Tag: Mahalashmi vasam seiya
சித்திரை முதல் வெள்ளி மகாலட்சுமி வழிபாடு
சித்திரை மாதம் பிறந்து, முதல் வெள்ளிக்கிழமை நாளைய தினம் வரவிருக்கின்றது. அதிலும் வளர்பிறையில் இந்த வெள்ளிக்கிழமை வருவதால் இந்த நாளில் நம்முடைய வீட்டில் மகாலட்சுமி வழிபாடு செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பு. வீட்டில்...
பணக்கஷ்டம் வேரோடு அழிய மகாலட்சுமி பரிகாரம்
நமக்கு இருக்கும் பண கஷ்டத்தை வேரோடு அழிக்க வேண்டும். நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் பணக்கஷ்டம் வரக்கூடாது. பணத்தின் அருமை பெருமைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அந்த பணம் இல்லையே, என்று...
செல்வ வளம் பெருக வெள்ளிக்கிழமை ஏற்ற வேண்டிய தீபம்
எளிமையான இந்த ஒரு வழிபாடு போதும். எந்த ஒரு தடையும் இல்லாமல் உங்களுடைய வீட்டிற்கு செல்வம் தானாக வந்து சேரும். சில பேருக்கு ஜாதக ரீதியாக பணக்கஷ்டம் வரும். கிரகங்கள் சரியான இடத்தில்...
வீட்டில் மகாலட்சுமி தீபம் ஏற்றுவது எப்படி
காலமெல்லாம் கஷ்டமில்லாமல் வாழ வேண்டுமென்றால் வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாளோ மகாலட்சுமி தாயை வேண்டினால் போதாது. தினம் தினம் மகாலட்சுமியை வேண்டி விரும்பி இந்த விளக்கை வீட்டில் ஏற்றினால் உங்களுக்கு...
வெள்ளிக்கிழமை வீட்டில் ஒரு கட்டி கற்பூரத்தை இப்படி ஏற்றினால் கஷ்டங்கள் எல்லாம் இந்த நெருப்பில்...
வீட்டில் இருக்கும் பணம் சம்பந்தப்பட்ட எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றால், வெள்ளிக்கிழமை தோறும் இந்த ஒரு வழிபாட்டினை வீட்டில் செய்ய வேண்டும். நிலையான நிரந்தர வருமானம்...
வெள்ளிக்கிழமை இந்த 3 பொருட்களை ஒன்றாக சேர்த்து மகாலட்சுமி பாதங்களில் வைத்தால் வீட்டில், அஷ்ட...
மகாலட்சுமி கடாட்சம் பெறுவதற்கு ஒரு எளிமையான பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். எந்த ஒரு வீட்டில் வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை நினைத்து நம்பிக்கையோடு பூஜை செய்யப்படுகிறதோ, அந்த வீட்டில்...
நிலை வாசலில் இந்த தண்ணீரை தெளித்தால், மகாலட்சுமியின் வருகை எப்போதும் நம் வீட்டிற்குள் இருக்கும்.
மகாலட்சுமியின் கடைக்கண் பார்வையானது நம் வீட்டின் மேல் விழாதா, நம்முடைய பணகஷ்டம் தீராதா, நம் வீட்டில் ஐஸ்வர்யா கடாட்சம் நிலையாக தங்காதா என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். மகாலட்சுமி ஒரு...
வெள்ளிக்கிழமை மட்டும் இதை வாங்கி உங்கள் வீட்டில் சமைத்தால், உங்கள் பக்திக்கு அந்த மகாலட்சுமி...
பக்திக்கும் பாசத்திற்கும் அடிமை ஆவதில் ஒரு சுகம் இருக்கிறது. அது மனிதர்களுக்கு மட்டுமல்ல கடவுளுக்கும் தான். உங்களுடைய பக்திக்கும் பாசத்திற்கும் அந்த மகாலட்சுமியை வசியம் செய்து நிரந்தரமாக உங்கள் வீட்டிலேயே வைத்துக் கொள்ள...
வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கவும் வியாபாரம், தொழில் செய்யும் இடங்களில் லாபம் அதிகரித்து வருமானம் பெருகவும்...
வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டும் நம் கையில் பணப்புழக்கம் தாராளமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு தெய்வங்களின் அனுகிரகம் மிகவும் முக்கியம். அதிலும் மகாலட்சுமி தாயார் குபேரரும் பண செல்வத்தை வாரி...
இந்த விஷயம் மட்டும் தெரிந்தால், இன்னைக்கே இந்த செடியை கொண்டு வந்து உங்கள் வீட்டு...
மகாலட்சுமியும் இந்த செடியும் வேறு வேறு அல்ல. மகாலட்சுமியின் சொரூபமே இந்த செடிதான். அது எந்த செடி என்று எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. மருதாணி செடி தாங்க அந்த செடி. இந்த...
வியாபாரம் செய்யும் இடத்தில் லாபம் பெருகி பண மழை பொழிய ஐந்து ரூபாய் நாணயத்தை...
ஒவ்வொரு மனிதனும் ஒரு தொழிலை தொடங்க நினைத்த உடன் துவங்க முடியாது. அதற்காக இதுவரை சேமித்த பணம் நம்முடைய உழைப்பு, நேரம், என அனைத்தையும் தியாகம் செய்தால் மட்டுமே வியாபாரம் என்ற ஒரு...
இந்த தூபம் போடும் வீட்டில் மகாலட்சுமி தாயாரை அழைக்க வேண்டிய அவசியமே இல்லை, தாயாரே...
ஒரு வீட்டில் மகாலட்சுமி தாயாரின் அருளானது கிடைத்து விட்டால் போதும். அந்த வீட்டில் எந்தவித குறையும் இருக்காது என்பது அனைவரும் அறிந்ததே. இதற்காகத் தான் வீட்டில் விளக்கு ஏற்றி சாம்பிராணி தூபம் போட்டு...
வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகி செல்வ மழை பொழிய வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் இதை...
ஒரு வீடு சுபிட்சமாக இருக்க வேண்டும் என்றால் நிச்சயமாக அந்த வீட்டில் மகாலட்சுமி தாயாரின் பரிபூரண அருள் இருக்க வேண்டும். மகாலட்சுமி தாயாரின் அருளை பெறுவதற்கு பல வழிமுறைகள் இருந்தாலும் அதில் முக்கியமான...
பல தலைமுறைக்கு பஞ்சத்தை விரட்டி அடிக்கும் 11 வெற்றிலை. நிலை வாசல் படியில் வெற்றிலையை...
இந்த பரிகாரத்தை செய்தால் 100% மகாலட்சுமி நிச்சயமாக உங்கள் வீட்டில் வாசம் செய்வாள். வெறும் பதினோரு வெற்றிலையை வைத்து சொல்லப்பட்டுள்ள பரிகாரம் இது. மிக மிக எளிமையான பரிகாரம். பின் சொல்ல கூடிய...
இந்த விதையை தொட்டவர்கள் கையில் மகாலட்சுமி ஆணி அடித்தது போல வந்து அமர்ந்து கொள்வாள்....
இவன் கைராசிக்காரன். இவன் எதை தொட்டாலும் துலங்கும் என்று சில பேரை சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். சில பேர் வியாபாரத்தில், முதன்முதலாக பணம் கொடுத்து பொருளை வாங்கினால், அன்றைய நாள் வியாபாரம் சிறப்பாக...
வெற்றிலையுடன் இந்த பொருட்களை சேர்த்து வைத்தால், பணத்தையும், நகையையும் தேடி நீங்கள் போக வேண்டாம்,...
பணமோ, நகையோ வேண்டாம் என்று சொல்பவர்கள் யாருமே இல்லை. இவை மட்டும் எவ்வளவு வந்தாலும் போதும் என்று சொல்லவே மாட்டார்கள். இந்த பணமும், நகையையும் நம்மை தேடி வரவும், நம் வசப்படவும், மகாலட்சுமியின்...
இதில் ஏதாவது 1 பொருளை பூஜை அறையில் வைத்து பூஜை செய்தால் கூட, வீட்டில்...
நம் வீட்டில் இருக்கும் பணக்கஷ்டம் நீங்க, வறுமை நீங்க, லட்சுமி கடாட்சமும் ஐஸ்வரியமும் நிலையாக தங்குவதற்கு பூஜை அறையில் வைக்க வேண்டிய உயிரோட்டம் உள்ள பொருட்களை பற்றி தான் இந்த பதிவின் மூலம்...
யாராலும் அவ்வளவு எளிதில் இந்த விளக்கை மட்டும் வீட்டில் ஏற்றிவிட முடியாது. அப்படி இந்த...
நிறைய குடும்பத்தில் நீங்கள் நன்றாக கவனித்துப் பாருங்கள். அவர்களுடைய வீட்டில் சாதாரண ஒரு மண் அகல் விளக்கை கூட அவ்வளவு சுலபமாக ஏற்ற முடியாது. வீட்டில் விளக்கு ஏற்ற கூட ஆள் இருக்காது....
இந்த பொருள் உங்கள் வரவேற்பறையில் இருந்தால் போதும், மஹாலஷ்மியே உங்கள் வீடு தேடி வந்து...
வீடு லட்சுமி கரமாக இருக்க பல வழிகள், பூஜைகள், இருக்கிறது என்றாலும் அதில் இந்த ஒரு முறையை சற்று வித்தியாசமானது. இந்த பொருள் உங்கள் வீட்டில் இருந்தால் போதும் நீங்கள் தேடி போகாமல்...