Tag: ethiri thollai neenga pariharam
- Advertisement -
எதிரிகளை வெல்ல பிள்ளையார் வழிபாடு
வியாபாரம், சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு, சக வியாபாரிகளுடன் போட்டி பொறாமைகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். மார்க்கெட்டில் நம்மை போல வியாபாரம் செய்பவர்கள் எல்லாம், நமக்கு நிகரான போட்டியாளர்களாகத் தான் இருப்பார்கள். அவர்களை எல்லாம்...
எதிரி தொல்லை விலக நரசிம்மர் வழிபாடு
வாழ்க்கையில் நிம்மதி கெடுவதற்கு முதல் காரணமாக இருப்பது இந்த எதிரி தொல்லை தான். படிக்கும் மாணவர்களுக்கும் எதிரி இருக்கிறார்கள், வேலை செய்யும் இடத்திலும் எதிரி இருக்கிறார்கள், வியாபாரத்திலும் எதிர் இருக்கிறார்கள், அக்கம்பக்கம் வீட்டில்...
எதிரிகளை பழி வாங்குவது எப்படி
ஒருவர் நம்மை புரிந்து கொள்ளாமல் எதிரியாக பாவித்து செயல்பட்டால் அவர்களை நாம் எப்படி பழிவாங்க வேண்டும்? ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சில மூர்க்க குணங்கள் இருக்கும். இந்த அடிப்படை குணங்கள் அவர்கள் மனம் வைத்தால்...
எதிரி தொல்லை விலக வாராஹி வழிபாடு
இன்றைய சூழ்நிலையில் கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளை விட கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் தான் அதிகமாக இருக்கிறார்கள். நல்லவர்கள் என்று நான் நெருங்கி பழகவோம். கடைசியில் அவர்கள் நம்மை முதுகில் குத்தி விட்டு செல்வார்கள்....
எதிரியை வீழ்த்த பரிகாரம்
சில சமயம் சில இடங்களுக்கு சென்று, சில மனிதர்களை சந்திப்பதற்கு முன்பு, நமக்கு பல யோசனைகள் மண்டைக்குள்ளே ஓடிக்கொண்டே இருக்கும். 'இவனை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. இன்றைக்கு இவனிடம் பேசி தான்...
எதிரிகளை ஒதுக்கி வைக்க பரிகாரம்
நம்மை சுற்றி சில பேர் இருப்பாங்க. வேலை செய்யும் இடத்திலும், தொழில் செய்யும் இடத்திலும், அக்கம் பக்கம் வீட்டிலும் சரி, நம்மை பற்றி அடுத்தவர்களிடம் தப்பு தப்பான வதந்திகளை பரப்பிக் கொண்டே இருப்பார்கள்....
எதிரி தொல்லை நீங்க வெள்ளி மோதிர பரிகாரம்
இன்றைய காலக்கட்டத்தில் தினம் தினம் நம்முடைய வாழ்வாதாரத்திற்காக போராடிக் கொண்டிருப்தே பெரும் பிரச்சனையாக உள்ளது. இப்படியான சூழ்நிலையில் நம்மை சுற்றி இருப்பவர்கள் முதல் நம் பணியிடத்தில் உடன் பணி புரிபவர்கள் வரை அனைவரிடமும்...
எதிரி தொல்லையில் இருந்து விலக
இன்றைய சூழ்நிலையில் நம்முடைய எதிரிகளை நேரடியாக சண்டை போட்டு எதிர்த்து ஜெயிக்கவே முடியாது அதற்காக எதிரிகளை முதுகில் குத்த வேண்டும் என்று சொல்ல வரவில்லை. நம்முடனே வேலை பார்த்து நம்முடனே இருந்து நமக்கு...
சண்டை வரும்போது சொல்ல வேண்டிய துர்க்கை அம்மன் மந்திரம்
நம்முடைய எல்லோர் வாழ்விலும் இந்த சண்டை சச்சரவுகளை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும். வீடாக இருந்தாலும் சரி, வேலை செய்யும் இடமாக இருந்தாலும் சரி, சண்டைகள் வரத்தான் செய்யும். வீட்டில் சொந்த...
எதிரி தொல்லை நீங்க பரிகாரம்
மனித ரூபத்தில் இருப்பவர்கள்தான் கண்ணுக்குத் தெரியாத எதிரியாக இருப்பார்கள் என்று சொல்லி விட முடியாது. சில மனிதர்களிலும் கண்ணுக்கு தெரியாத எதிரிகளாக இருப்பார்கள், அதேபோல நம் கண்ணுக்கு புலப்படாத கண் திருஷ்டி, ஏவல்,...
3.3.2024 தேய்பிறை அஷ்டமி, எதிரி தொல்லையில் இருந்து விடுபட வழிபாடு
இந்த உலகத்துக்கே காவல் தெய்வமாக நின்று காத்து ரட்சிப்பவர் பைரவர். இவரை தினமும் நாமும் மனதில் நினைத்து வழிபாடு செய்தால், நமக்கும் இவர்தான் காவல் தெய்வம். நமக்கு தொல்லை கொடுத்து வரும் எதிரிகளிலிருந்து...
எதிரியை தோற்கடிக்க வாராகி வழிபாடு
ஒரு சிலரை எல்லாம் பார்த்தாலே பயம் வரும். அரக்கன் போல இருப்பார்கள். தோற்றம் கிடையாது, சுபாவம். இப்படிப்பட்ட மனிதர்களிடம் பேசக்கூட முடியாது. சிலர் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். இவன் ரொம்பவும் ஏகத்தாளம் பிடித்தவன், ரொம்பவும்...
எதிரியை வீழ்த்தும் திருப்பல்லாண்டு பாடல் வரிகள்.
ஒரு மனிதனுக்கு நிச்சயமாக, நேர்முகமாகவும் மறைமுகமாகவோ எதிரிகள் இருப்பார்கள். அதிலும் ஒருவன் சீக்கிரம் முன்னேறி விடுகின்றான் எனும்போது, அவனைப் பார்த்து பொறாமை படக்கூடிய எதிரிகள் இந்த கலியுகத்தில் ஏராளம். பெரிய பெரிய வேலை...
தடைகளையும் எதிரி தொல்லைகளையும் நீக்கும் ரத்த சந்தனம்
ஒருவருடைய வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அந்த காரியத்தில் முன்னேற்றம் என்பது ஏற்பட்டால்தான் அடுத்த கட்ட வாழ்க்கையை நகர்த்த முடியும் என்பது நாம் அனைவரும்...
எதிரிகளின் தொல்லை நீங்க கடுகு தாந்திரீகம்.
ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்நாளில் ஒவ்வொரு நாளையும் துன்பப்பட்டு போராடி தான் ஜெயிக்க வேண்டி இருக்கிறது. அவர்கள் குடும்பத்திற்காகவும் தங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காகவும் யோசித்து பணி புரியவே நேரம் சரியாக இருக்கும். ஆனால்...














