Tag: Kadan in Tamil
தீராத கடன் தீர, மனக்கவலை அகல, பணப்பிரச்சனை விலக இந்த மாசி மாத பவுர்ணமி...
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி வருகின்றது. ஆனால் மாசி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி மிகவும் விசேஷமானதாகும். இந்த மாசி மாதத்தில் தான் சிவபெருமானுக்கு உகந்த மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதாக...
வீட்டில் நீங்கள் தெரியாமல் செய்யும் இந்த தவறுகள் கூட கடன்காரன் ஆவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திவிடும்...
நம் வாழ்க்கையை நவகிரகங்கள் ஆட்சி செய்வதாக ஐதீகம் உண்டு. ஒருவர் சுகபோக வாழ்க்கை பெறுவதற்கு சுக்கிர அருள் தேவை. இப்படி ஒவ்வொரு விஷயத்திற்கும், ஒவ்வொரு கிரகங்கள் நம்மை ஆட்சி படுத்துகின்றன. நம் கர்ம...
நம்மை விடாமல் துரத்தும் கடன் பிரச்சினையை விரைவில் விரட்டி அடிக்க, வேப்பெண்ணை தீபத்தை இப்படி...
வேப்பெண்ணை என்றாலே நம் நினைவிற்கு வருவது கசப்பு தான். கசப்பு என்றதுமே நாம் எல்லோரும் இந்த வேப்பெண்ணெயை பார்த்து பயப்படுகிறோம். வீட்டில் வேப்பெண்ணை தீபத்தை ஏற்றலாமா? வீட்டில் வேப்பெண்ணை தீபம் ஏற்றுவதால் என்னென்ன...
கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனை, உங்களுக்கே தெரியாமல், உங்கள் கையை நழுவி செல்லும். 27...
கடன் பிரச்சினை நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் சந்தோஷத்தை முழுமையாக அழித்து விடும். வாய்விட்டு சிரிக்க கூட முடியாத அளவிற்கு சில பேருக்கு கடன் தொந்தரவு இருக்கும். கடன் சுமையை இறக்கி வைக்க முடியாமல்...
‘நான் கடனே வாங்க மாட்டேன்’ என்று பிடிவாதமாக கூறும் டாப் 5 ராசிகள்! இவர்கள்...
வாழ்க்கையில் எல்லோருக்குமே கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று தான் ஆசை ஆனால் எவ்வளவு பணக்காரனாக இருந்தாலும் அவனுக்கு என்று அவன் தகுதிக்கு ஏற்ப நிச்சயம் கடன்கள் இருக்கும் என்கிறது...
கடன் தொகையை சீக்கிரமே திருப்பித் தர பணத்தை இப்படி சேமித்து வையுங்கள். சேமிப்பு சில...
நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள, பணத்தை சேமித்து வைக்கின்றோமோ இல்லையோ, நமக்கு இருக்கும் கடன் பிரச்சனை தீர வேண்டும் என்பதற்காவது, நமக்கு வரக்கூடிய வருமானத்திலிருந்து ஒரு தொகையை எடுத்து வைக்க வேண்டிய...
கோடி கோடியாக இருக்கும் கடன் பிரச்சினையை கூட தீர்த்து வைக்கும் சக்தி இந்த ஒரு...
கடனை அடைக்க வெறும் ஒரே ஒரு பூ போதும் என்றால், இந்த உலகத்தில் யாருமே கடன்காரர்கள் ஆக இருக்க மாட்டார்கள். கடன் தொல்லையில் சிக்கி தவிக்க மாட்டார்கள். எல்லோருமே பணக்காரர்களாக இருப்பார்கள். பிறகு...
தீராத சங்கடங்களைத் தீர்த்து வைக்கும் விநாயகர், தீராத கடன் பிரச்சினைக்கும் உடனடி தீர்வை கொடுப்பார்....
விக்னங்களை தீர்த்து வைப்பதில் விநாயகருக்கு எப்போதுமே முதலிடம். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். எல்லா பிரச்சனைக்கும் ஒரு தீர்வை தரவேண்டும் என்று விநாயகர் வழிபாட்டை நாம் செய்வோம். அந்த...
மொழியை சொல்லிக் கொடுத்தால் எப்பேர்ப்பட்ட கடனும் தீருமா? ஜோதிட நூல் கூறும் ஆச்சரியமூட்டும் அதிசய...
கடன் தீர்வதற்கும் மொழியை சொல்லிக் கொடுப்பதற்கும் என்னங்க சம்பந்தம்? என்று கேட்பது புரிகிறது. இந்த ஒரு மொழியை கற்றுக் கொடுப்பதன் மூலம் கடன்கள் இருப்பவர்களுக்கு, கடன் இல்லாத வாழ்க்கை அமையும் என்று ஜோதிட...
நீங்கள் கைமாத்தாக கொடுத்த பணத்திலிருந்து, கடனாக கொடுத்த பணம் வரைக்கும், ஒரு ரூபாய் மிச்சம்...
கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த நம் வீட்டு பணத்தை, அடுத்தவர்களுக்கு கடனாக கொடுத்துவிட்டு, அதை வசூல் செய்ய முடியாமல் தவித்து வருபவர்கள் ஏராளமானோர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவசர தேவைக்காக பணத்தை கடனாக வாங்கி செல்வார்கள்....
கையில் இருக்கும் கடைசி சொத்தை கூட, கடன் பிரச்சனையால் இழுந்து விட்டீர்களா? 3 நாட்களில்...
பரிகாரங்கள் செய்தும் பலன் இல்லை. பல முயற்சிகள் செய்து பார்த்தும் கடன் தொல்லை தீர வழி இல்லை. இறுதிகட்டமாக உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு கடன் பிரச்சனையில் சிக்கி தவிப்பவர்களுக்கு கூட நிரந்தர...
இந்த 5 பொருட்களை கடன் வாங்கினால் நடக்க இருக்கும் ஆபத்தை உங்களால் தடுக்க முடியாது...
கடனாக மற்றவர்களிடத்தில் இருந்து நாம் வாங்கும் ஒரு சில பொருட்களினால் நமக்கு தரித்திரம் வந்து சேரும். இந்த சில பொருட்களினால் நமக்கு நிறைய தீமைகள் மற்றும் தரித்திரம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளனவாம். குறிப்பாக...