Tag: murugan
காலத்திற்கும் அழியாத செல்வத்தை பெற, ஐப்பசி மாதம் நாம் செய்யவேண்டிய 3 தானங்களும் அதன்...
செல்வம் என்று சொன்னதும் வெறும் பணம் காசை மட்டும் நாம் நினைத்துக் கொள்ளக் கூடாது. அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் வாழ்த்தும் போது, பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்று சொல்லி...
முருகப்பெருமானை இப்படி வழிபாடு செய்து பாருங்கள்! பல வருடங்களாக உங்கள் குடும்பத்திற்கு இருந்து வரும்...
எப்படிப்பட்ட பிரச்சனைக்கும் தீர்வு தரும் வழிபாடு என்றால், அது முருகப்பெருமானின் வழிபாடு என்றே சொல்லலாம். தீராத துயரை உடனே தீர்த்து வைக்கும் கடவுள்தான் முருகப்பெருமான். உங்கள் குடும்பத்தில் பல வருடங்களாக, ஒரு சில...
அறிவையும் ஆற்றலையும் ஒளிரச்செய்யும் முருகன் மந்திரம்
கந்தனை பூஜிக்கும் வேலையில் நாம் அவருக்குரிய மந்திரத்தை ஜெபிப்பதன் பயனாக பல அற்புத பலன்களை பெறலாம். முருகனின் மந்திரத்தை ஜெபிக்கும் ஒருவருக்கு அறிவும் திறமையும் தைரியமும் பெருகும் என்று கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது....
தைப்பூசம் வரலாறு பற்றி தெரியுமா ?
தை மாதத்தில் பூச நட்சத்திரமும், பௌர்ணமியும் சேர்த்து வரும் நன்னாளே தைப்பூசமாக கொண்டப்படுகிறது. இந்த நன்னாளானது முருகனுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. முருக பத்தர்கள் பலர் இன்று விரதம் இருந்து, காவடி...
பக்தனை காக்க சென்னை அரசு மருத்துவ மனைக்கே நேரில் வந்த முருகப் பெருமான் –...
கடந்த 1923-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ஆம் தேதி சென்னையில் உள்ள தம்புசெட்டித் தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்தார் பாம்பன் சுவாமிகள். அப்போது அந்த வழியாக ஒரு குதிரை வண்டி வேகமாக வந்தது. ஓரமாக...
தமிழ்க் கடவுள் முருகனில் இன்று நடக்கப்போவது இது தான் – Oct 25
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
முருகன் கைலாயம் வரப்போகிறார் என்று சிவன் பார்வதியிடம் கூற அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார் பார்வதி தேவி. இதற்கு தேவ சிற்பி விஸ்வகர்மாவின் உதவி தேவை பட அவரை அழைத்துவர சொல்கிறார்....
தமிழ்க் கடவுள் முருகனில் இந்த வாரம் நிகழப்போவது இது தான் – Oct 23
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
தமிழ்க் கடவுள் முருகன் என்னும் தொடர் பிரபல தொலைக்காட்சியில் வாரம் தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரபாகிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் கார்த்திகை பெண்கள் குழந்தை வடிவான முருகனுக்கு பல...
மேரி மாதாவை வணங்கிவிட்டு முருகனுக்கு காவடி தூக்கும் அதிசய கிராமம்
'அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்ன சம்மந்தம்' என்று பொதுவாக ஒரு சொலவடை உண்டு. ஆனால், இன்னும் ஊர்க்கோயில்களில், கிராமங்களில், அப்துல்காதருக்கு மட்டும் அல்ல அந்தோணிதாசுக்கும் கூட தொடர்பு உண்டு, என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன சில...
உடைந்த முதுகுத்தண்டை நிமிரவைத்த முருகன் அருள்! – நெகிழும் `காவடி’ விநாயகம்
தோளில் காவடியையும், கால்களில் சலங்கையும் கட்டிக்கொண்டு, காலில் சக்கரம் மாட்டாத குறையாக ஊர் ஊராகச் சுற்றி, இவருடைய காவடி ஆட்டம் நடக்காத ஊரே இருக்காது என்னுமளவுக்கு, காவடி ஆட்டமே தன்னுடைய உயிர்நாடியாகக் கொண்டிருந்த...
பழனி முருகனுக்கு நடக்கும் அபிஷேகம் – வீடியோ
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்று பழனி. இங்குள்ள முருகன் சிலை போகர் என்னும் சித்தரால் செய்யப்பட்டது என்பது நாம் அறிந்ததே. பல சிறப்புக்கள் பெற்ற இந்த முருகன் சிலைக்கு...
முருகனை வணங்குவதால் என்னவெல்லாம் பெறலாம் தெரியுமா ?
தமிழ் கடவுளான முருகனை மக்கள் எப்போதிருந்து வழிபட தொடங்கினார்கள் என்று யாராலும் அறுதியிட்டு கூறவே முடியாது. உலகின் முதல் மொழியான தமிழ் மொழியை உலகிற்கு தந்தவர் முருகனே. பல யூகங்களை கடந்து தன்னுடைய...
இரத்த ஓட்டத்துடனும் வியர்வையுடனும் காணப்பட்ட முருகன் சிலை!
நாகப்பட்டினம் பொருள்வைத்தசேரி கிராமத்தில் வசித்த சிற்பி சிறந்த முருக பக்தர். அழகன் முருகனின் சிலையை வடிக்க வேண்டும் என்ற தன் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் வகையாய், சோழ அரசர் (அவ்வூரை அப்போது...
பழனி முருகன் சிலை கொடிய விஷக்கலவையால் செய்யப்பட்டதா ?
தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்று பழனி. இந்த கோவிலில் உள்ள முருகனின் சிலை மிகவும் பழமையானது என்பது நாம் அறிந்ததே. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இப்படி ஒரு சிலையை...
டச்சுப் படையினரை அலறவிட்ட முருகன் சிலை. 350 ஆண்டுகளுக்கு முன்பு அரங்கேறிய மர்மம்
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்று திருச்செந்தூர். இந்த கோவில் உள்ள மூலவரின் சிலையை கிட்டதட்ட 350 ஆண்டுகளுக்கு முன்பு டச்சுப் படையினர் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கடல் கடந்து சென்ற அந்த...