Home Tags செல்வம்

Tag: செல்வம்

sivan-3

சகல செல்வங்களையும் பெற உதவும் சுலோகம்

மும்மூர்த்திகளில் முதல்வரான சிவனை வணங்குவதன் மூலம் நாம் அளவற்ற நன்மைகளை பெறலாம். காலத்தை கடந்து நிற்கும் அவர் நினைத்தால், நாம் வாழும் காலத்தில் நமக்கு தேவையான அனைத்து நன்மைகளையும் தர முடியும். அந்த...
guru-bagavaan

வியாழக்கிழமைகளில் எதை எல்லாம் செய்தால் செல்வம் வந்து சேரும் தெரியுமா ?

ஜோதிட ரீதியாக குரு பகவான் சுப கிரகமாக கருதப்படுகிறார். குரு பகவானுக்கு உகந்த கிழமை வியாழன். வியாழக்கிழமைகளில் சில வற்றை நாம் செய்வதன் மூலமாக நமது வீட்டில் எப்போதும் செல்வம் நிலைத்திருக்கும். வாருங்கள்...
amman-8

மகாலட்சுமியை வசியம் செய்ய உதவும் எளிய பரிகாரம்

பண கஷ்டத்தினால் பல குடும்பங்கள் நிலைகுலைந்து போகின்றது. இதற்கு மிக முக்கிய காரணம் அந்த வீட்டில் மகாலட்சுமி குடி இல்லாததே. மகாலட்சுமியை நம் வீட்டில் தங்கவைக்க ஒரு சிறந்த பரிகாரம் உள்ளது. அதை...
kuberanl

செல்வத்தை அள்ளித்தரும் குபேர வசிய மந்திரம்

குபேரன் இருக்கும் இடத்தில் செல்வம் பெருகும் என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் குபேரனின் அருள் எப்போதும் நிம்மடத்திலே இருக்கச்செய்ய சில அற்புத மந்திரங்கள் உள்ளன. அந்த மந்திரங்களை பற்றி பார்ப்போம் வாருங்கள். குபேர...

ஒருவர் சுகபோக வாழ்க்கையை பெற என்ன பரிகாரம் செய்ய வேண்டும்

ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரனால் யோகம் இருந்தால் அவர்களது வாழ்க்கை செல்வ செழிப்போடு இருக்கும் என்பர். அனால் எல்லோருடைய ஜாதகத்திலும் சுக்கிரன் உச்சம்பெற்றிருப்பதில்லை. அப்படி இருக்கையில் நாம் என்ன பரிகாரம் செய்தால் செல்வ செழிப்போடு வாழ...
Guperan

உலகின் அனைத்து செல்வமும் குபேரனிடம் மட்டும் சேர்ந்தது எப்படி?

செல்வத்துக்கு அதிபதியாகத் திகழ்பவர் குபேரன். பக்தியுடன் பூஜிப்போர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர். அழகாபுரி பட்டணத்தில், அழகிய அரண்மனையில், மீன ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிபவர். ஒவ்வொரு வியாழக்கிழமை மாலை 5:30 மணிமுதல் 6:00 மணி வரை `குபேர காலம்’ என்று வழங்கப்படுவதால், அந்த நேரத்தில் இவரை வணங்கினால், செல்வச் செழிப்பு உண்டாகும்.
guperan (1)

குபேரனை எப்படி வழிபட்டால் செல்வம் பெருகும் தெரியுமா?

செல்வம் என்பது இன்றைய வாழ்வில் மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. செல்வதை ஈட்டுவதற்காக மனிதர்கள் அள்ளும் பகலுமாக உழைக்கின்றனர். திருமகளின் பார்வையும் குபேரனின் அருளும் இருந்தால் ஒருவருக்கு செல்வம் குவிய ஆரமிக்கும். வாருங்கள் குபேரனை எப்படி வழிபட்டால் செல்வம் சேரும் என்று பார்ப்போம்.
rasi chart

உங்கள் ராசிக்கு எந்த கடவுளை வணங்கினால் அதிஷ்டம் பெருகும் தெரியுமா

ஜோதிடத்தை பொறுத்தவரை ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு கிரகம் முக்கியத்துவம் பெற்றிருக்கும். ஆகையால் அந்த கிரகத்தின் அதிகபதியாக விளங்கும் கடவுளை ஒருவர் வணங்குவதன் மூலம் பலவித அதிஷ்டங்கள் அவர்களது வாழ்வில் வந்து சேரும் என்பது ஜோதிட...
lord ganesh

செல்வம் பெருக கடைபிடிக்க வேண்டிய சின்ன சின்ன வாஸ்து முறைகள்

புதுவீடு கட்டுபவர்கள் பொதுவாக வாஸ்து பார்ப்பது வீடு கட்டுவது வழக்கம். அனால் வாடகை வீட்டில் இருப்பவர்கள் வாஸ்துவை நுணுக்கமாக பார்த்துக்கொண்டிருக்கமுடியாது. சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கும் வாடகைவீட்டில் இருப்பவர்களுக்கு சில பொதுவான வாஸ்து பரிகாரங்கள்...
mahalakshmi

செல்வம் பெருகுவதற்கு முறையாக பூஜை செய்வது எப்படி?

பாற்கடலில் மகாலட்சுமி தோன்றிய நாளைத்தான் நாம் வரலட்சுமி விரதநாளாக கொண்டாடுகிரோம் என்று புராணங்கள் கூறுகின்றன. அஷ்ட லட்சுமிகளை அன்று மனதார வேண்டி பூஜித்து விரதமிருந்தால், எப்போதும் வீட்டில் செல்வம் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம்....
Amman

காலை எழுந்தவுடன் இந்த மந்திரத்தை சொன்னால் அந்த நாள் சிறப்பாக இருக்கும்

அந்த காலத்தில் பெரியவர்கள் காலையில் எழுந்ததும் ஒரு மந்திரத்தை கூறுவார்கள். அப்படி கூறுவதால் அந்த நாள் முழுக்க அவர்களுக்கு மன நிம்மதியும், நினைத்த காரியம் கைகூடுவது போன்ற பல நல்ல விடயங்களும் நடக்கும்....
mahalakshmil

செல்வத்தை அள்ளித்தரும் ஐஸ்வர்ய லட்சுமி மந்திரம்

பணம் என்பது மக்களுக்கு ஒரு முக்கிய தேவையாக உள்ளது. சிலர் எவ்வளவு தான் உழைத்தாலும் அவர்களது வீட்டில் பெரிதாக செல்வம் சேருவதில்லை. இதற்கு ஆன்மீக ரீதியாக பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அதை...
selvam-perugavaikum-aalayaml

வீட்டில் ஆபரணங்கள் சேர்க்க உதவும் வழிபாடு

பூமியில் யாகம் மேற்கொள்ள நினைத்த ஈசன் தன் கழுத்தில் உள்ள பாம்பை பூமிக்கு அனுப்பி யாகத்திற்கான இடத்தை தேர்வு செய்து வரும்படி  கூறினார். இந்த பூமியில் மொத்தம் ஐந்து இடங்களை சிவனின் யாகத்திற்காக  நாகம் தேர்வுசெய்தது...
selvam-serkum-mandhiram

வீட்டில் செல்வம் சேருவதற்கான எளிய பரிகாரம்

ஒரு கிண்ணத்தில் 101 ரூபாயில் இருந்து 501 ரூபாய் வரை நாணயம் போடுங்கள். கிணத்தில் போடப்படும் நாணயங்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும். அதாவது ஒரு ருபாய் நாணயம் என்றால் அனைத்தும் ஒரு...

வீட்டில் செல்வம் பெருக என்ன செய்ய வேண்டும் ?

நமது அன்றாட பழக்க வழக்கங்களைப் பொறுத்தே நமது இல்லங்களில் ஶ்ரீதேவி லட்சுமி தேவி குடிகொள்வதும், மூதேவி குடிகொள்வதும் அமைகிறது. நமது வீட்டில் ஶ்ரீதேவி மட்டும் குடிகொள்ள நாம் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது...
selvaml

வீட்டில் செல்வம் சேராமல் இருப்பதற்கான முக்கிய காரணங்கள்.

ஒருவர் வீட்டில் செல்வம் சேராமல் இருப்பதற்கும், செல்வ செழிப்போடு வாழ்ந்தவர்கள் வீட்டில் திடீர் என்று செல்வம் குறைந்துகொண்டே போவதற்கும் ஆன்மீக ரீதியாக பல காரணங்கள் கூறப்படுகிறது. அவற்றுள் நாம் தினசரி செய்யும் சில முக்கியமான...

சமூக வலைத்தளம்

643,663FansLike