Tag: Panam eppadi serum
கல் உப்புடன் இந்த பொருளை சேர்த்து வைத்தால், பண பிரச்சனை, பல மயில் தூரம்...
பணப் பிரச்சனையை வெகு தூரம் துரத்தி அடிக்க ஒரு சின்ன தாந்திரீக பரிகாரத்தை தான் இன்று பார்க்கப் போகின்றோம். எல்லோருக்கும் தான் பண பிரச்சினை இருக்கிறது. ஆகவே வரக்கூடிய பண பிரச்சனையை கண்டு...
கிராம்பை பீரோவில் இப்படி வைத்தால், கட்டு கட்டாக பணத்தை காந்தம் போல உங்கள் வீட்டு...
கட்டு கட்டாக பணத்தை பீரோவில் கொட்டி வைத்துக் கொள்ள யாருக்குத்தான் பிடிக்காது. நினைத்தாலே எல்லோருக்கும் ஆசை வரத்தானே செய்யும். கட்டு கட்டாக பணத்தை சேர்க்க வேண்டும் என்றால் ஆசையோடு பணத்தை சம்பாதிக்க வேண்டும்....
பணம் நிரந்தரமாக நமது கையில் தங்க இந்த பரிகாரங்களை செய்தால் மட்டும் போதும்
நமது கைக்கு வரும் பணத்தை எப்பொழுதும் பூஜை அறையில் வைக்கக் கூடாது. ஏனென்றால் பணம் பல்வேறு நபர்களின் கைகளுக்குச் சென்று மாறி மாறி வந்திருக்கும். பூஜை அறை என்பது தெய்வத்தன்மை மிகுந்த இடமாக...
நீங்கள் போதும் என்று சொன்னாலும் உங்கள் கையில் பணம் புரண்டு கொண்டே இருக்க இந்த...
இன்றைய சமுதாயம் ஏழை பணக்காரன் என்ற இருவித மக்களைக் கொண்டுள்ளது. ஏழையாக இருப்பவர்கள் பணக்காரர்களுக்கு பலவித வேலைகளை செய்து கொடுப்பவர்களாக மட்டுமே இருக்கின்றனர். ஆனால் பணக்காரர்களாக இருப்பவர்கள் மேலும் மேலும் பணத்தை சேர்த்துக்...
வீட்டில் பணம் சேர, பணம் பல மடங்காகப் பெருக இந்தப் பத்து விஷயங்களை தவறாமல்...
பெரும்பாலும் மனிதனாகப் பிறந்தவர்கள் அனைவரும் இறைவனிடம் வேண்டிக் கொள்ளும் ஒரு விஷயம், நான் நன்றாக இருக்க வேண்டும், எனது குடும்பம் நன்றாக இருக்க வேண்டும், எனது குடும்பத்திற்கு தேவையான பணம் கிடைக்க வேண்டும்,...
இந்த நான்கு பொருட்களை மட்டும் ஒன்றாக சேர்த்து வைத்து பாருங்கள். நீங்கள் போதும் போதும்...
பணத் தேவை இல்லாதவர்கள் என்று எவருமில்லை. எவ்வளவு பணக்காரர்களாக இருந்தாலும் இன்னும் கொஞ்சம் பணம் வேண்டும் என்ற ஆசை தான் இருக்கும். இன்னும் கொஞ்சம் அதிகம் கிடைத்துவிட்டால் இதை விட அதிகமாக வேண்டும்...
இந்த அற்புத தீபத்தை உங்கள் வீட்டில் ஒரு நாள் முழுவதும் எரிய விட்டால் போதும்....
மனிதனுக்கு தேவைகள் என்பது இருந்துகொண்டே இருக்கும். எவ்வளவு சம்பாதித்தாலும் அந்தப் பணம் தனது குடும்ப வாழ்க்கைக்குப் போதுமானதாக இருப்பதில்லை. குறைந்த பணம் சம்பாதிப்பவருக்கும் சரி, அதிக பணம் சம்பாதிப்பவருக்கும் சரி அவர்களின் வாழ்க்கை...
உங்கள் பூஜை அறையில் இந்த ஒரு பொருள் இருக்கிறதா? அப்படி இல்லை என்றால் அதிர்ஷ்டம்...
ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் வாழ்க்கையில் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. படிப்பு இல்லாதவன் கல்வி வேண்டும் என்றும், பணம் இல்லாதவன் பணம் வேண்டும் என்றும், தொழில் இல்லாதவன் தொழில் வேண்டும் என்றும், வேலை இல்லாதவன்...
உங்கள் வீட்டின் பூஜை அறையில் இந்த கலசம் இருக்கிறதா? இந்த ஒரு கலசம் இருந்தால்...
இன்றைய சமூகத்தில் ஏழை, பணக்காரர்கள் என்ற இரு பிரிவினர் இருக்கின்றனர். ஒருவன் என்ன தான் கடினமாக உழைத்தாலும் அவனது உயர்வு என்பது சிறிய அளவாகத் தான் இருக்கும். ஒரு சிலர் பெரிதளவில் கடின...
உங்கள் வீட்டில் இடம் இல்லை என்றாலும் சிறு தொட்டியிலாவது இந்த ஒரு செடியை மட்டும்...
இன்றைய காலகட்டம் காலை விடிந்தது முதல் இரவு உறங்க செல்லும் நேரம் வருவது வரை எப்படித்தான் செல்கிறது என்று பலருக்கும் தெரிவதில்லை. காலை எழுந்து தங்களின் அன்றாட வேலைகளை முடித்துவிட்டு வேலைக்கு செல்பவர்கள்...
பணம் பொருள் பல மடங்கு பெருக இந்தத் தாமரை விளக்கு பூஜையை எவ்வாறு செய்ய...
அக்காலம், இக்காலம், எக்காலமாக இருந்தாலும் மனிதன் உழைத்தால் மட்டுமே உயர முடியும். அவ்வாறு ஒவ்வொரு மனிதர்களும் தங்களின் உழைப்பை கொட்டி கொடுத்துதான் வாழ்வில் முன்னேற முடியும். ஆனால் இன்றைய சமுதாயத்தில் கடினமாக உழைப்பவர்களுக்கு...
வீட்டில் பணம் நிலைக்க வில்லையா? நினைத்த அளவிற்கு செல்வம் பெருக வில்லையா? இந்த எளிய...
சில வீடுகளில் பண வரவு அதிகமாக இருந்தாலும் ஏதேனும் ஒரு வகையில் அந்த பணம் செலவாகி விடுகிறது, கையில் பணம் தங்குவதே இல்லை, என்று சாதா பண பிரச்சினை பற்றி புலம்பிக்கொண்டே இருப்பார்கள்....
போதும் போதும் என்கிற அளவிற்கு பணத்தை ஈர்க்க இந்த 7 பொருட்களை எப்படி பயன்படுத்துவது...
பொதுவாகவே சில பொருட்களுக்கு பணத்தை ஈர்க்கும் தன்மை உண்டு என்று வாஸ்து ஜோதிடத்தில் சில ரகசிய குறிப்புகள் உள்ளன. இந்தந்த பொருட்களை இந்த திசையில் வைத்தால் அதிர்ஷ்டம் பெருகும் என்பார்கள். அதே போல்...
பொருளாதார பிரச்சனைக்கு உடனடி தீர்வு தரும், தந்திர சூட்சுமத்தில் இதுவும் ஒன்று. வெள்ளிக் கிழமையில்...
எந்த ஒரு மங்களகரமான விஷயத்தை தொடங்கினாலும் அதை, ஏன் வெள்ளிக்கிழமை அன்று தொடங்க வேண்டும்! என்று நம் முன்னோர்கள் சொல்கிறார்கள்? பொருளாதாரப் பிரச்சினைக்கு உடனடி தீர்வை பெற வேண்டுமென்றால், வெள்ளிக்கிழமை அன்று உங்கள்...
சிறு வயதிலிருந்தே பணம் சேர்ப்பதற்கு, நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறீர்களா? எடுக்க எடுக்க பணம்...
சில பேரெஎல்லாம், சிறிய வயதிலிருந்தே பணத்தை சேர்ப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டு வருவார்கள். குழந்தையிலிருந்தே கஷ்டத்தை மட்டும் அனுபவித்து வருபவர்கள், நன்றாக உழைப்பார்கள். கை நிறைய சம்பாதிப்பார்கள். ஆனால் தனக்கென்று, ஒரு ரூபாய் பணத்தை,...
5 ரூபாய் இருந்தால் போதும் உங்கள் வீட்டில் மேலும் செல்வம் சேரும், வியாபாரம், தொழில்...
இன்று இருக்கும் சூழ்நிலையில் பணம் தான் பிரதானமாக இருக்கிறது. பணம் இருந்தால் தான் எதையும் நம்மால் வாங்க முடியும் என்பதை இந்த சூழ்நிலையில் பலரும் உணர்ந்திருப்பார்கள். பணம் எவ்வளவு முக்கியம் என்பதை விட,...
பணவரவிற்கு தடையாக இருக்கும் எப்படிப்பட்ட, கண்ணுக்குத் தெரியாத தோஷமும் தெறித்து ஓடும். இந்த ஒரு...
பணக்காரர்களுக்கு அதிகப்படியான பணம் மேலும் மேலும் சேர்ந்து கொண்டே இருக்கின்றது. ஏழையாக இருப்பவர்கள் மேலும் மேலும் ஏழையாகிக் கொண்டே இருக்கிறார்கள். இன்றைய சூழ்நிலையில் நடப்பது இதுதான். யாராலும் மறுக்க முடியாத உண்மை. என்ன...
தப்பான வழியில் சம்பாதித்தால் சீக்கிரமே பணக்காரர் ஆகிவிடலாமா? இப்படி ஒரு எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா?
உலகம் இருக்கும் இன்றைய சூழ்நிலையில் பணக்காரராக இருக்க வேண்டும் என்றால் என்ன செய்வது? இன்றைக்கு பணக்காரர்களாக இருப்பவர்கள் எப்படி அந்தப் பணத்தை சம்பாதித்து இருப்பார்கள்? இந்த இரண்டு கேள்வியை பற்றி சிந்திக்காத மனிதர்களே...