Tag: வளர்பிறை பஞ்சமி வழிபாடு
நாளை வளர்பிறை பஞ்சமி திதி வழிபாடு
சொந்த வீடு கட்டுவதற்கு எல்லாம் ஒரு அதிர்ஷ்டம் வேணுங்க. எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைத்துவிடாது. சரிதான், ஆனால் சொந்த வீடு வாங்கவோ, கட்டவோ முயற்சி செய்வதில் எந்த ஒரு தவறும் கிடையாது. முயற்சியை...
நாளை வளர்பிறை பஞ்சமி திதி வாராகி வழிபாடு.
நாளைய தினம் மார்கழி முதல் நாள் பிறக்கவிருக்கிறது. இதோடு சேர்த்து வளர்பிறை பஞ்சமி திதியும் வந்திருக்கிறது. வராகி அம்மனை வழிபாடு செய்பவர்களுக்கு இந்த நாள் ஒரு பெரிய வரப்பிரசாதம். இதுநாள் வரை நீங்கள்...
நாளை வளர்பிறை பஞ்சமி திதி! வாராஹி அம்மனை இப்படி வழிபாடு செய்தால், வராத பணம்...
கூப்பிட்ட குரலுக்கு உடனே ஓடி வந்து உதவி செய்யக்கூடிய தாய் உள்ளம் கொண்டவள் வாராகித்தாய். இவளைப் பார்த்தால் அந்த தோல்வியே தோற்றுப் போகுமாம். மண்ணுக்கு சொந்தக்காரி ஆக திகழ்பவள் இவள். ஆகவே விவசாயம்...
இன்று சித்திரை மாத வளர்பிறை பஞ்சமி திதி! இன்று மாலை மட்டும் பூஜை அறையில்...
பஞ்சமி திதிக்கு நாயகியாக திகழ்பவள் வாராஹி அன்னை. இந்த உலகத்தையே பாதுகாத்து அரவணைத்து வைத்ததிருக்கும் பராசக்தி தேவி அவள். அந்த அம்பாளுக்கு உகந்த பஞ்சமி திதியானது இன்றைய தினம் திங்கட்கிழமை வந்திருக்கின்றது. அதிலும்...
இன்று வளர்பிறை பஞ்சமி திதி. இன்று மாலை வராஹி அம்மனை நினைத்து வீட்டில் இந்த...
கேட்ட உடனேயே கேட்ட வரங்களை அள்ளித் தரக்கூடிய சக்தி கொண்டவள் தான் இந்த வாராஹி அம்மன். வாராஹி தாயை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு இது நன்றாகவே தெரிந்திருக்கும். உக்கிர தெய்வம், பார்ப்பதற்கு பயமாக...