Tag: விநாயகர்
விநாயகர் சதுர்த்தியில் விரதம் இருந்தால் கிடைக்கும் அருப்புத பலன்கள் என்ன ?
முழு முதற் கடவுளான விநாயகரின் அருள் வேண்டி பலர் மாதா மாதம் சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருப்பது வழக்கம். மற்ற சதுர்த்தி நாட்களில் விரதம் இருக்க முடியாதவர்கள். ஆவணி மாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று ஒரு நாள் மட்டும் விரதம் இருப்பதாலேயே பல பலன்களை அடைய முடியும்
இன்று விநாயகர் பூஜையின்போது கூறவேண்டிய மந்திரங்கள் எவை தெரியுமா ?
பொதுவாக நாம் இறைவனை வணங்கும்போது இறைவனை போற்றும் படியான மந்திரங்களையும் நம் குறைகள் அனைத்தையும் இறைவன் தீர்க்க வேண்டும் என்பது போதனா மந்திரங்களையும் நாம் ஜபிப்பது வழக்கம்.
விநாயகரை இன்று எந்த திசையில் வைத்து வழிபட்டால் அதிஷ்டம் கூடும்
ஆவணி மாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி நாளை நாம் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். இந்த நல்ல நாளில் பொதுவாக அனைவரும் அவரவர் வீட்டில் உள்ள விநாயகர் சிலையோடு சேர்த்து களிமண்ணால் செய்யப்பட்ட...
வீட்டில் இந்த விநாயகர் சிலையை வைத்தால் செல்வம் சேருவது உறுதி
பொதுவாகவே வெள்ளெருக்க வேருக்கு சில தெய்வீக சக்திகள் உண்டு. வெள்ளெருக்க வேரைப் பயன்படுத்தி செய்யப்படும் விநாயகர் சிலைக்கு சில அபூர்வ சக்திகள் இயற்கையாகவே உண்டு. 12 ஆண்டுகளுக்கு மேல் ஒரு வெள்ளெருக்கன் செடி...
நீண்ட கால பிராத்தனை நிறைவேற விநாயகரை இப்படி வழிபடுங்கள்
மனிதர்கள் பலருக்கும் தங்கள் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் வரத்தான் செய்கிறது. சிலருக்கு வாழ்வில் பிடிப்பே இல்லமால் ஏதோ ஒரு தளர்ச்சி இருந்துகொண்டே இருக்கும். எதிலும் தடை இருக்கும். சிலருக்கு...
தமிழ்நாட்டில் தோன்றிய முதல் விநாயகர் சிலை எங்குள்ளது தெரியுமா ?
பிள்ளையாரே அனைத்து தெய்வங்களிலும் முதன்மையானவராக கருதப்படுகிறார். அவரை வணங்கிய பின்பே யாகம் முதல் அனைத்து வேலைகளும் நடைபெறுகின்றது. இப்படி பல சிறப்புக்கள் பெற்ற பிள்ளையாரின் முதல் சிலை தமிழ் நாட்டில் எந்த பகுதியில்...
விநாயகருக்கு என்ன அபிஷேகம் செய்தால் என்ன பலன் தெரியுமா ?
முழு முதற் கடவுளாக இருந்து அனைவரையும் காத்து ரட்சிப்பவர் விநாயக பெருமான். அவருக்கு எதை கொண்டு அபிஷேகம் செய்தால் என்ன பலன் என்று பார்ப்போம் வாருங்கள்.
தண்ணீர் அபிஷேகம்:
எதையும் வாங்க இயலாதவர்கள் வெறும் தண்ணீரை...
சர்ச்சுக்குள் நடந்த விநாயகர் வழிபாடு – அதிசய வீடியோ
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
இறைவன் ஒருவர் தான் அவர் உருவங்களால் தான் வேறுபடுகிறார் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு நிகழ்வு ஸ்பெயினில் நிகழ்ந்துள்ளது. ஸ்பெயினில் உள்ள சர்ச் ஒன்றில் விநாயகர் சிலை கொண்டுசெல்லப்பட்டு அவருக்கு...
வெட்டப்பட்ட விநாயகரின் மனிதத் தலை இந்த குகையில் தான் உள்ளதா ?
விநாயகரின் மனிதத்தலை வெட்டப்பட்டு அதற்கு பதிலாக யானையின் தலை பொறுத்தப்பட்டதை நாம் புராணங்கள் மூலம் அறியலாம். அப்படி வெட்டப்பட்ட விநாயகரின் தலை இன்றும் ஒரு குகையில் அப்படியே இருப்பதாக கூறப்படுகிறது. வாருங்கள் அது...
அருகம் புல்லை ஏன் கணபதிக்கு வைக்கின்றோம் ? புராண கதை !
அருகம்புல் விநாயகருக்கு உரியது. மழை இல்லாவிட்டாலும் கடுமையான கோடையைக் கூட தாங்கி நிற்கும். வெயிலில் காய்ந்து போகுமே தவிர அழிந்து போகாது. சின்னதாக மழை பெய்தால்கூட போதும் பசுமையாக துளிர்விடும். சாலையோரங்களில் கூட...
விநாயகர் சிலையை ஆற்றில் கரைப்பதற்கு பின் ஒளிந்துள்ள அறிவியல் உண்மை தெரியுமா?
நம் முன்னோர்கள் சில செயல்களை நமக்குப் புரியாமலே சொல்லிவிட்டு சென்று விட்டார்கள். அதில் ஒன்று தான் விநாயகர் சிலையை ஆற்றில் கரைப்பதும் .
பணவரவை அதிகரிக்க செய்யும் மிக சிறந்த கணபதி மந்திரம்
பலரது வீட்டில் செலவும் நிலைத்து நிற்காமல் எப்போதும் செலவு இருந்துகொண்டே இருக்கும். இன்னும் சிலரது வீட்டில் கடன் தொல்லை அதிகமாக இருக்கும். பண பிரச்னையில் இருந்து விடுபட்டு வீட்டில் எப்போதும் செல்வம் நிலைக்கச்செய்யும் ஒரு அற்புதமான மந்திரம் இதோ.
எடுத்த காரியத்தை தடையின்றி முடிக்க உதவும் எளிய பரிகாரம்.
சிலர் துவங்கும் காரியத்தில் எப்போதும் சில தடைகள் இருக்கும் அதனால் வேலையை பாதியிலே நிறுத்திவிட்டு புதிதாக வேறொரு வேலையை தொடங்குவார்கள். இத்தகைய நிலையை தவிர்த்திட மிக எளிமையான ஒரு பரிகாரம் உள்ளது. வாருங்கள்...
நினைத்தது நடக்க உதவும் காரியசித்தி மந்திரம்
மந்திரம்:
விநாயகனே வெவ்வினையை வேர் அறுக்க வல்லான்:
விநாயகனே வேட்கை தணிவிப்பான்;-விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணில் பணியின் கனிந்து.
பொருள் : கொடிய துன்பங்களை வேரறுப்பவர், பொருள் பற்றைத் தணிவிப்பவர், வானுலகிற்கும் மண்ணுலகிற்கும்...
விநாயகர் புகைப்படங்கள்
This page has HD images of lord Ganesh. All these Vinayagar Images are good to see and the Vinayagar photos will be very unique...