Tag: Kal uppu pariharam
வருமானம் அதிகரிக்கவும் கடன் பிரச்சினை தீரவும் பரிகாரம்
ஒருவருடைய வாழ்க்கையில் பணம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது. பணத்தை வைத்து தான் மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது. அதனால் தான் பணத்தை அதிக அளவில் சம்பாதிக்க வேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுகிறார்கள்....
பணக்கஷ்டம் தீர கல் உப்பு பரிகாரம்
தெய்வங்களுக்கே உரிய மாதம் இந்த மார்கழி மாதம். அந்த தேவர்கள் இந்த பூமிக்கு வருகை தரக்கூடிய மாதம் இந்த மார்கழி மாதம். விஷ்ணு பகவானும் மகாலட்சுமி தேவையும் நமக்கு அருள் ஆசியை கொடுக்கக்கூடிய...
கல் உப்பு ஜாடியை இப்படி வைத்தால் பணக்கஷ்டம் வரும்.
துன்பம் என்ற இருள் நம்மை சூழாமல் இருக்க வேண்டும் என்றால், நாம் சில விஷயங்களை பின்பற்றி தான் ஆக வேண்டும். வீட்டில் இருக்கும் பெண்கள் சமையலறையில் கொஞ்சம் கவனத்தோடு பின் சொல்லக்கூடிய விஷயங்களை...
குளிக்கும் தண்ணீரில் இந்த 1 பொருளை போட்டு தினமும் குளித்தால், நீங்கள் எவ்வளவு வேலை...
முதல் நாள் எவ்வளவு தான் வேலை இருந்தாலும், இரவு தூங்கி மறுநாள் காலை கண் விழிக்கும் போது நம்முடைய உடல் சோர்வடைய கூடாது. அடுத்த நாளுக்கு உண்டான வேலையை பார்ப்பதற்கு தேவையான தெம்பு...
வீட்டில் செல்வம் பெருக கல் உப்பை எங்கெல்லாம் வைக்க வேண்டும் தெரியுமா? கல் உப்பிற்கு...
பாற்கடலில் வாசம் செய்பவர் மகாலட்சுமி! எங்கும் நீக்கமற பாற்கடலில் முழுவதுமாக இருப்பது உப்பாகும் எனவே இந்த உப்பில் மகாலட்சுமி என்றும் நிறைந்து இருக்கிறாள் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. அதனால் தான் எல்லா...
ஒரு கைப்பிடி உப்பு இருந்தா போதும் இவ்வளவு விஷயம் நடக்குமா? வீட்டில் தீராத பிரச்சனையையும்...
உப்பு திருஷ்டியை கழித்து பல்வேறு விதமான பிரச்சினைகளை வீட்டிலிருந்து விரட்டி அடிக்கக்கூடிய அற்புதமான ஆற்றல்களை தன்னுள்ளே கொண்டுள்ளது என்கிறது ஆன்மீகம்! உப்பு என்பது கடலில் இருந்து எடுக்கப்படுகிறது. இந்த இயற்கையாக கிடைக்கக்கூடிய உப்பு...
ராசியே இல்லாத பெண்களின் கைகூட, ராசியாக மாறிவிடும். தினம்தோறும் சமையலறையில் இந்த ஒரு பொருளை...
பேச்சு வழக்கில் நாம் பேசுவதுண்டு. இந்த பெண் ராசியான பெண். இந்த பெண்ணின் கையால் எந்த ஒரு பொருளை கொடுத்தாலும் அது பல மடங்காக பெருகும். இந்தப் பெண்ணின் கை ராசியே இல்லை....
கை தவறி உப்பு கீழே கொட்டி விட்டால், தப்பி தவறி கூட இந்த ஒரு...
கை தவறி உப்பு கீழே கொட்டுவது என்பது சகஜமான ஒரு விஷயம் தான். ஆனால் உப்பு என்பது மகாலட்சுமியின் அம்சம் கொண்ட ஒரு பொருள் என்பதால் சாஸ்திர ரீதியாக அந்த உப்பை கையாளும்போது...
சமையலுக்கு கல் உப்பை கையில் எடுத்து போடுபவரா நீங்கள்? கடன் தீர, பணவரவு அதிகரிக்க...
நம் வீட்டில் இருக்கும் தன, தானியங்கள் பெருகுவதற்கு அஷ்டலட்சுமிகளின் அருட்கடாட்சம் தேவை. உண்ணும் உணவில் சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருட்களிலும் அன்னபூரணி வாசம் செய்கின்றாள். இந்த உணவிற்கு சுவையை கொடுப்பது உப்பு! 'உப்பில்லா பண்டம்...
நிலை வாசலில் உப்பை இப்படி வைத்தால் நீங்கள் நினைத்தது நிச்சயம் நடக்கும்.
உப்பை வைத்து நம்பிக்கையுடன் செய்யக்கூடிய பரிகாரங்கள் எதுவுமே நிச்சயமாக தோற்காது. காரணம் உப்பு மகாலட்சுமியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. உங்களுடைய வீட்டில் பணக்கஷ்டம் இருந்தாலும் கடன் சுமை இருந்தாலும் அல்லது மற்ற ஏதாவது சுபகாரியத்...
பச்சைக் கற்பூரத்தை வீட்டில் இப்படி ஏற்றி வைத்தால் போதும். வீட்டில் இருக்கும் கெட்ட சக்தி...
வீட்டிலிருக்கும் கெடுதலை கண்திருஷ்டியை கெட்ட சக்தியை விரட்டியடிக்க ஆன்மீக ரீதியாக தாந்திரீக ரீதியாக நமக்கு எத்தனையோ பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது. சில பரிகாரங்களை நாம் முயற்சி செய்து பார்த்திருப்போம். ஆனால் அதன் மூலம் நமக்கு...
தீராத கடன் சுமை தீர, கல்லுப்பை வீட்டில் இந்த இரண்டு இடத்தில், இப்படி வைத்தாலே...
தீராத பணப்பிரச்சனை, வறுமை, கடன் தொல்லை, வீட்டில் தொடர்ந்து அடுத்தடுத்து கஷ்டங்கள், என்று வருவதற்கு காரணம் நம்மை சுற்றி இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் தான். நமக்கு கஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும் கண்ணுக்கு...
ஒரு கைப்பிடி கல் உப்பில் இதை மட்டும் செய்து பாருங்களேன். மேஜிக் போட்ட மாதிரி...
நாம் நினைத்ததை நினைத்தபடி நடத்திக் காட்டக்கூடிய சக்தி இந்த கல் உப்புக்கு உள்ளது. கல் உப்பை கையில் வைத்துக்கொண்டு நாம், எதை எண்ணுகின்றோமோ அதுதான் நிச்சயமாக நடக்கும். உடல் அசதியாக உள்ளவர்களுக்கு உப்பு...
உங்கள் தீராத பிரச்சனைகளும் எளிதில் தீர உப்பில் மிளகை இப்படி செய்தால் போதுமே!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினைகள் வாழ்க்கையில் இருந்து கொண்டிருக்கும். அந்த பிரச்சனைகளுக்கான தீர்வை எதிர்நோக்கி இறை வழிபாடுகளில் ஈடுபடுவது உண்டு. எந்த பிரச்சனைகளுக்கு எந்த பரிகாரத்தை செய்தால் உடனே நிவர்த்தி அடையும் எனும் சூட்சமத்தை...
உப்பை இரண்டு கைகளிலும் இப்படி வைத்து, வேண்டிய வரங்களைக் கேளுங்கள். 10 நாட்களில் நீங்கள்...
நம்முடைய வாழ்க்கையில் நாம் என்னவெல்லாம் நினைக்கின்றோமோ அதெல்லாம் உடனடியாக நடந்துவிட்டால், வாழ்க்கையை வாழ்வதற்கு சுவாரசியமே இருக்காது. நாம் நினைத்ததை வாழ்க்கையில் போராடி அடைய வேண்டும். அப்போதுதான் அந்த வெற்றியின் மீதும் நமக்கு ஒரு...
கல் உப்புடன் இந்த 2 பொருட்களை கலந்து வைத்தாலே போதும். நல்லது முன்வாசல் வழியாக...
என்ன செய்தும் உங்கள் வீட்டில் நல்லது மட்டும் நடக்கவே மாட்டேங்குது, என்பவர்கள் மட்டும் இந்த பதிவினை படித்தால் போதும். வீட்டில் நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக பூஜை புனஸ்காரங்களை செய்வார்கள். கோவிலுக்கு சென்று இறைவழிபாடு...
பணம் பல வழிகளில் உங்கள் வீடு தேடி வர, வசம்பை யார் கண்ணுக்கும் தெரியாமல்,...
நம் வீட்டு அக்கம் பக்கத்தில் இருக்கும் சில பணக்காரர்களை எல்லாம் நன்றாக உற்று கவனித்தால் தெரியும். அவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள், எந்த வேலை செய்ததால், அவர்களுக்கு இப்படி, எப்படி கோடி கோடியாக...
கல் உப்பு ஜாடியில், யாருக்கும் தெரியாமல், பெண்கள் இந்த 1 பொருளை மறைத்து வைத்தால்,...
ஏதாவது ஒரு பரிகாரத்தை செய்தால், நம்முடைய கஷ்டங்கள் கண்ணுக்குத் தெரியாமல் காணாமல் போய் விடாதா என்ற ஏக்கத்தோடு இருப்பவர்களுக்கு இந்த பதிவு மிகவும் உபயோகமானதாக இருக்கும். நம்பிக்கையோடு செய்தால், எந்த பரிகாரமும் பலன்...
பிடித்தவர்களிடத்தில் மனஸ்தாபம் இருக்கும் நபர்கள் இந்த பரிகாரத்தை செய்தால் உடனே ஒன்று சேர்ந்து விடுவார்கள்.
கணவன்-மனைவி முதற்கொண்டு ஒவ்வொரு உறவிலும் எவ்வளவு வலிமையானதாக இருந்தாலும் சில சமயத்தில் மனஸ்தாபம் வந்து விடும். அதை ஒன்றும் செய்ய முடியாது. நாம் எவ்வளவு விட்டுக் கொடுத்து நடந்து கொண்டாலும் நமக்கு பிடித்தவர்கள்...
‘பணம்’ மட்டும் தான் வேண்டும் என்று ‘மனம்’ சொல்லுகின்றதா? பணத்தைத் தவிர உங்களுக்கு வேறு...
சில பேருக்கு மனம் சொல்லிக் கொண்டே இருக்கும், 'பணம் மட்டும் தான்' வாழ்க்கைக்கு வேண்டுமென்று! இப்படிப்பட்டவர்கள் தங்களுடைய வாழ்க்கை போகும் பாதையில், எதையுமே நம்ப மாட்டார்கள்! தங்களுடைய குறிக்கோளை மட்டும் இலக்காகக் கொண்டு,...