Tag: Panam peruga valigal Tamil
இந்த 1 பொருளை இந்தந்த இடங்களில் வையுங்கள்! அடுத்த கொஞ்ச நாளில் கை நிறைய...
பணம் என்பது ஒருவருடைய கையில் நிலையாக நிலைக்கும் விஷயமல்ல. இன்று உங்கள் கையில் இருந்தால் நாளை வேறு ஒருவருடைய கையில் இருக்கும். கைக்கு கை பணம் மாறுவதால் அதற்கு தோஷம் உண்டு. பணத்தை...
நாளை வெற்றிலையின் மேல் இந்த 1 பொருளை, இப்படி தடவி, பணம் வைக்கும் பெட்டியில்...
பணம் நம் வீட்டில் பணப் பெட்டியில் கொட்டோ கொட்டென்று கொட்ட வேண்டும் என்றால், முதலில் நாம் செய்ய வேண்டியது, பணத்தை சம்பாதிப்பதற்கு தேவையான முயற்சிகளை எடுப்பது தான். முயற்சியே செய்யாமல் வெறும் பரிகாரத்தை...
உங்கள் வீட்டில் பீரோவை எப்படி வைத்திருக்கக் கூடாது தெரியுமா? இப்படி மட்டும் தெரியாமல் கூட...
எல்லோருடைய வீட்டிலும் பீரோ வைக்கும் திசை என்பது மிகவும் முக்கியமாகும். பெரும்பாலும் பீரோவில் தான் நாம் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் சேர்த்து வைப்போம். பணம் வைக்கும் இடம் சரியாக இல்லாவிட்டால் வாஸ்து படி...
பணத்தை இந்த இடத்தில் மட்டும் வைத்து விட்டால் பணம் 1 ரூபாய் கூட சேரவே...
பணம் என்பது சாட்சாத் மகாலட்சுமியின் அம்சம் என்றாலும், அது பல இடங்களில் போய், பல பேருடைய கைகளில் புழங்கி, நம்மிடம் நம் வீட்டில் வந்து சேர்கிறது. இப்படி சேரும் பணம் வீட்டில் எங்கெல்லாம்...
என்னதான் சம்பாதித்தாலும் பணம் வந்த வழியே சென்று விடுகிறதா? செவ்வாய் கிழமை இப்படி தீபம்...
ஒரு சிலருக்கு எல்லாம் பணம் பல வழிகளில் வரும். ஆனால் எப்படி? எந்த வழியில் வந்தாலும் அதே போல வந்த வழியே சென்றும் விடும். அவர்களுக்கு முந்தய சில காலம் வரை வருமானம்...
பணம் இருக்கும் இடத்தில் இந்த 2 பொருள் இருந்தால்! அள்ள அள்ள குறையாத பணம்...
பணம் இருக்கும் இடத்தில் ஒரு சில பொருட்களை சேர்த்து வைப்பதால் தன ஆகர்ஷண சக்தி உண்டாகும் என்பது ஆன்மிக சூட்சம விதி. இதற்கு உதாரணமாக ஒரு விஷயத்தை எடுத்துச் சொல்லலாம். பணத்தை ஈர்க்கும்...
உங்கள் கைக்கு வரக்கூடிய சில்லரைக் காசுகளை, இப்படி செய்தால், கட்டாயம் உங்கள் கையில் காசு...
பணம் என்றால் 100 ரூபாய் நோட்டு, 500 ரூபாய் நோட்டு, 2000 ரூபாய் நோட்டுகளை தான் பத்திரமாக எடுத்து வைக்க வேண்டுமா? சில்லரையாக இருக்கும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய்...
நீங்கள் நினைத்த அளவிற்கு வருமானம் பெருகி, வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க இந்த 3 பொருட்களை...
வீட்டில் பண புழக்கம் அதிகரிக்க, முதலில் வருமானம் பெருக வேண்டும். வருமானம் இல்லாமல் வீட்டில் எப்படி பணப்புழக்கம் பெருகும்? ஜீபூம்பா மந்திரம் போட்டவுடன் எங்கிருந்தோ எல்லாம் பணம் வருவதில்லை. நாம் உழைத்து சம்பாதித்தால்...
இந்த 1 பொருளை சிறிது பணத்துடன் குறிப்பிட்ட இந்த நேரத்தில் சேர்த்து வைத்தால் நீங்களும்...
இன்று பலருக்கு இருக்கும் பிரச்சனை, பண பிரச்சனையாக தான் இருக்கும். பணப் பிரச்சினை இல்லாத மனிதனே இல்லை என்று கூறும் அளவிற்கு பணத்தட்டுப்பாடு ஒவ்வொருவரது மனதிலும் உறுத்தலாக இருந்து வருகிறது. பணத்தை ஈர்ப்பதற்கு...
உங்கள் வீட்டில் பணம் காய்க்கின்ற மரம் வளர வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா?
பணம் காய்க்கும் மரமா? என்று தலைப்பை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைய வேண்டாம். உங்கள் வீட்டிற்கு நிரந்தரமான பணவரவை கொடுக்கக் கூடிய மரம், உங்கள் மனதில் வளர வேண்டும் என்றால், அதற்கு என்ன பரிகாரத்தை...
பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்க, உங்கள் கையில் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்துக்...
அத்தியாவசிய தேவையில் முதலிடம் பிடித்திருப்பது இந்த பணம்தான். பணம் இல்லை எழுந்தால் யாராலும் வாழ்ந்துவிட முடியாது. பணம் மட்டும் இருந்தாலும் யாராலும் வாழ்ந்து விட முடியாது. ஒருவரது வாழ்க்கையில் பணத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம்...
மகாலக்ஷ்மியை வசியம் செய்ய பணப்பெட்டியை இப்படி வைத்து கொள்ளுங்கள்
செல்வம் என்பது நிலையற்ற தன்மையுள்ளது. இன்று ஒரு இடத்தில் இருக்கும். நாளை வேறொரு இடத்தில் இருக்கும். எங்கு இருக்க வேண்டும் என்பது லக்ஷ்மி தேவியின் கைகளில் உள்ளது. நம் கையில் ஒன்றும் இல்லை....
காலையில் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் எதிர்பார்த்த பணவரவு கிடைக்குமா?
ஒருவருக்கு வாழ்க்கையில் நேரம் நன்றாக இருந்தால் எந்த ஒரு பிரச்சனையின் தாக்கமும் அவர்களுக்கு அதிகமாக இருக்காது. அதுவே ஒருவருக்கு கெட்ட நேரம் ஆரம்பித்து விட்டால் போதும், சிறிதளவு கஷ்டங்கள் கூட பெரியதாக பாதிப்பைத்...
இந்தப் பொருளை அதிக பணம் செலவழித்து வாங்கிக் கொண்டே இருந்தால், பண வரவு வந்து...
நம் வீட்டில் பண வரவிற்காக நாம் இன்றளவும் எத்தனையோ முயற்சிகளை எடுத்துக் கொண்டுதான் வருகின்றோம். யார் எதை சொன்னாலும் சரி 'பணம் நமக்கு அதிகமாக சேரும்' என்று கூறினால் மட்டும் போதும் அந்த...
உங்களுக்கு சொந்த வீடு, வாகனம், சொத்துகள் கிடைக்க இவற்றை செய்யுங்கள்
பணம், புகழ் போன்றவை எவருக்குமே நிரந்தரம் இல்லாதது. இந்த உண்மையை அனைவரும் உணர்ந்து கொண்டாலே பல பிரச்சினைகளை தீர்த்து விட முடியும். எனினும் நல்ல முறையில் பணத்தை ஈட்டுபவர்கள் எதிர்கால வாழ்க்கையில் தங்களுக்கு...