Home Tags கடன் தீர

Tag: கடன் தீர

pasiparuppu money

கடன் தீர பாசிப்பருப்பு பரிகாரம்

கடனால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பற்பல. தேவைக்காக கடனை வாங்கிவிட்டு அந்த கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்களும் தீராத கடன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களும் தங்களுடைய கடன் பிரச்சினையை குறைக்க வேண்டும்...
vel valipadu

கடன் தீர வேல் வழிபாடு

கடனால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் கடனால் ஏற்பட்ட பிரச்சினைகள் என்ன? அதனால் ஏற்பட்ட அவமானங்கள் என்ன? கஷ்டங்கள் என்ன? என்பது நன்றாகவே தெரியும். இந்த அனுபவம் பலரது வாழ்க்கையில் இன்றளவும் நடந்து கொண்டுதான்...
bhairavar thengai pariharam

கடன் தீர தேங்காய் பரிகாரம்

ஒருவருடைய வாழ்க்கையில் பணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. இந்த பணம் அனைவரிடமும் தேவையான அளவு இருப்பதில்லை. ஒரு சிலரிடம் அதிகமான அளவும் ஒரு சிலரிடம் தேவையை நிறைவு செய்து கொள்ள...
bhairavar deepam

கடன் பிரச்சினை தீர பைரவர் வழிபாடு

கடனும் நோயும் ஒருவருடைய வாழ்க்கையை மாற்றிப் போடும் அளவிற்கு மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக திகழ்கிறது. நோயைக் கூட பணம் இருப்பவர்கள் நினைத்தால் அதற்கான மருத்துவத்தை மேற்கொண்டு சரி செய்து கொள்ளலாம். ஆனால்...
kadan theera

கடன் தொல்லை தீர வழிபாடு

வேண்டுமென்றே பிறரிடம் இருந்து யாரும் கடன் வாங்குவது கிடையாது. தங்களால் இயலாத பட்சத்தில் அவசியமான தேவைக்காக தான் பலரும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அப்படி வாங்கப்பட்ட கடனால் பல அவமானங்களையும்,...
arasa mara valipadu

கடன் தீர அரச மர பரிகாரம்

கடன் இல்லாத நபர்கள் யாரும் இல்லை. ஏதாவது ஒரு சூழ்நிலையில் யாரிடமிருந்தாவது ஏதாவது ஒரு குறிப்பிட்ட தொகை அது சிறிய அளவாக இருந்தாலும் சரி பெரிய அளவாக இருந்தாலும் சரி வாங்க கூடிய...
arugampul vinayagar

கடன் தீர்க்கும் அருகம்புல்

கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற வாசகம் நம் அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். யார் ஒருவர் வாழ்வில் கடன் என்ற ஒன்று இருக்கிறதோ? அவர்கள் வாழ்வில் நிம்மதி என்பதே இருக்காது...
kadan deepam

கடன் தீர தீப வழிபாடு

கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கை என்பது சொர்க்கலோக வாழ்க்கைக்கு சமமாகவே கருதப்படுகிறது. ஆனால் இந்த சொர்க்க லோக வாழ்க்கை என்பது அனைவருக்கும் கிடைத்து விடாது. பலரும் கடன் என்ற பெரிய காட்டிற்குள் மாட்டிக்...
kadan pariharam

கடன் பிரச்சினை தீர எளிய பரிகாரங்கள்

கடனால் வாழ்ந்தவர்களை விட வீழ்ந்தவர்களே அதிகம் என்பது நம்மில் பலரும் அனுபவபூர்வமாக உணர்ந்த உண்மையே. இக்கட்டான சூழ்நிலையில் வாங்கிய கடனை திரும்ப அடைப்பதற்கு செய்யக்கூடிய எளிமையான பரிகாரங்களை பற்றி தான் இந்த ஆன்மீகம்...
anjaneyar

ஆஞ்சநேயரை இந்த முறையில் வழிபட்டால் கோடிக்கணக்கில் கடன் இருந்தாலும் தீர்ந்து விடும்.

கடன் என்ற பிரச்சனை இல்லாத நபர்களே இருக்க மாட்டார்கள் என்றுதான் கூற வேண்டும். ஏதாவது ஒரு ரூபத்தில் யாருக்காவது ஒருவருக்கு கடன் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படத்தான் செய்யும். சிறிய தொகையாக இருந்து...
human cash

பணத்தைத் தேடி நீங்கள் ஓடிக் கொண்டிருக்காமல் பணம் உங்களைத் தேடி ஓடி வர ஆஞ்சநேயர்...

இன்றைய காலக்கட்டத்தில் பணம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்பது போன்றதொரு மனநிலைக்கு வந்து விட்டோம். அந்த பணத்தை சம்பாதிக்க நாம் என்ன தான் இரவும் பகலும் பாடுபட்டாலும் ஓரளவுக்கு மேல் நம்மால்...
kadan prachanai theera pariharam in tamil

கடன் பிரச்சனை தீர மிக எளிய பரிகாரம்

இன்றைய காலத்தில் எந்த ஒரு நபரும் விரும்பும் ஒரு விடயம் என்பது வாழ்வில் எந்த வகையான கடன் பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது. கடன் பிரச்சனை என்பது அந்த அளவிற்கு...
vinayagar one rupee

கடன் வாங்கி வட்டிக்கு மேல் வட்டி கட்டி அவதிப்படுபவர்கள் ஒரு ரூபாய் நாணயத்தை இப்படி...

இன்றைய கால சூழ்நிலையில் மக்கள் பெருமளவு பாதிப்பது இந்த கடன் சுமையால் தான். கடன் வாங்குவது தவறு என்றாலும் கூட, கடன் வாங்காமல் இன்று எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடிவதில்லை. இதற்குப்...
aloevera cash

கடன் அடைய இதுவரை நீங்கள் எத்தனை பரிகாரங்களை செய்தும் பலன் இல்லையா? கற்றாழையை வைத்து...

பலரை திண்டாட வைத்துக் கொண்டு இருக்கும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று தான் இந்த கடன் பிரச்சனை. கடன் வாங்கிய பின்பு அதை அடைக்க முடியாமல் நாம் திணறும் சமயங்களில் கடன் வாங்கியவர் நம்...

ஒன்பது அரச இலை இருந்தால் இப்படி மட்டும் செய்து பாருங்கள். அதன் பிறகு கடன்...

மனிதனுக்கு இருக்கும் பிரச்சனைகளில் மிகப் பெரிய பிரச்சனையாக கருதப்படுவது கடன் பிரச்சனையே. ஒருவருடைய வாழ்க்கையில் கடன் என்பது ஏற்பட்டால் அவன் அரசனாக இருந்தாலும் ஆண்டியாக போவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. ஆன்மீகம் குறித்த...
murugan-astro

முருகப்பெருமானை இந்த நட்சத்திர நாளில் வழிபட்டால் வீடு மனை சொத்து பேர் புகழ் இவையெல்லாம்...

ஒருவர் வாழ்க்கையில் நன்றாக இருப்பதற்கு அவருக்கு குருவின் பரிபூரணமான அருள் கிடைக்க வேண்டும். அதே போல் கடன் தொந்தரவுகள் ஏதும் இன்றி வீடு, மனை, வாசலோடு வாழ்வதற்கு செவ்வாயின் அனுகிரக பார்வையும் வேண்டும்....

இதுவரை நீங்கள் அனுபவித்த துன்பங்களிலிருந்து மொத்தமாக விடுபட இன்றைய நாளை தவிர விடாமல் இந்த...

ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இதன் அளவுகள் வேண்டுமானாலும் மாறலாமே அன்றி பிரச்சனைகள் நிச்சயமாக இருக்கும். இது நாம் பிறப்பதற்கு முன்பே நம் கர்மாவினால்...
kadan1

வாரத்தில் இந்த ஒருநாளில் மட்டும் கடன் வாங்கிடாதிங்க. அப்படி வாங்கினால் அது சங்கிலி போல...

எந்த ஒரு விடயத்தையும் அனுபவபூர்வமாக உணர்ந்து வாழ்ந்த நம் முன்னோர்கள், அந்த விடயங்களையெல்லாம் விதிகள், சாஸ்திரங்களாக நமக்கு விட்டுச்சென்றுள்ளனர். அந்த வகையில் நாம் வாழ்வில் சுகபோகங்கள் அனைத்தையும் பெற்று வாழ நம் முன்னோர்கள்...

சமூக வலைத்தளம்

643,663FansLike