Tag: nalla velai kidaika valipadu in tamil
நல்ல வேலை, உயர் பதவி கிடைக்க முருகர் வழிபாடு
"உத்தியோகம் புருஷ லட்சணம்" என்று கூறுவார்கள். இன்று ஆண்களுக்கு இணையாக பெண்களும் வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டார்கள். ஒருவருடைய அந்தஸ்தை நிர்ணயிக்கக்கூடிய ஒரு விஷயமாக கருதுவது வேலை தான். என்ன வேலை செய்கிறார்கள்...
படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்க முருகன் வழிபாடு
இந்த உலகத்தில் வேலைக்கு பஞ்சமே இல்லை. எவ்வளவோ வேலைகள் இருக்கின்றன. இருப்பினும் பலரும் வேலை கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள். இதற்கு காரணம் அவர்கள் படித்த படிப்பிற்கேற்ற வேலை வேண்டும், திறமைக்கேற்ற வேலை வேண்டும், அந்தஸ்தை...
பதவி உயர்வு கிடைக்க வளர்பிறையில் செய்ய வேண்டிய வழிபாடு
வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற வேண்டும் என்றால் அதற்கான வழிபாட்டை நாம் வளர்பிறையில் செய்ய தொடங்க வேண்டும். இன்றைய தினம் மாசி அமாவாசை. அமாவாசை முடிந்தவுடன் வளர்பிறை தொடங்கும். வளர்பிறை தினத்தில் பின் சொல்லக்...
வேலை கிடைப்பதில் இருக்கும் தாமதம் நீங்க பரிகாரம்
படித்து முடித்துவிட்டு அந்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க வேண்டும் என்று போராடும் இளைஞர்கள் பலர் இருக்கிறார்கள். ஒரு சிலரோ தங்களுக்கு என்ன வேலை கிடைக்கிறதோ அந்த வேலையில் சேர்ந்து விடுவோம் என்று நினைப்பார்கள்....
நல்ல வேலை கிடைக்க பிள்ளையார் மந்திரம்
கை நிறைய சம்பளத்தோடு மனசுக்குப் பிடித்த வேலை கிடைக்க வேண்டும் என்று விடாமல் முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு ரொம்ப ரொம்ப பயனுள்ளபடி அமையும். காரணம் இந்த மந்திரத்தை...
நல்ல வேலை கிடைக்க முருகர் வழிபாடு
நிரந்தரமான நல்ல வேலை கிடைத்து, ஒரு இடத்தில் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதுதான் நம்மில் பல பேருடைய கனவாக இருக்கிறது. ஆனால் இன்றைய சூழ்நிலையில் நல்ல வேலை நல்ல சம்பளத்தோடு, நமக்கு சவுகரியமான...
நல்ல வேலை கிடைக்க விநாயகர் வழிபாடு.
கஷ்டப்பட்டு படிக்கும் அனைவரும் நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதிலும் குறிப்பாக அவர்கள் ஆசைப்பட்ட கனவு வேலை கிடைக்க வேண்டும் என்றுதான் முதலில் முயற்சி செய்வார்கள். அப்படிப்பட்ட கனவு வேலையை...
ஹனுமனை இப்படி சுற்றி வந்தால் மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும்.
நிறைய பேருக்கு, உடனடியாக நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்ற சூழ்நிலை இருக்கும். அடுத்த மாதம் நான் சம்பாதித்தால் தான் என் குடும்பம் மூன்று வேலை வயிறு நிரம்ப சாப்பிடும். இல்லையென்றால் பட்டினி...
முருகனை 19 முறை இப்படி சுற்றி வந்தால் மனதிற்கு பிடித்த வேலை, கை நிறைய...
படித்த படிப்புக்கு ஏற்ற, நாம் விரும்பிய வேலையை அடைவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. கை நிறைய சம்பளத்தோடு கௌரவத்தோடு, வேலை பார்க்க வேண்டும் என்றால், அதற்கு வழி காட்டக்கூடிய கடவுள்...
எந்த வேலையும் கிடைக்கவில்லையா? கிடைத்த வேலையில் பிரமோஷன் இல்லையா? அரசாங்க வேலைக்கு முயற்சி செய்தும்...
படித்து முடித்துவிட்டு வேலை தேடும் நபர்கள் ஏதாவது ஒரு வேலை கிடைக்காதா? என்று ஏங்கிக் கொண்டிருப்பார்கள். வேலையில் சேர்ந்து ஒரு வருடம் ஆகிவிட்டது இன்னும் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கவில்லையே...