Tag: Maruthani nanmaigal Tamil
அதிர்ஷ்டம் தரும் மருதாணி பரிகாரம்
மருதாணியை மகாலட்சுமியின் அம்சம் என்று சொல்லுவார்கள். மங்களகரமான காரியம் தொடங்குவதற்கு முன்பு ஒரு சில சமூகத்தினர் இந்த மருதாணி வைக்கக் கூடிய வழக்கத்தை ஒரு திருவிழா போல கொண்டாடுவார்கள். அந்த அளவுக்கு முக்கியத்துவம்...
மருதாணியை இப்படி கையில் வைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு தரித்திரம் தான் பிடிக்கும். மருதாணியை கையில்...
பெண்களுக்கு மகாலட்சுமி கடாட்சத்தை கொடுக்கக் கூடிய ஒரு விஷயம் தான் மருதாணி. அதிலும் குறிப்பாக பெண்கள் மாதவிடாய் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக கையில் இந்த மருதாணியை வைத்துக் கொண்டால் அது அவர்களுக்கு...
மருதாணி இலையை மிக்ஸியில் அரைக்கும் பொழுது இந்த 2 பொருள் சேர்த்து அரைங்க, பித்தம்...
மருதாணி இலை அரைக்கும் பொழுது சில விஷயங்களை கடைப்பிடித்து அரைத்தால் செக்க செவேல் என ரொம்பவே சிவப்பாக சிவக்கும். குறிப்பாக மருதாணி அரைக்கும் போது பித்தம் இருக்கும் உடம்பு உடையவர்களுக்கு ஆரஞ்சு நிறத்தில்...
மருதாணி வைத்த ஒரு மணி நேரத்திற்கு எல்லாம் செக்க செவேர் என்று சிவக்க வேண்டுமா?...
இன்றைய நாகரிக கலாச்சாரத்தில் மருதாணி வைக்கும் பழக்கம் மாறி கோன் வைத்துக் கொள்ளும் முறை வந்து விட்டது. அதை விதவிதமாக கை கால்களில் வைத்து இருப்பதை பார்க்க அழகாகத் தான் உள்ளது. ஆனால்...
30 நிமிடத்தில் மாதுளை பழம் போல உங்களுடைய கையின் நிறம் மாறும். ஹென்னா பொடியில்...
யாருக்குத்தான் மருதாணி பிடிக்காது. கையில் மருதாணி வைத்துக் கொண்டு யாருடைய கையில் அதிகமாக கலர் பிடித்திருக்கிறது என்று பார்க்கும் அழகே தனிதான். இதனுடைய சுகம் வேறு எதிலும் வராது. நிறையபேர் மருதாணியை இலையாக...
உங்கள் வீட்ல மருதாணி செடி இருந்தா இதை மட்டும் செய்ய மறக்காதீங்க! மருதாணியின் மகத்துவங்கள்.
பெரும்பாலான வீடுகளில் மருதாணி செடி நிச்சயம் இருக்கும். மருதாணி, மாதுளை, துளசி, நெல்லி போன்ற செடிகள் மகாலட்சுமியின் அம்சத்தை பிரதிபலிக்கிறது. இந்த செடிகள் ஒவ்வொன்றும் மகாசக்தி பொருந்தியவை. மருத்துவம் மற்றும் ஆன்மீகம் இரண்டிற்கும்...
இந்த விஷயம் மட்டும் உங்களுக்கு தெரிந்தால், நாளைக்கே இந்த செடியை கொண்டு வந்து உங்கள்...
எல்லோர் வீட்டு வாசலிலும் இருக்க வேண்டிய செடிகளின் பட்டியலில், இந்த மருதாணி செடியும் ஒன்று. மருதாணி செடி இலைகளை பறித்து பெண்கள் தங்களுடைய கையில் வைத்துக் கொண்டால் மகாலட்சுமி கடாட்சம் உண்டாகும் என்பதையும்...
இந்த 1 இலையை இப்படி செய்தால் எந்த ஒரு காரியமும் தடையின்றி வெற்றி அடையும்!...
இந்த ஒரு செடியுடைய இலை இவ்வளவு மகத்துவம் வாய்ந்ததாக இருக்க முடியுமா? என்றால் கேட்பதற்கு ஆச்சரியமாக தான் இருக்கும். முந்தைய காலத்தில் இந்த செடி கிட்டத்தட்ட எல்லோருடைய வீட்டிலும் நிச்சயமாக இடம் பெற்றிருக்கும்....
இந்தச் செடியினுடைய பட்டையானது யார் வாகனத்தில் இருக்கின்றதோ, அந்த வாகனம் விபத்துக்குள்ளாக வாய்ப்பே இல்லை....
இன்றைய காலகட்டத்தில் வாகனத்தை சாலையில், விபத்து நடக்காமல் ஓட்டிச் செல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. நாம் சரியான முறையில் வாகனத்தை இயக்கினாலும் எதிரே வருபவர்கள், பின்னே வருபவர்கள், அக்கம் பக்கம் வருபவர்கள் என்று...
மருதாணி இலை நல்லதுன்னு எல்லாருக்கும் தெரியும்! ஆனால் வியக்கும் அளவிற்கு இவ்வளவு நல்லதுன்னு நமக்கு...
மருதாணியில் மகாலட்சுமியும், ஸ்ரீமன் நாராயணனும் வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. எந்த ஒரு வீட்டில் மருதாணி செடி வீட்டின் முன் வாசலில் வைத்திருக்கிறார்களோ! அந்த வீட்டில் செல்வம் அதிகமாக பெருக வாய்ப்புகள் இருப்பதாக...
வீட்டில் இந்த செடியை வளர்த்தால் செல்வ வளம் அதிகரிக்குமாம்! பிரமாதமான தூக்கமும் வரும். அப்படி...
ஒரு சில செடி வகைகளுக்கு தேவ குணமும், ஒரு சில செடி வகைகளுக்கு அசுர குணமும் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. சில செடிகளில் இருக்கும் பூக்கள் தோஷம் போக்க தெய்வீக காரியங்களில் பயன்படுத்தப்படுகிறது....
பெண்கள் மருதாணியை இப்படி இட்டுக் கொண்டால், அந்த வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக குடியிருப்பாங்க! இப்படி...
பெண்களுக்கும், மருதாணி இலைக்கும், புராண காலத்திலிருந்தே நெருங்கிய தொடர்பு உண்டு. நம்முடைய புராண கதையில் சீதாதேவி, இராவணனிடம் சிறைப்பட்டிருந்த பொழுது, தன்னுடைய கஷ்டத்தை, தன் அருகில் இருக்கும் மருதாணி செடியிடம் தான் சொல்லி,...
மருதாணியில் ஸ்வஸ்திக் சின்னம் வரைந்தால் என்னவெல்லாம் அதிசயம் நடக்கும் தெரியுமா?
மருதாணியில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதில் குறிப்பிடத்தக்க ஒன்றாக மருதாணி இலைச்சாறை கொண்டு நம் முன்னோர்கள் செய்து வந்த அற்புதமான விஷயங்களை சொல்லலாம். இயற்கையாகவே...
மருதாணி பயன்கள்
சித்த மருத்துவத்தில் பெரும்பாலான வைத்திய முறைகள் மூலிகைகளை அதிகம் பயன்படுத்தியே செய்யப்படுகின்றன. மனிதர்களின் நோய்களை தீர்க்கும் பல அபூர்வ வகையான மூலிகைகள் அடர்ந்த வனப்பகுதிகளில் அதிகம் இருக்கின்றன. ஆனால் நாம் வசிக்கும் கிராம,...