Tag: Kal uppu pariharam
- Advertisement -
கடன் தீர்க்கும் செவ்வாய் ஹோரை பரிகாரம்
யாரிடம் வேண்டுமானாலும் தங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டால் அவர்கள் முதலில் சொல்லக் கூடியது கடன் பிரச்சினை என்ற ஒன்றுதான். வறுமையில் இருப்பவர்களாக இருந்தாலும் பணக்காரராக இருப்பவர்களாக இருந்தாலும் ஏதாவது ஒரு ரூபத்தில்...
கஷ்டங்கள் விலக கல் உப்பு பரிகாரம்
வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய ஒவ்வொரு நபர்களுக்கும் ஒவ்வொரு சூழ்நிலையில் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் என்பது இருக்கும். ஒரு சில பிரச்சினைகள் வெளிப்படையாக தெரிந்துவிடும். ஒரு சில பிரச்சினைகள் வெளியில் தெரியவே தெரியாது....
வாஸ்து குறைபாட்டை நீக்கும் கல் உப்பு பரிகாரம்
நாம் ஒவ்வொருவரும் கடினமாக உழைப்பதற்கு முக்கியமான காரணம் நம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ வேண்டும் என்பதுதான். எவ்வளவு உழைத்தாலும் எவ்வளவு சம்பாதித்தாலும் குடும்பத்தில் மகிழ்ச்சி என்பது இல்லை என்றால் நம்முடைய வாழ்க்கையில் நிம்மதி...
கடன் தீர்க்கும் கரிநாள் பரிகாரம்
சுப நிகழ்ச்சிகள் எதிலும் ஈடுபடக் கூடாது என்று புறக்கணிக்கப்படக்கூடிய ஒரு நாளாக தான் கரிநாள் திகழ்கிறது. அப்படிப்பட்ட கரிநாளில் நாம் செய்ய வேண்டிய காரியங்கள் என்று சில காரியங்கள் இருக்கின்றன. அந்த காரியங்களில்...
கடன் தீர்க்கும் கல் உப்பு
பணம் தொடர்பாக எப்படிப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும் அந்த பிரச்சினைகள் தீர்ந்து பணவரவு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பல விதமான முயற்சிகளை நாம் மேற்கொள்வோம். அந்த முயற்சிகளில் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக வழிப்பாட்டையும்,...
கடன் அடைய செவ்வாய்க்கிழமை கல் உப்பு பரிகாரம்
படிப்படியாக உங்களுடைய கடன் சுமை உங்களை விட்டு விலகி செல்ல, செய்ய வேண்டிய எளிமையான ஒரு உப்பு பரிகாரத்தை பற்றி தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப்...
கஷ்டம் தீர்க்கும் கல் உப்பு
கலைமகள் உதித்த இந்த பாற்கடலில் இருந்து எடுக்கப்படும் உப்பு, கல் உப்பு. கல் உப்பு மகாலட்சுமியின் அம்சம். இதை வீட்டில் குறையாமல் வைத்திருப்பவர்களுக்கு செல்வம் சேரும் என்பது ஐதீகம். அப்படிப்பட்ட இந்த கல்...
கடன் மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் நீங்க பரிகாரம்
நம்முடைய வாழ்க்கையில் நமக்கு பல எதிர்மறையான செயல்கள் நடைபெறும். அந்த எதிர்மறையான செயல்களில் இருந்து வெளியே வருவதற்கு பல வழிகளில் நாம் போராட வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். அப்படிப்பட்ட எதிர்மறை செயல்களில் ஒன்றுதான்...
கஷ்டங்கள் நீங்க திருப்பதி பரிகாரம்
வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட வேண்டும் என்றால் திருப்பதி செல்ல வேண்டும் என்று பலரும் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். திருப்பதிக்கு சென்று வருபவர்களுடைய வாழ்க்கையில் கண்டிப்பாக முறையில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும் என்றுதான் பலரும்...
பணக்கஷ்டத்தை தீர்க்கும் கல் உப்பு
எந்தப் பக்கம் திரும்பினாலும் பணம் என்பது கண்டிப்பான முறையில் தேவை. சாதாரணமான ஒரு வாழ்க்கையை வாழ்வதாக இருந்தாலும் சரி ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வதாக இருந்தாலும் சரி, அனைத்திற்குமே பணம் மிகவும் முக்கியமான ஒன்றாக...
வருமானம் அதிகரிக்கவும் கடன் பிரச்சினை தீரவும் பரிகாரம்
ஒருவருடைய வாழ்க்கையில் பணம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது. பணத்தை வைத்து தான் மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது. அதனால் தான் பணத்தை அதிக அளவில் சம்பாதிக்க வேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுகிறார்கள்....
பணக்கஷ்டம் தீர கல் உப்பு பரிகாரம்
தெய்வங்களுக்கே உரிய மாதம் இந்த மார்கழி மாதம். அந்த தேவர்கள் இந்த பூமிக்கு வருகை தரக்கூடிய மாதம் இந்த மார்கழி மாதம். விஷ்ணு பகவானும் மகாலட்சுமி தேவையும் நமக்கு அருள் ஆசியை கொடுக்கக்கூடிய...
கல் உப்பு ஜாடியை இப்படி வைத்தால் பணக்கஷ்டம் வரும்.
துன்பம் என்ற இருள் நம்மை சூழாமல் இருக்க வேண்டும் என்றால், நாம் சில விஷயங்களை பின்பற்றி தான் ஆக வேண்டும். வீட்டில் இருக்கும் பெண்கள் சமையலறையில் கொஞ்சம் கவனத்தோடு பின் சொல்லக்கூடிய விஷயங்களை...
குளிக்கும் தண்ணீரில் இந்த 1 பொருளை போட்டு தினமும் குளித்தால், நீங்கள் எவ்வளவு வேலை...
முதல் நாள் எவ்வளவு தான் வேலை இருந்தாலும், இரவு தூங்கி மறுநாள் காலை கண் விழிக்கும் போது நம்முடைய உடல் சோர்வடைய கூடாது. அடுத்த நாளுக்கு உண்டான வேலையை பார்ப்பதற்கு தேவையான தெம்பு...
வீட்டில் செல்வம் பெருக கல் உப்பை எங்கெல்லாம் வைக்க வேண்டும் தெரியுமா? கல் உப்பிற்கு...
பாற்கடலில் வாசம் செய்பவர் மகாலட்சுமி! எங்கும் நீக்கமற பாற்கடலில் முழுவதுமாக இருப்பது உப்பாகும் எனவே இந்த உப்பில் மகாலட்சுமி என்றும் நிறைந்து இருக்கிறாள் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. அதனால் தான் எல்லா...
ஒரு கைப்பிடி உப்பு இருந்தா போதும் இவ்வளவு விஷயம் நடக்குமா? வீட்டில் தீராத பிரச்சனையையும்...
உப்பு திருஷ்டியை கழித்து பல்வேறு விதமான பிரச்சினைகளை வீட்டிலிருந்து விரட்டி அடிக்கக்கூடிய அற்புதமான ஆற்றல்களை தன்னுள்ளே கொண்டுள்ளது என்கிறது ஆன்மீகம்! உப்பு என்பது கடலில் இருந்து எடுக்கப்படுகிறது. இந்த இயற்கையாக கிடைக்கக்கூடிய உப்பு...
ராசியே இல்லாத பெண்களின் கைகூட, ராசியாக மாறிவிடும். தினம்தோறும் சமையலறையில் இந்த ஒரு பொருளை...
பேச்சு வழக்கில் நாம் பேசுவதுண்டு. இந்த பெண் ராசியான பெண். இந்த பெண்ணின் கையால் எந்த ஒரு பொருளை கொடுத்தாலும் அது பல மடங்காக பெருகும். இந்தப் பெண்ணின் கை ராசியே இல்லை....
கை தவறி உப்பு கீழே கொட்டி விட்டால், தப்பி தவறி கூட இந்த ஒரு...
கை தவறி உப்பு கீழே கொட்டுவது என்பது சகஜமான ஒரு விஷயம் தான். ஆனால் உப்பு என்பது மகாலட்சுமியின் அம்சம் கொண்ட ஒரு பொருள் என்பதால் சாஸ்திர ரீதியாக அந்த உப்பை கையாளும்போது...
சமையலுக்கு கல் உப்பை கையில் எடுத்து போடுபவரா நீங்கள்? கடன் தீர, பணவரவு அதிகரிக்க...
நம் வீட்டில் இருக்கும் தன, தானியங்கள் பெருகுவதற்கு அஷ்டலட்சுமிகளின் அருட்கடாட்சம் தேவை. உண்ணும் உணவில் சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருட்களிலும் அன்னபூரணி வாசம் செய்கின்றாள். இந்த உணவிற்கு சுவையை கொடுப்பது உப்பு! 'உப்பில்லா பண்டம்...
நிலை வாசலில் உப்பை இப்படி வைத்தால் நீங்கள் நினைத்தது நிச்சயம் நடக்கும்.
உப்பை வைத்து நம்பிக்கையுடன் செய்யக்கூடிய பரிகாரங்கள் எதுவுமே நிச்சயமாக தோற்காது. காரணம் உப்பு மகாலட்சுமியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. உங்களுடைய வீட்டில் பணக்கஷ்டம் இருந்தாலும் கடன் சுமை இருந்தாலும் அல்லது மற்ற ஏதாவது சுபகாரியத்...



















