Home Tags செய்வினை கோளாறு நீங்க

Tag: செய்வினை கோளாறு நீங்க

sivan2

செய்வினையை செயலிழக்க செய்யும் பரிகாரம்

வாழ்க்கையில் அடுத்தடுத்த சோதனைகள் வந்து கொண்டே இருந்தால் நமக்கு வரக்கூடிய முதல் சந்தேகம், நமக்கு யாரேனும் செய்வினை வைத்திருப்பார்களோ, நமக்கு யாராவது மருந்து வைத்திருக்கிறார்களோ, எதிரிகள் ஏதாவது நமக்கு தெரியாமல் சூனியம் வைத்து...
mahalashmi5

செய்வினையை தடுத்து நிறுத்த பரிகாரம்

ஜாதக கட்டத்தில் எல்லா கிரகங்களும் சரியாக இருக்கிறது. நேரமும் நல்லாதான் இருக்கு. ஆனால் குடும்பத்தில் தீராத பிரச்சனை, தீராத பிணி, தீராத கஷ்டம் இருக்கிறது என்றால், அவர்கள் மனதில் முதலில் எழக்கூடிய சந்தேகம்,...
kadugu

செய்வினை ஏவல் பில்லி சூனியம் போன்ற எந்த அமானுஷ்யமான சக்தியாலும் உங்கள் உடலை நெருங்கவே...

ஏவல், பில்லி, சூனியம், செய்வினை கண் திருஷ்டி போன்ற பாதிப்புகளின் மூலம் பாதிக்கப்பட்டவர்களாலா நீங்கள். அல்லது இப்படிப்பட்ட பாதிப்பு உடம்பில் தங்கி இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளவர்களும் இதை செய்யலாம். இந்த பிரச்சனையில்...
amman

எவ்வளவு பெரிய செய்வினையாக இருந்தாலும் அதை செயலிழக்கச் செய்யும் விளக்கு. இந்த விளக்கை ஏற்றினால்...

குடும்பத்தில் தீராமல் தொடர்ந்து ஏதாவது ஒரு கஷ்டம் வந்தால் உடனடியாக நம் மனதில் எழும்பும் ஒரு சந்தேகம், 'நம்முடைய குடும்பத்திற்கு யாராவது செய்வினை வைத்து விட்டார்களோ' என்று தான் நினைப்போம். இந்த பயம்...
seivinai pariharam in Tamil

செய்வினை பரிகாரம்

நம்மை நேரடியாக எதிர்க்க முடியாதவர்கள், நமக்கு எந்த வகையிலாவது பாதிப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் மாந்திரீக கலையை தீய வழிகள் பயன்படுத்தி செய்வது தான் செய்வினை, எனப்படுவதாகும். இப்படி செய்வினை செய்யப்பட்டு,...
vasal

இந்த அறிகுறிகள் எல்லாம் உங்கள் வீட்டில் இருந்தால் நிச்சயமாக ஏதோ ஒரு செய்வினை சம்பந்தப்பட்ட...

நாம் அறிவுக்குப் புலப்படாத, நம் கண்ணுக்கு புலப்படாத எத்தனையோ கெட்ட சக்தி இந்த பூமியில் நடமாடிக்கொண்டு தான் இருக்கிறது. நமக்கு கஷ்டம் வருவதற்கு எல்லாம் காரணம் செய்வினை என்று நினைத்துக் கொள்ளக் கூடாது....
poondu

அதிவிரைவாக உங்களை தாக்கக்கூடிய செய்வினை, ஏவல் பில்லி சூனியத்தை கூட, ஒரு நொடிப்பொழுதில் பூட்டு...

ஒரு மனிதன் வாழ்வில் வீழ்வதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். நமக்கு பிடிக்காதவர்கள் நம்முடைய முன்னேற்றத்தைப் பார்த்து பொறாமைப் பட்டு முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த ஏதாவது ஒரு எதிர்மறை ஆற்றலை தூண்டி விட்டாலும், நம்முடைய...
bathing

நீங்கள் குளிக்கும் தண்ணீரில் இந்த 1 பொருளை கலந்து குளித்து விட்டால் போதும். செய்வினையால்...

நம்முடைய வாழ்வில் வரக்கூடிய அத்தனை துன்பத்திற்கும் காரணம் எதிர்மறை ஆற்றலும், கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்தியும் தான். இந்த எதிர்மறை ஆற்றல் என்பது பல வகைகளில் நம்மை வந்து சேரும். அடுத்தவர்களுடைய கண்திருஷ்டி,...
amavasai

அமாவாசை அன்று இதை மட்டும் செய்தால் போதும். நம்முடைய வீட்டிற்கு செய்வினை பாதிப்பு உள்ளதா...

நிறையபெருக்கு தொடர் கஷ்டங்கள் வரும்போது மனதில் அவர்களை அறியாமலேயே பயம் வந்துவிடும். நாம் வாழ்க்கையில் முன்னேற கூடாது என்பதற்காக நமக்கு யாராவது செய்வினை வைத்து விட்டார்களோ. யாராவது ஏவல் பில்லி சூனியத்தை ஏவிவிட்டு...
amman1

செய்வினை இருக்கும் வீட்டில் இந்தச் செடியை நட்டு வைத்தால், அது வளரவே வளராது. உடனே...

வீட்டில் தொடர்ந்து பிரச்சினைகள் வரும்போது நமக்கே சந்தேகம் வந்துவிடும். நம்முடைய வீட்டில் எதிர்மறை ஆற்றலின் அதிகம் இருக்கிறதோ. கண்ணுக்கு தெரியாத பேய் பிசாசுகளின் சேட்டையாக இருக்குமோ. அல்லது யாரேனும் நமக்குத் தெரியாமல் செய்வினை...
seivinai-parihar

தொடர்ந்து வரக்கூடிய கஷ்டத்திற்கு செய்வினை தான் காரணமா? எப்படி கண்டுபிடிப்பது? இதற்கு பரிகாரம் தான்...

கலியுகத்தில் செய்வினையா? என்று கேள்வி எழுப்பும் நபர்களாக இருந்தால், நீங்கள் இந்த பதிவை படிக்க வேண்டாம். ஒருவருக்கு வாழ்க்கையில் தொடர்ந்து நல்லதே நடந்துகொண்டு வருகிறது என்றால் அவர்களுக்கு பில்லி, சூனியம், ஏவல் செய்வினை...
durgai-amman-manthiram-1

கண்ணுக்குத் தெரியாமல் வைக்கப்படும் செய்வினையை எப்படி கண்டுபிடிப்பது? செய்வினையில் இருந்து விடுபட என்ன பரிகாரம்...

போட்டி நிறைந்த இந்த உலகத்தில் முன்னேற்றத்தை அடைவது என்பது மிகவும் கடினமான ஒன்றுதான். ஒருவருடைய முன்னேற்றம், மற்றொருவருக்கு தோல்வி. இது இயற்கையான ஒன்று. ஒருவர் தன்னுடைய முன்னேற்றத்தில் மட்டும் கவனம் செலுத்தினால் அதில்...
Kaali Amman

எத்தகைய தீயதையும் போக்கும் அமானுஷ்ய பரிகாரம் பற்றி தெரியுமா ?

அமானுஷ்யம் என்ற சமஸ்கிருத சொல் மனித சக்திகளை மீறியது என்ற பொருள் கொண்டதாகும். இந்த உலகத்தில் நாம் கண்களால் காணமுடிந்த விடயங்களை மட்டுமே நம்புகிறோம். ஆனால் நம்மையும் மீறிய சில எதிர்மறை ஆற்றல்கள்...
Amman pariharam

செய்வினை மற்றும் தீய பாதிப்புகளில் இருந்து விடுபட எளிய பரிகாரம்

சக்தி வாய்ந்த ஒலி அதிர்வுகளை ஏற்படுத்தும் வார்த்தைகளை கொண்ட வாக்கியங்கள் மந்திரம் எனப்படும். சித்தர்கள் மனிதகுலத்திற்கு நன்மைகளை உண்டாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட இந்த கலையின் சில தீய மந்திரங்கள் மற்றும் சடங்குகளை கொண்டு பிறருக்கு...

சமூக வலைத்தளம்

643,663FansLike