Tag: kadan theera vallipadu
- Advertisement -
கடன் தீர்க்கும் 11 ரூபாய் பரிகாரம்
இன்றைய காலத்தில் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் கடன் என்பது இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது. அப்படிப்பட்ட கடனை விரைவில் அடைக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் அந்த கடனை அடைப்பதற்குரிய பணவரவை மேற்கொள்ள வேண்டும். எவ்வளவு முயற்சி...
கடன்களையும் கஷ்டங்களையும் போக்கும் தேய்பிறை அஷ்டமி
காலங்களுக்கு அதிபதியாகவும், எட்டுத்திக்குகளுக்கும் காவலனாகவும் திகழக்கூடியவர் கால பைரவர். அப்படிப்பட்ட கால பைரவருக்கு உகந்த திதியாக அஷ்டமி திதி திகழ்கிறது. அஷ்டமி திதி தேய்பிறை, வளர்பிறை என்று இரண்டு முறை வரும். நம்முடைய...
கடன் பிரச்சினை தீர்க்கும் ஜூலை மாதம் மைத்ரேய முகூர்த்தம்
கடன் தொடர்பான பிரச்சனை தீர வேண்டும் என்று பல விதங்களில் வழிபாடுகளையும் வேண்டுதல்களையும் நாம் செய்வது உண்டு. அப்படி செய்வதோடு மட்டுமல்லாமல் கடனை தீர்ப்பதற்குரிய வழியையும் மேற்கொள்வோம். மேலும் அந்த கடன் திரும்பவும்...
கடன் தீர்க்கும் விக்னேஸ்வரர் வழிபாடு
நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களையும் தீர்த்து வைக்கக்கூடிய ஒரு அற்புதமான தெய்வமாக திகழக்கூடியவர் விநாயகப் பெருமான் என்று நம் அனைவருக்கும் தெரியும். நாம் செய்யக்கூடிய செயல்களில் இருக்கும் தடைகளை நீக்கி...
கடன் தீர்க்கும் மைத்ரேய முகூர்த்த பரிகாரம்
கடன் இல்லாத வாழ்க்கை வாழ்வது என்பது மிகப்பெரிய வரமாக இன்றைய காலத்தில் கருதப்படுகிறது. பலருக்கும் பல விதங்களில் கடன் பிரச்சினை என்பது இருக்கும். ஒரு சிலர் பணத்தை கடனாக வாங்கி இருப்பார்கள். இன்னும்...
சனிக்கிழமையோடு சேர்ந்து வரும் மைத்ரேய முகூர்த்தம்
நம்முடைய வாழ்க்கையில் கடன் என்ற ஒன்று ஏற்பட முக்கியமான கிரகமாக திகழக்கூடியவர்கள் தான் செவ்வாய் பகவானும் சனீஸ்வர பகவானும். இவர்கள் இருவரின் அருளால்தான் ஒருவருக்கு கடன் என்ற பிரச்சினையே வருகிறது. அப்படி என்றால்...
கடன் பிரச்சினை தேய தேய்பிறை அஷ்டமி வழிபாடு
காலங்களுக்கு அதிபதியாக திகழக்கூடியவர் கால பைரவர். நமக்கு எப்பேர்பட்ட கெட்ட காலம் இருந்தாலும் அந்த காலத்தை மாற்றி நல்ல காலமாக மாற்றும் அற்புதமான கடவுளாகவும் காலபைரவர் திகழ்கிறார். அப்படிப்பட்ட இருவரிடம் நம்முடைய கஷ்டங்கள்...
கடன் கரைந்து போக தேய்பிறை சஷ்டி வழிபாடு
செவ்வாய் பகவானின் தாக்கம் இருக்கக்கூடிய ஒவ்வொரு நபருக்கும் பணம் தொடர்பான பிரச்சனைகள் என்பது இருக்கும். பிறரிடம் பணத்தை கொடுத்துவிட்டு அதை திரும்ப வாங்க முடியாமலும் கஷ்டப்படுவார்கள். பிறரிடம் இருந்து வாங்கிய பணத்தை திருப்பிக்...
பண வசியம் ஏற்பட்டு கடன் தீர முருகன் வழிபாடு
முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு அனைத்து தினங்களும் உகந்த தினங்கள் என்றாலும் அவருக்கு சிறப்பு வாய்ந்த தினங்களாக கருதப்படுவது சஷ்டி திதி, கிருத்திகை நட்சத்திரம், செவ்வாய்க்கிழமை போன்ற நாட்கள் தான். அந்த வகையில் இந்த...
கடன் தீர்க்கும் கல் உப்பு
பணம் தொடர்பாக எப்படிப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும் அந்த பிரச்சினைகள் தீர்ந்து பணவரவு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பல விதமான முயற்சிகளை நாம் மேற்கொள்வோம். அந்த முயற்சிகளில் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக வழிப்பாட்டையும்,...
ருண அஷ்டமி வழிபாடு
அஷ்டமி என்றதும் நம் நினைவிற்கு வரக்கூடிய தெய்வம் காலபைரவர் தான். இவர் காலங்களுக்கு அதிபதியாகவும், எட்டு திங்குகளுக்கும் அதிபதியாகவும் திகழக்கூடியவர். மேலும் நம்முடைய கர்ம வினைகளை பொறுத்து நமக்கு பலன்களை தரக்கூடிய கிரகமான...
பண கஷ்டத்தை தீர்க்கும் தேய்பிறை அஷ்டமி பரிகாரம்
எட்டுத்திக்குகளுக்கும் அதிபதியாக திகழக்கூடியவர் கால பைரவர் என்றும் நவகிரகங்களில் கர்ம வினைகளுக்கு அதிபதியாக திகழக்கூடிய சனி ஈஸ்வர பகவானின் குருவாகவும் திகழக்கூடியவர்தான் காலபைரவர். அப்படிப்பட்ட காலபைரவருக்குரிய தேய்பிறை அஷ்டமி நாளில் நாம் காலபைரவரை...
கடன் தீர குபேர பஞ்சமி பரிகாரம்
தங்களுடைய அத்யாவசிய தேவைக்காக பிறரிடம் இருந்து பணத்தை வாங்கி அந்த பணத்தை திரும்ப கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அவசர தேவைக்காக நகையை அடமானத்தில் வைத்து அதை திருப்ப...
கோடி கடன் தீர்க்கும் செவ்வாய்க்கிழமை பரிகாரம்
பொதுவாகவே செவ்வாய்க்கிழமை என்றால் அது முருக வழிபாட்டிற்கு உகந்த கிழமையாக தான் திகழ்கிறது. பலரும் முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள். அதோடு மட்டுமல்லாமல் செவ்வாய்க் கிழமையில் வரக்கூடிய ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு தீபம்...
கடன் தீர்க்கும் விநாயகர் மந்திரம் வழிபாடு
முழுமுதற் கடவுளாக திகழக்கூடியவர் விநாயகப் பெருமான் என்று நம் அனைவருக்குமே தெரியும். விநாயகப் பெருமானை வழிபாடு செய்துவிட்டு தான் எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அந்த காரியத்தை செய்ய ஆரம்பிப்போம். அந்த வகையில்...
கடன் பிரச்சனையிலிருந்து தப்பிக்க உதவும் ஆன்மீக குறிப்புகள்
இன்றைய காலத்தில் இந்த உலகத்தில் வாழக்கூடிய அனைவருக்கும் இருக்கக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனை என்றால் அது கடன் பிரச்சனை தான். ஏழையாக இருந்தாலும் வசதி படைத்த கோடீஸ்வரராக இருந்தாலும் கண்டிப்பான முறையில் ஏதாவது...
கடன் தொடர்பான பிரச்சினையை தீர்க்கும் காலபைரவர் வழிபாடு
ஒருவருடைய வாழ்க்கையில் கடன் என்ற ஒன்று மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். கடன் கொடுத்தாலும் சரி வாங்கினாலும் சரி அதனால் நமக்கு பிரச்சனை என்பது உண்டாகத்தான் செய்யும். ஒருவரிடம் இருந்து கடனாக பணத்தை வாங்கி...
கடன் தீர்க்கும் எலுமிச்சம் பழ பரிகாரம்
இன்றைய காலத்தில் கடன் என்ற ஒன்று இல்லாத நபரே இருக்க முடியாது. ஏதாவது ஒரு ரூபத்தில் கடனை வாங்கி அதை மாதா மாதம் கட்டிக்கொண்டு இருப்பார்கள். இது கடனாகவும் இருக்கலாம் அல்லது சில...
கடன் நிவர்த்தி அடைய முருகன் வழிபாடு
கடனால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து வெளியே வர முடியாமல் எவ்வளவோ பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கக் கூடிய ஒவ்வொரு நபர்களும் விரைவிலேயே நம்முடைய கடன் பிரச்சினை தீர வேண்டும் என்றுதான் முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள்....
கடனை தீர்க்கும் ஐந்து ரூபாய் வழிபாடு
இன்றைய காலத்தில் அனைவருக்கும் இருக்கக்கூடிய ஒரு விஷயம் என்றால் அது கடன் தான். தங்களுடைய பொருளாதாரத்திற்கு ஏற்றார் போல் சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ கடனை வாங்கி வைத்திருப்பார்களே தவிர்த்து கடன்...



















