Tag: சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
29-01-2024 சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
அரசனாக வாழ்ந்தவனை கூட, ஆண்டியாக மாற்றும் சக்தி இந்த கடனுக்கு உண்டு. வாங்கிய அசலுக்காக கொஞ்சம் கொஞ்சமாக வட்டியை கட்டி கையில் இருக்கும் செல்வ வளங்களை எல்லாம் இழந்து, வாழ்க்கையில் இருக்கும் நிம்மதியை...
சனிக்கிழமை சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
பொதுவாகவே சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகர் வழிபாடு செய்தால் நமக்கு இருக்கும் சங்கடங்கள் தீரும் என்பது நம்பிக்கை. அதிலும் இந்த ஆங்கில வருடத்தின் கடைசி சங்கடஹர சதுர்த்தியானது நாளை வரவிருக்கிறது. இது தேய்பிறை...
கடன் கரைய சங்கடஹர சதுர்த்தி அன்று செய்ய வேண்டிய வழிபாடு
சங்கடங்கள் தீர இந்த சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நமக்கு கை கொடுக்கும். வினைகளை நீக்கும் நாயகன், விநாயகன் என்று சொல்லப்பட்டுள்ளது. உங்களுக்கு நிறைய கடன் சுமை உள்ளதா. குடும்பத்தில் தீர்க்க முடியாத வேறு...
நினைத்தது யாவும் உடனே கிடைக்க இன்று அங்காரா சதுர்த்தி நாளில் விநாயகருக்கு இப்படி...
தெய்வங்களிலே முதன்மையான தெய்வமும் எளிமையான தெய்வம் எனில் அவர் விநாயகரே. அவருக்கான மிக உகந்த விசேஷமான நாளெனில் அது விநாயகர் சதுர்த்தி தான். நேற்றைய தினம் அனைவரும் இந்த விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக...
அட்சய பாத்திரமே உங்கள் கையில் வந்ததை போல அள்ள அள்ள குறையாத...
சங்கடஹர சதுர்த்தி என்றாலே நமக்கு விநாயகர் ஞாபகத்திற்கு வந்து விடுவார். ஏனென்றால் அவருகான ஒரு விசேஷ வழிபாட்டிற்குரிய நாள் என்றால் அது இந்த சங்கடஹர சதுர்த்தி தான். அதிலும் செவ்வாய்க்கிழமையில் வருவது மிகவும்...
வற்றாத பணவரவை பெற மாதம் ஒரே ஒருநாள் பிள்ளையாரை இப்படி மட்டும் வழிபட்டால் போதும்....
மனிதனின் வாழ்வில் கோரிக்கைகள் பல இருக்கின்றன. அவற்றுள் அனைத்து மக்களாலும் வைக்கப்படும் கோரிக்கையாக கருதப்படுவது பண தேவை மட்டுமே. பணத்தேவையை பூர்த்தி செய்வதற்கு பல பரிகாரங்கள் இருந்து வருகின்றன. இருப்பினும் இந்த பதிவில்...
பொன் பொருள் சேர, நாளை கார்த்திகை மாத சங்கடஹர சதுர்த்திக்கு, விநாயகருக்கு இப்படி வேண்டுதல்...
மிக மிக எளிமையாக வழிபடக்கூடிய தெய்வம் தாங்க இந்த விநாயகர். மனம் உருகி தோப்புக்கரணம் போட்டு, இரு கைகளைக் கூப்பி நம்பிக்கையோடு வேண்டுதல் வைத்தாலும், அந்த வரங்களை உடனே கொடுத்து விடுவார். குழந்தை...
சங்கடஹர சதுர்த்தி அன்று இந்தப் பிள்ளையாரை உங்கள் கையால் தண்ணீரில் கரைத்தால், கஷ்டமும் கடனும்...
சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை நினைத்து விரதமிருந்து வழிபாடு செய்பவர்களுக்கு நிச்சயம் சங்கடங்கள் தீரும். இது நாம் எல்லோருக்கும் தெரியும். இந்த மாத சங்கடஹர சதுர்த்தி விரதமானது வரக்கூடிய அக்டோபர் 28ஆம் தேதி...
நாளை பங்குனி மாத சங்கடஹர சதுர்த்தி. பணக்கஷ்டம் தீர விநாயகர் வழிபாடு இப்படி செய்யுங்கள்.
நாளை வரக்கூடிய தேய்பிறை சங்கட சதுர்த்தி அன்று விநாயகரை வழிபாடு செய்தால் நம் குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் படிப்படியாக தேய்பிறை நிலவு போல தேய்ந்து கொண்டே செல்லும். ஒரு கட்டத்தில் கஷ்டம்...
நாளை 24/9/2021 புரட்டாசி மாத சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து இந்த மந்திரத்தை உச்சரித்து,...
சங்கடங்களை அகற்றும் சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொண்டு வந்தால் நம்மைப் பிடித்த பீடைகள் விலகி சந்தோஷம் பெருகும் என்பது பக்தர்களுடைய தீவிர நம்பிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் நாளை புரட்டாசி மாத...
நாளை சித்திரை மாத சங்கடஹர சதுர்த்தி! கடன் தீர, கஷ்டங்கள் காணாமல் போக, விநாயகர்...
சங்கடஹர சதுர்த்தி என்றாலே நம்முடைய சங்கடங்கள் காணாமல் போக விநாயகர் வழிபாடு நமக்கு கைமேல் பலனை கொடுக்கும். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான். குறிப்பாக நாளை சித்திரை மாதம், அதுவும்...
யோசிக்காமல் இந்த 3 தெய்வங்களையும் நினைத்து, இந்த விளக்கை இன்னைக்கே ஏத்திருங்க! நீங்க என்ன...
நம் வேண்டிய வரங்களை, உடனே பெறுவதற்கு, சில அற்புத நாள்கள், சில சமயங்களில் மட்டுமே வரும். அப்படிப்பட்ட ஒரு அற்புத நாள் இன்று! என்று கூட வைத்துக் கொள்ளலாம். உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள்...
காரிய தடை நீங்க விநாயகர் மந்திரம்
எல்லோருக்கும் அவர்களுக்கு நடக்க வேண்டிய காரியங்கள் அனைத்தும் அந்தந்த காலத்தில் சரியாக நடக்கும் என்பது காலத்தின் அமைப்பாகும். ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் அவர்களின் கடுமையான முயற்சிகளுக்கு பின்பும் கூட அவர்களுக்கு வேண்டிய...
இன்று மாலை பிள்ளையாருக்கு என்ன அர்ச்சனை செய்தால் என்ன பலன் தெரியுமா ?
சங்கடத்தை தீர்க்கவல்ல நாளையே நாம் சங்கடஹர சதுர்த்தி என்று குறிப்பிடுகிறோம். இந்த நன்னாளில் பிள்ளையாருக்கு விரதம் இருந்து பலர் வழிபடுவது வழக்கம். அதோடு சங்கடஹர சதுர்த்தி நாளில் மாலை வேலையில் பிள்ளையார் கோயிலிற்கு...
துன்பங்களை விரட்டி அடிக்கும் சங்கடஹர சதுர்த்தி மந்திரம்
சிவபெருமானுக்கு எப்படி பிரதோஷ வழிபாடு விஷேஷமோ அதே போல விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி வழிபாடு மிகவும் விஷேஷம் ஆகும். சங்கடஹர சதுர்த்தி அன்று முறையாக விரதம் இருந்து பிள்ளையாரை எவர் ஒருவர் வழிபடுகிறாரோ...