Tag: கடன் தீர வழிபாடு
- Advertisement -
கடன் தீர்க்கும் விக்னேஸ்வரர் வழிபாடு
நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களையும் தீர்த்து வைக்கக்கூடிய ஒரு அற்புதமான தெய்வமாக திகழக்கூடியவர் விநாயகப் பெருமான் என்று நம் அனைவருக்கும் தெரியும். நாம் செய்யக்கூடிய செயல்களில் இருக்கும் தடைகளை நீக்கி...
கடன் தீர்க்கும் கல் உப்பு
பணம் தொடர்பாக எப்படிப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும் அந்த பிரச்சினைகள் தீர்ந்து பணவரவு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பல விதமான முயற்சிகளை நாம் மேற்கொள்வோம். அந்த முயற்சிகளில் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக வழிப்பாட்டையும்,...
கோடிகளை குவித்து கடன்களை காணாமல் போகச் செய்யும் தீபம்
நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு ரூபத்தில் யாரிடமிருந்து ஏதாவது ஒரு தொகையை கடனாக வாங்கி இருப்போம். அந்த தொகையை திருப்பி அடைப்பதற்காக பல வழிகளில் முயற்சி செய்தும் நம்மால் அதை அடைக்க முடியாமல்...
கடன் தீர வழிபட வேண்டிய தெய்வங்கள்
கடனால் அவமானப்பட்டு மரியாதை போன்றவற்றை இழந்து வெளியில் தலை காட்ட முடியாமல் தலைமறைவாக இருக்கக்கூடிய நபர்கள் பலர் இருக்கிறார்கள். அதே சமயம் தன்னையும், தன் குடும்பத்தையும், தன் சொத்துக்களையும் இழந்து இன்னும் இழப்பதற்கு...
கடன் தீர சதாசிவாஷ்டமி வழிபாடு
தேய்பிறை அஷ்டமி என்பது காலபைரவருக்கு உகந்த தினமாக திகழ்கிறது. அதே அஷ்டமி திதி வாராகி அம்மனுக்கும் உகந்த திதியாக திகழ்கிறது. எப்படி பஞ்சமி திதி வாராகி அம்மனுக்கு உகந்த திதியோ அதேபோல் அஷ்டமி...
கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினை தீர வழிபாடு
கடன் என்ற ஒன்று ஒருவருடைய வாழ்க்கையில் வரவே கூடாது. அப்படி வந்து விட்டால் அதனால் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளவார்கள். பலரும் இந்த கடன் பிரச்சினையில் மாட்டிக் கொண்டு வெளியில்...
கடன் தீர செவ்வாய்க்கிழமை வழிபாடு
மனிதனை நிம்மதி இல்லாமல் நிலைகுலைய செய்யக்கூடிய பிரச்சனைகள் பல உண்டு. அவற்றுள் முக்கியமானதாக கருதப்படுவது கடன் தொல்லை தான். இந்த கடன் என்னும் அரக்கன் ஒருவன் வாழ்க்கையில் நுழைந்து விட்டால் அவர்கள் வாழ்க்கையில்...
கடன் சுமை தீர மாரியம்மன் வழிபாடு
இன்றைய காலத்தில் நோயின் தாக்கம் எந்த அளவிற்கு அதிகமாக இருக்கிறதோ அதேபோல் கடனின் தாக்கமும் அதிகமாக இருக்கிறது. ஒரு குடும்பத்தில் யாராவது ஒருவருக்காவது நோய் இருக்கும். அதே போல் தான் ஒவ்வொரு குடும்பத்திலும்...
கடன் தீர கால பைரவர் வழிபாடு
இன்றைய காலத்தில் பலரும் கடனை வாங்கியதால் பல பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள். இருப்பினும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை என்பது சற்றும் கூட குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. என்னதான் கஷ்டப்பட்டு...
கடன் தீர ஏற்ற வேண்டிய தீபம்
கடன் வாங்காத மனிதர்களையோ, கடன் இல்லாத மனிதர்களையோ நம்மால் பார்க்கவே முடியாது. அது எப்படி கடன் வாங்காத மனிதர்களை பார்க்க முடியாது எத்தனையோ பேர் கடன் இல்லாமல் இருக்க தானே செய்கிறார்கள் என்று...
கடன் தீர வேல் வழிபாடு
கடனால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் கடனால் ஏற்பட்ட பிரச்சினைகள் என்ன? அதனால் ஏற்பட்ட அவமானங்கள் என்ன? கஷ்டங்கள் என்ன? என்பது நன்றாகவே தெரியும். இந்த அனுபவம் பலரது வாழ்க்கையில் இன்றளவும் நடந்து கொண்டுதான்...
கடன் தீர வீட்டில் போட வேண்டிய தூபம்
ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக வாழ எப்படி பணம் தேவையோ! அதே போல் கடன் என்பதும் இல்லாமல் இருக்க வேண்டியதும் அவசியம். கடன் இல்லாமல் வாழும் வாழ்க்கையை நிம்மதியான வாழ்க்கை என்று சொல்வதை விட...
கடன் பிரச்சனை தீர செம்பருத்திப்பூ பரிகாரம்
கடனால் கஷ்டப்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள். பிறரிடம் இருந்து பணத்தை வாங்கிவிட்டு அதை திரும்ப கொடுக்க முடியாமல் வட்டியை மட்டுமே கட்டிக்கொண்டு கஷ்டப்படுபவர்களும் இருக்கிறார்கள். அதேசமயம் நம்பி பணத்தை கொடுத்து அதை திரும்ப வாங்க...
கடன் தீர நரசிம்மர் வழிபாடு
இன்றைய பல குடும்பங்கள் துன்பத்தில் வாடுவது இந்த கடனால் தான். கடனை வாங்க கூடாது என்று நினைப்பவர்கள் கூட ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு சூழ்நிலைக்காக கடன் வாங்கி சிக்கிக் கொள்வார்கள். ஒரு...
கோடி கணக்கில் கடன் சுமை இருந்து உங்களுக்கு தொல்லை தந்தாலும் கூட இந்த ஒரு...
இன்றைய சூழலில் ஒவ்வொரு குடும்பத்திலும் இந்த கடன் சுமையானது பெரிய அளவு பாதித்து கொண்டிருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது. எல்லோரும் கடனை விரும்பி வாங்குவது கிடையாது. ஒரு சிலர் அனாவசிய செலவிற்காக...














