வாழ வேண்டும் என்று நினைத்தாலும் நம்மை தேடி வந்து கடன் தருகிறோம் அது...
கடன் தீர மாசி மாதத்தின் கடைசி நாள் செய்ய வேண்டிய பரிகாரம்
ஒரு வருடம் முடிந்து, புது வருடத்தில் காலடி எடுத்து வைக்கும் போது, நம்முடைய கஷ்டங்கள் எல்லாம் தொலைந்து போக வேண்டும் என்று நினைப்போம் அல்லவா. அதேபோல தான். ஒவ்வொரு மாதம் முடியும் போதும்,...
கடன் அடைய ஒரு ரூபாய் பரிகாரம்
இன்றைய காலத்தில் நோய்கள் எந்தளவுக்கு அதிகமாகி மக்களை வாட்டி வதைக்கிறதோ அதே அளவிற்கு கடன்களும் அதிகமாகி மக்களை கஷ்டத்திற்குள் ஆக்குகிறது. இதற்கு அவர்களின் இயலாமை ஒருவித காரணமாக திகழ்கிறது. இந்த இயலாமையை நீக்கி...
கடன் தீர மார்கழியில் எழுத வேண்டிய வார்த்தை
சில பேர் கணக்கே இல்லாமல் கைநீட்டி கடன் வாங்கி வைத்திருப்பார்கள். யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்பது கூட தெரியாது. அந்த அளவுக்கு ஊரை சுற்றி கடன் இருக்கும். உங்களுக்கு எப்படி....
கடன் தீர, பண பிரச்சனை சரியாக பரிகாரம்
என்னதான் வழிபாட்டு முறைகளையும் பரிகாரங்களையும் சரிவர செய்தாலும் கடன் பிரச்சனை குறையவில்லை. என்னுடைய கடன் தொந்தரவு மேலும் மேலும் அதிகரிக்கிறது. பணவரவில் தடை இருக்கிறது என்பவர்கள், இந்த ஒரு சூட்சமமான விஷயத்தையும் முயற்சி...
ஆஞ்சநேயரை இந்த முறையில் வழிபட்டால் கோடிக்கணக்கில் கடன் இருந்தாலும் தீர்ந்து விடும்.
கடன் என்ற பிரச்சனை இல்லாத நபர்களே இருக்க மாட்டார்கள் என்றுதான் கூற வேண்டும். ஏதாவது ஒரு ரூபத்தில் யாருக்காவது ஒருவருக்கு கடன் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படத்தான் செய்யும். சிறிய தொகையாக இருந்து...
கோடிக்கணக்கில் கடன் இருந்தாலும் அதை கொஞ்ச நாளில் திருப்பித் தர கோதுமை பரிகாரம்.
நிறைய பேருக்கு கடன் பிரச்சனையால் இன்று நிம்மதி இல்லாத வாழ்க்கை நிலவி வருகிறது. கடன் பிரச்சனையை தீர்க்க நிறைய பரிகாரங்கள் ஆன்மீகத்தில் சொல்லப்பட்டிருந்தாலும், சில பரிகாரங்களை சில பேர் செய்யலாம். சில பரிகாரங்களை...
செவ்வாய்க்கிழமையில் இந்த அற்புதமான பரிகாரத்தை செய்தால் கடன் முழுவதுமாக அடைவதுடன் பணம் தாராளமாக புழங்கி...
ஒரு மனிதன் நல்ல செல்வ செழிப்புடன் வாழ்கிறான் என்பதை இன்றைய காலக்கட்டத்தில் மூன்று விஷயங்களை வைத்து தீர்மானிக்கப்படுகிறது. ஒன்று அவர்கள் வாழும் வீடு, நிலம், அடுத்து அவர்களுடைய வேலை மூன்றாவதாக வங்கி இருப்பு....
கடைசி காலம் வரை கடன் இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டுமா? உங்க வீட்ல இந்த...
தேவைக்கு அதிகமாக வருமானம் வந்து கொண்டே இருந்தால், இருக்கின்ற கடன் பிரச்சனையை எல்லாம் சரி செய்து விட்டு வாழ்க்கையின் இறுதி கட்டம் வரை சந்தோஷமாக வாழலாம். கடன் வாங்க வேண்டிய அவசியமே இருக்காது....
வட்டி கட்டியே வாழ்க்கையை தொலைத்தவர்கள் காலபைரவரை நினைத்து 27 முந்திரியை வைத்து இந்த எளிய...
ஒரு மனிதனை வாழவே விடாமல் பாடாய்படுத்தும் பிரச்சனைகளில் முக்கியமானதாக இந்த கடன் பிரச்சனையை சொல்லலாம். ஒருவரிடம் கை நீட்டி கடன் வாங்கி விட்டால் போதும் அவர்களை பார்க்கும் போது நாம் ஏதோ ஒரு...
நம்பிக்கையோடு 1 சொம்பு தண்ணீரை உங்க கையில் எடுங்கள். வெறும் 3 நாளில் வாங்கிய...
அது எப்படி முடியும். ஒரு சொம்பு தண்ணீரால் நம்முடைய கடன் பிரச்சனைக்கு தீர்வை கொடுக்க முடியுமா. நீங்கள் நம்பினால் நிச்சயம் முடியும். நம்பவில்லை என்றால், சமுத்திரம் நிரம்ப இருக்கும் தண்ணீரை எடித்துக் கொண்டு...
ஆண்களே! குளித்து முடித்த பிறகு இந்த ஒரு சின்ன விஷயத்தை மட்டும் செய்தால் போதும்....
கடன். இது ஆண்களுக்கு மட்டும்தான் இருக்கா. பெண்களுக்கு இருக்காதா, என்று கேட்காதீங்க. இந்த பரிகாரம் ஆண்களுடைய கடன் சுமையை குறைப்பதற்காக பிரத்தியேகமாக சொல்லப்பட்டுள்ள பரிகாரம். ஆண்கள் குளித்து முடித்த பிறகு செய்ய வேண்டிய...
கடன் பிரச்சனை தீர மிக எளிய பரிகாரம்
இன்றைய காலத்தில் எந்த ஒரு நபரும் விரும்பும் ஒரு விடயம் என்பது வாழ்வில் எந்த வகையான கடன் பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது. கடன் பிரச்சனை என்பது அந்த அளவிற்கு...
Kadan theera : நீண்ட நாள் கடன் தீர பரிகாரம்
கடன் என்ற வார்த்தையை கேட்டாலே உறவுகள் கூட பிரிந்துவிடும் சூழல் ஏற்படுகிறது. எவருமே கடன் வாங்க விரும்புவதில்லை. எனினும் சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஒருவரை கடன் வாங்க செய்து விடும். அப்படி கடன்...
கடலளவு கடன் சுமை இருந்தாலும் அது கடுகளவாக குறைய அற்புதமான இந்த நாளை தவிர...
ஒரு மனிதன் நிம்மதியாக வாழ வேண்டுமென்றால் அவன் கடன் இல்லாத மனிதனாக இருக்க வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் இது எல்லாம் வெறும் வாய் வார்த்தைக்காக மட்டும் தான் சொல்ல முடியும். எதார்த்தமான சூழ்நிலையில்...