Tag: Kal uppu pariharam in Tamil
- Advertisement -
மகாளய அமாவாசை கல் உப்பு பரிகாரம்
கல் உப்பை வைத்து இன்று இரண்டு வகையான பரிகாரங்களை செய்யப் போகின்றோம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். பரிகாரம் செய்ய தேவைப்படக்கூடிய பொருள் ஒன்றுதான். கல் உப்பு. ஆனால் நமக்கு கிடைக்கக்கூடிய பலன்...
கஷ்டம் தீர்க்கும் உப்பு
குடும்பத்தில் தொடர்ந்து கஷ்டங்களும், பிரச்சினைகளும் வந்து கொண்டே இருந்தால், அந்த இடத்தில் ஏதோ ஒரு நெகட்டிவ் சக்தி ஆக்கிரமித்துள்ளதாக எடுத்துக் கொள்ளலாம். தொடர்ந்து ஒருவர் மாற்றி ஒருவர் நோய்வாய் படுவது, வேலை பறிபோவது,...
சமையலறை கல் உப்பு பரிகாரம்
வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால், நமக்கு கடன் இருக்கக் கூடாது. இரண்டு நாள் சாப்பிடாமல் கூட உயிர் வாழ்ந்து விடலாம். ஆனால் இந்த கடன் தொல்லையில் வாழ்பவர்களுக்கு நிம்மதி என்பதே இருக்காது....
கடன் தீர உப்பு பரிகாரம்
பணக்காரனோ, ஏழையோ யாராக இருந்தாலும் அவரவர் தகுதிக்கு ஏற்ப அவசர தேவைக்கோ அல்லது ஆடம்பர செலவுகளுக்கோ கடன்களை வாங்கி வைத்து விடுகிறோம். அதை திருப்பி கட்டுவதில் தான் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்பாராத...
கல் உப்பு வாங்கும்போது செய்ய வேண்டிய சில்லறை பரிகாரம்
இது என்ன விசித்திரமான பரிகாரமாக இருக்கிறதே என்று சில பேர் சிந்திக்கலாம். ஆனால் இந்த பரிகாரத்திற்கு பின்னால் நீங்கள் செல்வந்தர்களாக மாறக்கூடிய ஒரு யோகம் இருக்கிறது. அது என்ன. கல் உப்புக்கு பின்னால்...
செல்வம் பெருக்கும் வெள்ளிக்கிழமை பரிகாரம்
ஆன்மீகத்திற்கும், நாணயத்திற்கும் நெடுந்தூர தொடர்பு உண்டு. நாணயம் என்பது மகாலட்சுமியின் ஸ்வரூபம். மன்னாதி மன்னர்கள் காலம் முதல் இப்போது வரை நாணயங்கள் புழக்கத்தில் இருந்து வருகிறது. இந்த நாணயம் கொண்டு மகாலட்சுமி மற்றும்...
கடனை அடைக்கும் கல் உப்பு பரிகாரம்
கட்டு கட்டாக பணத்தை, கைநீட்டி கடனாக வாங்கி விட்டோம். அதை திருப்பி அடைப்பதற்கு உண்டான வழி தெரியவில்லை. சில பேரிடர் போய் கேட்டால், 10 லட்சம் கடன் இருக்கிறது, 20 லட்சம் கடன்,...
கஷ்டம் தீர்க்கும் கல் உப்பு
கலைமகள் உதித்த இந்த பாற்கடலில் இருந்து எடுக்கப்படும் உப்பு, கல் உப்பு. கல் உப்பு மகாலட்சுமியின் அம்சம். இதை வீட்டில் குறையாமல் வைத்திருப்பவர்களுக்கு செல்வம் சேரும் என்பது ஐதீகம். அப்படிப்பட்ட இந்த கல்...
கடன் கரைய ஆடி அமாவாசை பரிகாரம்
நாளைய தினம் ஆடி அமாவாசை. முன்னோர்கள் வழிபாடு செய்யவும், குலதெய்வ வழிபாடு செய்யவும், இந்த நாள் ஒரு சிறப்பான நாளாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. இந்த பிரபஞ்சம் முழுவதும் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்க கூடிய...
உப்பை எப்படி வாங்கணும்? எப்படி வாங்க கூடாது?
உப்பு என்பது மகாலட்சுமி அம்சம் கொண்டது என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். அதேபோல இந்த உப்பை கையில் வைத்துக்கொண்டு, நாம் என்ன பிராத்தனை செய்கின்றோமோ, அது அப்படியே பலிக்கும் என்பதும் நமக்குத் தெரியும்....
கடன் தீர வெள்ளிக்கிழமை பௌர்ணமி பரிகாரம்
கடன் தொல்லையில் இருந்து வெளி வர எவ்வளவு போராட்டங்கள். எவ்வளவு போராடினாலும் கடன் பிரச்சனை முடிந்த பாடாக இல்லை. பழைய கடனை இந்த மாதம் திருப்பிக் கொடுத்தால், இந்த மாதம் வாங்கிய புதிய...
பிரச்சினைகள் தீர கல் உப்பு பரிகாரம்
வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்றால் கடன் பிரச்சினை இருக்கக் கூடாது. கடன் பிரச்சினை இருக்கக் கூடாது என்றால் நம்மை சுற்றி எதிர்மறை ஆற்றல்கள் இருக்கக்கூடாது. எதிர்மறை ஆற்றல்கள் இருந்தால் கடன் பிரச்சினை...
கடன் கரைய அமாவாசை அன்று செய்ய வேண்டிய பரிகாரம்
ஒவ்வொரு மாதமும் தான் அமாவாசை திதி வருகிறது. ஒவ்வொரு மாதமும் தான் கல்லுப்பு பரிகாரத்தை செய்கின்றோம். ஆனாலும் கடன் நம்மை விட்டு தொலைந்ததாக சரித்திரமே இல்லையே என்று கஷ்டப்படுபவர்களுக்கு, அந்த கடவுளே செவ்வாய்க்கிழமை...
கடன் தீர கல் உப்பு பரிகாரம்
வாங்கிய கடனை திருப்பித் தர முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு தான் தெரியும். கடன் என்ற 3 எழுத்தில் மறைந்திருக்கும் கஷ்டம். நிம்மதியாக சாப்பிட முடியாது. கையில் இருக்கும், கைபேசி அடித்தால் கூட, கடன்...
10 நாளில் நினைத்தது நடக்க கல் உப்பு பரிகாரம்
நம் மனதில் நினைக்கக்கூடிய விஷயங்கள் எல்லாம் வரிசையா, நல்லபடியாக நடக்க தொடங்கி விட்டால், சந்தோஷத்தில் பிறகு வரக்கூடிய நாட்கள் எல்லாமே நமக்கு நல்லபடியாக தான் செல்லும். அடுத்தடுத்து தொடர் வெற்றிகள் குவியும். ஆனால்...
கடன் தீர அமாவாசை பரிகாரம்
பங்குனி மாதத்தின் அமாவாசை திதி நாளை வரவிருக்கின்றது. 8-4-2024 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று அமாவாசை. இந்த நாளில் நம்முடைய முன்னோர்கள் வழிபாடு செய்வதை தவிர விடக்கூடாது. அதை முறையாக கடைப்பிடித்து விடுங்கள்....
கடன் வராமல் தடுக்க
நம்முடைய குடும்பத்திற்கு கடன் வருவதற்கு முதல் காரணம் கண் திருஷ்டியாக தான் இருக்கும். நல்லாதான் சம்பாதித்துக் கொண்டு இருப்போம். நல்லா தான் செலவு செய்வோம். வீட்டிற்கும் நம்முடைய மனைவி பிள்ளைகளுக்கும் தேவையான பொருட்களை...
கடன் கரைய கல் உப்பு பரிகாரம்
எப்போதுமே தாந்த்ரீக பரிகாரத்திற்கு ஒரு அதீத சக்தி உண்டு. அதிலும் அதை நாம் செய்யக்கூடிய நேரத்திலும், அதற்கு நாம் பயன்படுத்தக்கூடிய பொருட்களுக்கும், மகிமை அதிகமாக இருக்கும். அந்த வரிசையில் கடன் கரைய இன்று...
கடனை தீர்க்க கல் உப்பு பரிகாரம்
என்னை கஷ்டப்படுத்தும் கடன், என்னை விட்டுப் போகணும். கடன் என்னை விட்டுப் போகணும், என்னை விட்டு கடன் போகணும். இந்த வார்த்தைகளை சொல்லிய பின்பு இந்த பதிவை படிப்போம். அப்போதுதான் கடன் நிச்சயம்...
கடன் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும். திங்கட்கிழமை ஒரு கைப்பிடி கல்லுப்பை உங்கள்...
கல்லுப்புக்கும், கடனுக்கும், மகாலட்சுமிக்கும் எவ்வளவு சம்பந்தம் இருக்கிறது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். கல்லுப்பு முழுக்க முழுக்க மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியது. பணக்கஷ்டம் தீர இந்த கல்லுப்பை வைத்து...



















