Tag: Kadan thollai neenga
- Advertisement -
கடன் தீர முருகனுக்கு ஏற்ற வேண்டிய விளக்கு
பிரணவ மந்திரத்தின் சொரூபமாக விளங்கக் கூடிய எம்பெருமான் முருகனிடம் வேண்டியவர்களுக்கு வேண்டியது கிடைக்கும் என்பது பக்தர்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. இவரின் நாமத்தை உச்சரித்தாலே நம்மை நாம் மெய் மறந்து விடுகிறோம். தீர்க்க...
கடன் சுமை தீர நவதானிய பரிகாரம்
கடன் சுமை என்பது ஒரு குடும்பஸ்தருக்கு அல்லது தொழில் செய்பவர்களுக்கு மிகப்பெரும் சுமையாக இருக்கும். கடன் வாங்கும் ஒவ்வொருவருக்கும் அதை திருப்பி காட்டும் வரை தூக்கம் கூட வருவதில்லை. மேலும் மேலும் கடன்...
கடன் தீர பூஜை அறை உப்பு பரிகாரம்
ஒருவருடைய வாழ்க்கையில் நிம்மதி என்பது மிகப்பெரிய முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது. அந்த நிம்மதி எந்த வகையில் கிடைக்கும் என்பதே பல பேரின் தேடுதலாக விளங்குகிறது. நோயாளிக்கு உடல் ஆரோக்கியம் நிம்மதியை தரும். வறுமையில்...
உங்கள் பணம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வைத் தரும் மூன்றெழுத்து மந்திரம்.
ஒருவர் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வாழ்வதற்கு பணம் இன்றியமையாததாக விளங்குகிறது. பணம் இல்லை என்றால் இவ்வுலகில் எதையும் செய்ய முடியாது. அப்படிப்பட்ட பணம் ஏதாவது ஒரு சூழ்நிலையில் நமக்கு கிடைக்காத பட்சத்தில் நாம் பிறரிடம்...
உங்களால் தீர்க்கவே முடியாது என்று நினைத்த பிரச்சனையையும், மீளவே முடியாத கடன் தொல்லையையும் ஒரே...
இன்றைய காலகட்டத்தில் பிரச்சனை இல்லாத மனிதனையும், கடன் வாங்காத மனிதரையும் பார்க்கவே முடியாது. பலர் கடன் வாங்கிய பிறகு அதை எப்படி கட்டுவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருப்பார்கள், அதே போல்...
ஒருவரை ஏமாற்றினால் ஏற்படக்கூடிய தோஷம் என்ன? பணத்தை ஏமாற்றியவர்களுக்கு தண்டனை உண்டா?
ஒருவர் ஏதாவது ஒரு விதத்தில் உங்களை ஏமாற்றி இருந்தால் அவர்கள் மீது உங்களுக்கு கோபமும், ஆத்திரமும் வருவது இயல்பானது. கொடுத்த பணத்தை திரும்ப வாங்க முடியாமல் ஏமாந்தவர்கள் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்வது...
கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனை, உங்களுக்கே தெரியாமல், உங்கள் கையை நழுவி செல்லும். 27...
கடன் பிரச்சினை நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் சந்தோஷத்தை முழுமையாக அழித்து விடும். வாய்விட்டு சிரிக்க கூட முடியாத அளவிற்கு சில பேருக்கு கடன் தொந்தரவு இருக்கும். கடன் சுமையை இறக்கி வைக்க முடியாமல்...
கடன்கள் முற்றிலும் தீர வியாழன் கிழமையில் இவருடைய சன்னிதியில் 27 மிளகுகளை இப்படி செய்தால்...
ஒவ்வொருவருக்கும் கடன் பிரச்சினை என்பது மிகப்பெரிய பிரச்சனையாகவே இன்றைய காலகட்டத்தில் இருந்து வருகிறது. கடன் வாங்கும் போது என்னவோ! அதனுடைய வலி புரிவதில்லை. ஆனால் அதை ஒவ்வொரு தவணையும் கட்டும் பொழுது மாதங்கள்...
கலங்க வைக்கும் கடனைக் கூட, கண்ணிமைக்கும் நேரத்தில் கரைத்துவிடும் சக்திவாய்ந்த தீப வழிபாடு. இதை...
நம்முடைய வீட்டில் அன்றாடம் தீபமேற்றி வழிபடும் எல்லா வழிபாடுமே சக்தி வாய்ந்த வழிபாடுகள் தான். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. இருப்பினும் நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் தீர பரிகாரத்திற்கு சொல்லக்கூடிய தீப...
கழுத்தை நெறிக்கும் கடன் தொல்லை உடனே தீர இப்படியும் ஒரு வழி இருக்கிறதா? கடன்...
கடன் இல்லாத மனிதனே இல்லை. பணக்காரனுக்கும் கூட அவன் தகுதிக்கு ஏற்ப கடன் நிச்சயமாக இருக்கும். கடனே இல்லாமல் நான் வாழ்ந்து காட்டுகிறேன்! என்று நீங்கள் சவால் விட்டாலும், கிரகங்களும், விதியும் உங்களை...
கடனை வாங்குவதற்கும், கடனை சீக்கிரமாகவே திருப்பி அடைப்பதற்கும் உகந்த நாட்கள் என்னென்ன? குறிப்பா இந்த...
கடன் வாங்குவதற்கு முன்பாகவே ஒன்றுக்கு பலமுறை யோசித்து, வாங்கிய கடனை திருப்பி தர முடியும் என்ற பட்சத்தில், கடன் வாங்க வேண்டும். அனாவசியமான, ஆடம்பர செலவுக்கு கடன் வாங்கக்கூடாது. அவசியமான தேவை என்றால்...
கடனைத் திருப்பித்தர, பணத்தை சீக்கிரம் சேமிக்க வேண்டுமா? ரகசிய சேமிப்பு சூட்சமம்.
பணப் பிரச்சனை இல்லாதவர்கள் யாருமே இந்த உலகத்தில் இருக்க முடியாது. பிரச்சனையால் பாதிக்கப்பட்டு, கஷ்டப்படும் சமயத்தில், கடனை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம். நாம் வாங்கிய கடன் தொகையானது சின்ன அளவில் இருந்தால்,...
இளநீர் ஒன்றே போதும். கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.
கடன் இல்லாத மனிதர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு ஒவ்வொருவர் வாழ்விலும் கடன் தொல்லைகள் மேலோங்கி காணப்படுகின்றன. இதற்கெல்லாம் முழு முதற் காரணம் ஆசை. நம்மிடம் என்ன இருக்கிறதோ அதை பார்க்க வேண்டும்....
விரைவில் கடன் அடைக்க செல்வம் சேர்க்க இதை எல்லாம் செய்யுங்கள் போதும்
எந்த ஒரு பொருளுக்கும் இந்த உலகத்தில் ஒரு விலை இருக்கிறது. அந்த விலை பெரும்பாலும் பணமாக தான் இருக்கிறது. ஒரு மனிதன் மிகப்பெரும் செல்வந்தனாக இருக்க பொருளீட்டி கொண்டிருந்தால் மட்டும் போதாது, வீண்...
கடன் தொல்லை தீர வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய பரிகாரம்
இன்றைய சூழலில் கடன் தொல்லையால் அவதிப்படாதவர்களே இருக்கமுடியாது என்ற அளவிற்கு அனைவரும் ஏதோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு காரியத்திற்காக கடனை வாங்கிவிட்டு தவிக்கதான் செய்கிறார்கள். இப்படி வாங்கிய கடனை அடைக்க முடியாமல்...
கஷ்டங்கள் நீங்கி செல்வம் பெறுக உதவும் மந்திரம்
மனிதர்களாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு பிரச்சனை எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. சிலருக்கு மன கஷ்டம், சிலருக்கு பண கஷ்டம் இன்னும் சிலருக்கு பணத்தால் மன கஷ்டம் இப்படி பல...
கடன் பிரச்சனை தீர வேண்டுமா? இங்கு செல்லுங்கள் போதும்
இந்த நவீன உலகில் கடன் தொல்லை இல்லாத ஒருவரை காண்பது மிக மிக அபூர்வமான ஒன்றாக இருக்கிறது. கடன்தொல்லையால் பலரும் பல துன்பங்களை அனுபவித்துக்கொண்டு தான் இருக்கிறாரார்கள். இத்தகைய கடன்தொல்லையில் இருந்து விடுபட்டு...
















