Home Tags Ninaithathu nadakka pariharam

Tag: Ninaithathu nadakka pariharam

uppu

10 நாளில் நினைத்தது நடக்க கல் உப்பு பரிகாரம்

நம் மனதில் நினைக்கக்கூடிய விஷயங்கள் எல்லாம் வரிசையா, நல்லபடியாக நடக்க தொடங்கி விட்டால், சந்தோஷத்தில் பிறகு வரக்கூடிய நாட்கள் எல்லாமே நமக்கு நல்லபடியாக தான் செல்லும். அடுத்தடுத்து தொடர் வெற்றிகள் குவியும். ஆனால்...
homam sucess

நினைத்தது நினைத்தபடி நடக்க பரிகாரம்

நல்லதை நினைப்பவர்களுக்கு நல்லதே நடக்கும். தீயதை நினைப்பவர்களுக்கு தீயதே நடக்கும். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று பல மொழிகளை நாம் கேட்டிருப்போம். நம் உள்ளத்தில் நாம் நன்மையை நினைத்து எந்த...
sabala yegadasi

நினைத்தது நடக்க சபல ஏகாதேசி தாந்த்ரீக பரிகாரம்

தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் சிறந்ததாக திகழக்கூடியது மார்கழி மாதம். மாதங்களில் நான் மார்கழி என்று கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறியிருப்பதால் மார்கழி மாதம் என்பது பெருமாளுக்குரிய மாதமாகவும் கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வளர்பிறையில் வரக்கூடிய...
amman4

வேண்டுதல் உடனே பலிக்க பரிகாரம்

நாளைக்கு அப்படி என்ன அதிசய நாள். நாளை கழித்து தானே தீபாவளி வருகிறது. நாளைக்கு என்ன நாளாக இருக்கும் என்று எல்லோரும் கண்டிப்பாக யோசிப்பீங்க. நாளைக்கு 11.11.2024 நான்கு ஒன்று, ஒன்றாக சேர்ந்து...
pillaiyar

விநாயகரை எப்படி கும்பிட்டால் நினைத்தது உடனே நடக்கும்? இந்த சூட்சம ரகசியம் உங்களுக்கு தெரியுமா?

நினைத்த காரியம் தடையில்லாமல் நடப்பதற்கு விநாயகர் வழிபாடு தான் நமக்கு கை கொடுக்கும். காரியத்தடை விலக, முழுமுதற் கடவுளான விநாயகரை எப்படி வழிபாடு செய்வது என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த பதிவு தான்...
vishnu

24 மணி நேரத்திற்குள் நீங்கள் நினைத்தது நடக்கும். விதியால் நடக்கக்கூடாது என்று எழுதி இருந்தாலும்,...

அட, நம்பிக்கை தாங்க வாழ்க்கை. நடக்கும் என்றால் அது நிச்சயம் நடக்கும். நடக்காது என்றால் அது நிச்சயம் நடக்காது. இந்த நல்ல விஷயம், நிச்சயம் உங்களுக்கு நடக்கும் என்று விதியில், உங்களுடைய தலையெழுத்தில்...
perfume-anjaneyar

ஆசைப்பட்டதெல்லாம் கிடைக்க ஆஞ்சநேயர் வழிபாடு! இதை செய்தால் தொட்டதெல்லாம் துலங்கும்.

வெற்றி மேல் வெற்றி கிடைக்க, நினைத்தது நடக்க, ஆசைப்பட்டது நிறைவேற ஒரு கொடுப்பினை வேண்டும். இது எல்லோருக்கும் அமைவது கிடையாது. ஏதோ ஒரு விஷயத்துக்காக எல்லோருமே ஒரு தேடலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். இந்த...
vinayagar-arugampul

என்ன நினைத்தாலும் அப்படியே நடக்க 7 சனிக்கிழமைகளில் பிள்ளையாருக்கு செய்ய வேண்டியது என்ன தெரியுமா?...

மனதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கவலைகள் இருந்து கொண்டே இருக்கும். சிறு பிள்ளைகளுக்கு கல்வியில் ஆரம்பித்து, திருமணம், குடும்பம், கடன் வரை ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு பிரச்சனைகள் இருக்கும். இந்த பிரச்சனைகளை எளிதாக...
mahalashmi

வெறும் 11 ரூபாய் இருந்தால், 11 லட்சம் கூட சுலபமாக சம்பாதிக்கலாம். நீங்கள் மனதில்...

11 லட்சம் மட்டும் இல்லைங்க, அதையும் தாண்டி பல விஷயங்களை சாதிப்பதற்கு தேவையான சக்தி இந்த தந்திரமான பரிகாரத்திற்கு உண்டு. வாழ்க்கையில் நாம் நினைத்ததெல்லாம் நடந்தே ஆக வேண்டும் என்று அடம் பிடிப்பது...
hanuman

உங்கள் கையால் இந்த மாலையை இறைவனுக்கு கட்டிப்போட்டு பாருங்கள். உங்களுடைய வேண்டுதலுக்கு உடனே உயிர்...

சில பேருடைய வேண்டுதலுக்கு உயிர் இருக்கவே இருக்காது. அப்படி என்றால் என்ன அர்த்தம். சில பேருக்கு இறைவனிடம் வைத்த வேண்டுதல் பலிக்காது. சில பேர், இந்த நல்லது நடக்க வேண்டும் என்று இறைவனிடம்...
pooja-room-vilakku

விடியாத கஷ்டங்களுக்கு கூட, விடிவு காலம் பிறக்க வீட்டில் ஒரே ஒரு விளக்கை இப்படி...

விடியாத கஷ்டத்திற்கு விடிவு காலம் பிறக்க செய்ய வேண்டிய வழிபாடு, ஒரே வழிபாடு, அது தீப வழிபாடு தான். தீபச்சுடரால் மட்டும்தான் நாம் வேண்டிய வரங்களை உடனடியாக கொடுக்க முடியும். நமக்கு இருக்கக்கூடிய...
vetrilai-cash

நினைத்தது உடனே நடக்க இதை எழுதுங்கள். இரண்டே நாட்களில் நம்ப முடியாத அதிசயம் நிச்சயம்...

நியாயமான கோரிக்கை. எனக்கு இந்த நல்ல விஷயம், குறிப்பிட்ட இந்த சமயத்தில் நடந்திருக்க வேண்டிய விஷயம்தான். ஆனால் ஏனோ நேரம் காலம் காரணமாக தாமதித்துக் கொண்டே செல்கிறது. இந்த நல்லது நடந்து விட்டால்...
hanuman

ஆஞ்சநேயருக்கு இந்த பூவை சூட்டி வேண்டிக் கொண்டால், நீங்கள் நினைத்தது 11 வாரங்களில் நடக்கும்.

நாம் எதிர்பார்க்கக் கூடிய, ஒரு நல்லது கூட நமக்கு நடக்கவே மாட்டேங்குது. எல்லா கஷ்டமும் துன்பமும் ஒரு சேர வந்து துன்புறுத்துகிறது. குடும்பத்தில் இருக்கக்கூடிய கஷ்டத்திலிருந்து எப்படி வெளிவருவது என்று தெரியவில்லை. பணக்கஷ்டத்தை...
mahalakshmi-vilakku

மகாலட்சுமி தாயாருக்கு உங்கள் கையால் இந்த மாலையை கட்டி போட்டால் நீங்கள் மனதில் நினைத்தது...

மனதில் நினைத்த வேண்டுதல் நல்லபடியாக நிறைவேற வேண்டுமா. தாயாரின் பாதங்களை நம்பிக்கையோடு பற்றி கொண்டு வீட்டில் இருக்கும் பெண்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். எவ்வளவு பெரிய வேண்டுதலாக இருந்தாலும் சரி அதை...
amman

ஒரு சொம்பு தண்ணீரை கையில் இப்படி வைத்துக் கொண்டு அம்மனிடம் என்ன வரம் கேட்டாலும்,...

வேண்டிய வரங்களை தன்னுடைய பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதில் சக்தி தேவிக்கு நிகர் இந்த உலகத்தில் வேறு எந்த சக்தியும் கிடையாது. பூமியில் இருக்கக்கூடிய உயிரினங்களை எல்லாம் தன்னுடைய குழந்தைகளாக பாவித்து ஒரு தாயாக...
sudam

விரும்பியதை மனதில் நினைத்துக் கொண்டு, எரிகின்ற கற்பூரத்தின் மேல் இந்த 2 பொருட்களை போட்டால்,...

விரும்பியதை அடைய வேண்டும் என்றாலே கொஞ்சம் போராடத்தான் வேண்டும். விரும்பிய பொன், பொருள், விரும்பிய வாழ்க்கை, என்று எதுவாக இருந்தாலும் சரி நாம் விரும்பிய பொருள் கொஞ்சம் போராட்டத்திற்கு பின்பு நாம் கைக்கு...
hanuman

உங்கள் ஆசையை இந்த இலையில் எழுதினால் அது அப்படியே நடக்கும். நினைத்தது நடக்க, புதிய...

ஆசைகள் நிறைவேற, புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்க, ஜெயித்தே ஆக வேண்டும் என்ற நம்பிக்கை முதலில் நம் மனதில் ஆழ பதிய வைக்க வேண்டும். இதில் தோற்றுவிடுவோமோ, இந்த வேலைக்கு சென்றால் நமக்கு...
vinayagar-pray

இந்த 1 பொருளை கையில் வைத்துக் கொண்டு நீங்கள் எதை மனதில் நினைத்தாலும் அது...

பொதுவாகவே மனிதர்கள் தங்களுடைய மனதில் இரண்டு விஷயங்களை நினைப்பார்கள். நமக்கு நல்லது நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு ரகம். இரண்டு, அடுத்தவர்களுக்கு எப்படியாவது இந்த கெடுதல் நடந்துவிட வேண்டும் என்று நினைப்பவர்கள்...
uppu

தீராத பிரச்சனைகள் தீரவும், நீங்கள் மனதில் நினைத்தது நடக்கவும் அனைவரது வீட்டில் இருக்கும் இந்த...

வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொருவரும் அவற்றில் இருந்து விடுபடுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி சாதாரண உப்பை வைத்து பிரச்சினையை எப்படி சரி செய்ய...
sivan

21 நாட்களில் நீங்கள் நினைத்தது அப்படியே நடக்கும். அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று...

நிறைய பேருக்கு சிவன் வழிபாடு செய்வதில் ஒரு மனபயம் இருக்கும். சிவன் வழிபாடு செய்தால் வாழ்வில் நிறைய கஷ்டங்கள் வரும். அந்த எம்பெருமான் நமக்கு நிறைய துன்பங்களை கொடுப்பான். நம்மிடம் இருப்பதை எல்லாம்...

சமூக வலைத்தளம்

643,663FansLike