Tag: Maruthani nanmaigal Tamil
இந்தச் செடியினுடைய பட்டையானது யார் வாகனத்தில் இருக்கின்றதோ, அந்த வாகனம் விபத்துக்குள்ளாக வாய்ப்பே இல்லை....
இன்றைய காலகட்டத்தில் வாகனத்தை சாலையில், விபத்து நடக்காமல் ஓட்டிச் செல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. நாம் சரியான முறையில் வாகனத்தை இயக்கினாலும் எதிரே வருபவர்கள், பின்னே வருபவர்கள், அக்கம் பக்கம் வருபவர்கள் என்று...
மருதாணி இலை நல்லதுன்னு எல்லாருக்கும் தெரியும்! ஆனால் வியக்கும் அளவிற்கு இவ்வளவு நல்லதுன்னு நமக்கு...
மருதாணியில் மகாலட்சுமியும், ஸ்ரீமன் நாராயணனும் வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. எந்த ஒரு வீட்டில் மருதாணி செடி வீட்டின் முன் வாசலில் வைத்திருக்கிறார்களோ! அந்த வீட்டில் செல்வம் அதிகமாக பெருக வாய்ப்புகள் இருப்பதாக...
வீட்டில் இந்த செடியை வளர்த்தால் செல்வ வளம் அதிகரிக்குமாம்! பிரமாதமான தூக்கமும் வரும். அப்படி...
ஒரு சில செடி வகைகளுக்கு தேவ குணமும், ஒரு சில செடி வகைகளுக்கு அசுர குணமும் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. சில செடிகளில் இருக்கும் பூக்கள் தோஷம் போக்க தெய்வீக காரியங்களில் பயன்படுத்தப்படுகிறது....
பெண்கள் மருதாணியை இப்படி இட்டுக் கொண்டால், அந்த வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக குடியிருப்பாங்க! இப்படி...
பெண்களுக்கும், மருதாணி இலைக்கும், புராண காலத்திலிருந்தே நெருங்கிய தொடர்பு உண்டு. நம்முடைய புராண கதையில் சீதாதேவி, இராவணனிடம் சிறைப்பட்டிருந்த பொழுது, தன்னுடைய கஷ்டத்தை, தன் அருகில் இருக்கும் மருதாணி செடியிடம் தான் சொல்லி,...
மருதாணியில் ஸ்வஸ்திக் சின்னம் வரைந்தால் என்னவெல்லாம் அதிசயம் நடக்கும் தெரியுமா?
மருதாணியில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதில் குறிப்பிடத்தக்க ஒன்றாக மருதாணி இலைச்சாறை கொண்டு நம் முன்னோர்கள் செய்து வந்த அற்புதமான விஷயங்களை சொல்லலாம். இயற்கையாகவே...
மருதாணி பயன்கள்
சித்த மருத்துவத்தில் பெரும்பாலான வைத்திய முறைகள் மூலிகைகளை அதிகம் பயன்படுத்தியே செய்யப்படுகின்றன. மனிதர்களின் நோய்களை தீர்க்கும் பல அபூர்வ வகையான மூலிகைகள் அடர்ந்த வனப்பகுதிகளில் அதிகம் இருக்கின்றன. ஆனால் நாம் வசிக்கும் கிராம,...