Home Tags திருப்பதி

Tag: திருப்பதி

tirupathil

வருகின்ற வைகுண்ட ஏகாதசியையொட்டி பக்தர்களுக்கு திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதா? அதன்...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வெகு விமரிசையாக நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா வருகின்ற 25ஆம் தேதி நடைபெற இருப்பதால் வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக...
tirupathi-thirupam

திருப்பதி கோயிலில் நீங்களும் விஐபி தர்சினம் பெற இதை செய்தால் போதும்

ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் அலை மோதினாலும் ஒரு 10,000 ரூபாய் கொடுத்தால் மட்டும் போதும் நீங்களும் வி.ஐ.பி ஆகலாம். (ஏனெனில் பணம் பத்தும் செய்யும் உங்களை திருப்பதிக்கு ஒருநாள் வி.ஐ.பி ஆக்கவும்...
Tirupati perumal hundi

திருப்பதி கோவில் உண்டியலில் இருந்த விலை உயர்ந்த தங்க நகை காணிக்கை

திருப்பதி கோவிலில் தினந்தோறும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்ற காணிக்கை செலுத்துவது வழக்கம். அதனை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரிகள் வங்கிகளில் வரவு வைப்பது வழக்கமான ஒன்று. பிரம்மோற்சவ விழாவையொட்டி பக்தர்கள் கூட்டம்...
tirupati

இனி குறைந்த செலவில் மிக எளிதாக திருப்பதி செல்லலாம். IRCTC புதிய சேவை

தினம் தோறும் திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்த வண்ணமே உள்ளது. பக்தர்களின் வசதிக்காக திருப்பதி தேசவஸ்தானமும் அரசும் பலவேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்தியன் ரெயில்வேஸ் ஆன்லைன்...
tirupati

திருப்பதி செல்லும் பக்தர்கள் இதை பார்த்துவிட்டு செல்லுங்கள்

இந்தியாவின் மிகப்பெரிய தெய்வீக ஸ்தலம் என்றால் அதில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒரு தனி இடம் உண்டு. அந்த அளவிற்கு திருப்பதி ஏழுமலையான் கோவில் இந்திய அளவில் பிரசித்தமான ஒரு கோவிலாக பக்தர்களால்...
Perumal

திருப்பதி சிலை வேற்று கிரகத்தில் இருந்து வந்ததா ? – வீடியோ

உலகின் 3 ஆவது பெரிய மதமான இந்து மதத்திற்கு பூர்வீகம் பாரத தேசம் என்பதால் நாடு முழுவதும் இம்மதத்திற்கான கோவில்கள் இருப்பதில் ஆச்சர்யமில்லை. அப்படி நாடு முழுவதும் இருக்கும் கோவில்கள் மட்டும் இந்திய...
Tirupathi temple

100 வருடங்களுக்கு முன்பு திருப்பதி எப்படி இருந்தது – வீடியோ

உலக அளவில் பிரசித்தி பெற்ற திருப்பதி கோயிலிற்கு தினமும் பல லட்சம் பக்தர்கள் வந்து பெருமாளை தரிசித்து செல்கின்றனர். திருப்பதி கோவில் என்பது காலம் காலமாக தமிழ் மக்களால் போற்றி பாதுகாக்கப்பட்ட ஒரு...
golden-well-in-tirupati

திருப்பதியில் உள்ள ரகசிய தங்க கிணறு பற்றி தெரியுமா ?

ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது திருப்பதி ஏழுமலையான் கோவில். தினமும் பல லட்சம் மக்கள் வந்து வணங்கும் இந்த கோவில் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது....
perumaal

இனி ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே திருப்பதி பெருமாளை தரிசிக்க அனுமதியா ?

திருப்பதியில் கோவில் கொண்டு உலக மக்களை காத்து ரட்சிக்கும் ஏழுமலையானை தரிசிக்க நாள் ஒன்றிற்கு பல லட்சம் பேர் செல்கின்றனர் என்பது நாம் அறிந்ததே. உலகின் பணக்கார கோவில்களின் வரிசையில் திருப்பதி பெருமாள்...
Thirupathi laddu

திருப்பதி லட்டு எப்படி தயாராகிறது பாருங்கள்

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது: இந்துக்கள் பெரும்பாலானோர் நிச்சயம் திருப்பதி சென்று பெருமாளை வணங்கி இருப்பார்கள். திருப்பதி பெருமாள் எப்படி பிரசித்தி பெற்றவரோ அதே போல அவர் அருளால் அங்கு தயாரிக்கப்படும் பிரத்யேக லட்டு பிரசாதமும்...
tirupathil

பக்தனுக்காக திருப்பதி பெருமாளின் திரை தானாக தீப்பற்றி எறிந்த உண்மை சம்பவம்

பொதுவாக திருப்பதி பெருமாளுக்கான ஓய்வு நேரம் வெறும் ஒன்றரை மணி நேரம் தான். ஏகாந்த சேவை முடிந்து நள்ளிரவு ஒண்ணரை மணிக்கு திரையிட்டுவிடுவார்கள் அதன் பிறகு அதிகாலை மூன்று மணிக்கு திருப்பள்ளி எழுச்சி...
perumal-6

திருப்பதி ஏழுமலையான் பற்றி பலரும் அறியாத வியப்பூட்டும் தகவல்கள்

தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஓரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாசலபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப்பட்டுள்ள நெற்றிச்...
perumal-5

திருப்பதி பெருமாளின் தாடையில் பச்சைக் கற்பூரம் வைப்பதன் ரகசியம் தெரியுமா?

திருப்பதி பெருமாள் தாடையில் பச்சைக் கற்பூரம் வைப்பது ஏன்? திருப்பதி திருமலைவாசனை தரிசிக்கச் செல்லும்போது பிரதான வாசலின் வலப் புறத்தில் ஒரு கடப்பாரை தொங்குவதைப் பார்க்கலாம். இதுவரை பார்க்காதவர்கள் இனிமேல் செல்லும்போது அந்த கடப்பாரையை அவசியம்...
tirupathil

தினம் தினம் திருப்பதி கருவறையில் நடக்கும் அதிசயம் பற்றி தெரியுமா ?

வருடத்தில் ஒருமுறை தான் நம்மில் பலரால் திருப்பதி செல்லமுடிகிறது. அதிலும் அங்கு இருக்கும் கூட்டத்தில் பலமணிநேர காத்திருத்தலுக்கு பின்னர் தான் சாமியை தரிசிக்கவே முடிகிறது. அதற்குள் அங்கிருப்பவர்கள் ஜருகண்டி, ஜருகண்டி என்று கூறி நம்மை பிடித்து தள்ளிவிட்டு விடுகிறார்கள்.
tirupathi-balaji

திருப்பதி மலை ஏறும்போது இந்த மந்திரத்தை சொன்னால் அருள் நிச்சயம்

திருப்பதி ஏழுமலையானை நெருங்க நெருங்க, நம் மனதிற்குள் ஆழ்ந்த இன்பம் பெருகுவதும், மனமானது வேண்டுதலை மறந்து இறைவனின் நாமத்தை மட்டுமே ஜெபிப்பதையும் நாம் அவ்வப்போது உணர்வதுண்டு. இதையும் தாண்டி ஏழுமலையானின் முழு அருளையும்...

மெய் சிலிர்க்க வைக்கும் திருப்பதி 28 அரிய தகவல்

வெங்கடாசலபதி குடிகொண்டுள்ள திருமலைக்கு கீழ்திருப்பதியிலிருந்து ஏழு மலைகளை கடந்து செல்ல வேண்டும். அவை:  விருஷபாத்ரி – எருதுமலை  நீலாத்ரி – கருமலை  அஞ்சனாத்ரி – மைமலை  சேஷாத்ரி – பாம்பு மலை  கருடாத்ரி...
tirupathi-thirupam

திருப்பதி சென்று வந்தால் உண்மையில் திருப்பம் வருமா?

திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் திருப்பம் வரும் என்று எண்ணி பலரும் திருப்பதி சென்று அங்குள்ள பெருமாளை தரிசித்து வருகின்றனர். அப்படி தரிசிக்கும் வேலையில் நம் வேண்டுதலுக்கு இறைவன் செவி சாய்கிறாரா இல்லையா...
thirupadhi-ezhumalayaan-mountain-statue-1

தானாக உருவான ஏழுமலையானின் சிலை. திருப்பதி மலை பாதையில் அரங்கேறிய மர்மம்

உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான திருப்பதியை பற்றி கேள்வி படாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்றே கூறலாம். அத்தகைய புகழ் பெற்ற அந்த திருப்பதி மலையில், ஏழுமலையானின் சிலை ஒன்று தானாக...

சமூக வலைத்தளம்

643,663FansLike