Tag: Panam peruga valigal Tamil
வீட்டில் அடிக்கடி பணம் வீண் விரயமாகிறதா? சேமிக்கவே முடியலையா? இந்த 1 பொருள் போதும்...
நாம் என்னதான் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்தாலும் உழைத்த பணம் கையில் தங்குவது என்பது தான் மிகவும் முக்கியம். பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்தாலும் சரி, ஐம்பதாயிரம் ரூபாய் சம்பாதித்தாலும் சரி உழைக்கின்ற பணத்தை எவ்வளவு...
நீண்ட ஆயுள் கிடைக்க, வருமானம் உயர ஆடி மாதத்தில் இதை செய்ய மறக்காதீங்க! கஷ்டம்...
இவ்வருடம் ஆடி மாதம் அமாவாசை உடன் கூடி வருவது ரொம்பவே விசேஷமானது. ஆடி முதல் நாளும், கடைசி நாளும் அமாவாசையாக இருக்கிறது. நீண்ட ஆயுள் கிடைக்கவும், வருமானம் உயரவும் ஆடி மாதத்தில் செய்ய...
பணத்துடன் இந்த குச்சியை வைத்து பாருங்கள், கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் கட்டுக்கடங்காமல் சேரும்!
பணம் நம்மிடம் சேர்வதற்கு முதலில் மகாலட்சுமியின் அருள் நமக்கு தேவை. இவர்களின் அருள் இருந்தால் தான், குப்பையில் இருப்பவரும் கோடீஸ்வரன் ஆகிறான், கோபுரத்தில் இருப்பவனும் குப்பைக்கு வருகிறான். பணத்துடன் சேர்த்து இந்த குச்சியை...
அள்ள அள்ள குறையாத செல்வம் சேர அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் 10 எளிய பரிகாரங்கள்! இதை...
அள்ள அள்ள குறையாத செல்வங்கள் சேர சிறு எளிய பரிகாரங்கள் ஆன்மீக நூல்களில் கூறப்பட்டுள்ளது. இந்த விஷயங்களை கடைபிடிப்பவர்களுக்கு பொருளாதார ரீதியான உயர்வு உண்டாகும், அவர்கள் செய்யும் செயல் வெற்றியாகும், இதனால் பணம்...
உங்க மணி பர்சில் இதை 2 துண்டு வச்சு பாருங்க வராத பணம் கூட...
கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணம் பல வழிகளில் கரைந்து போய் இருக்கும் மாத கடைசியில்! ரெண்டு வருடத்திற்கு முன்பு குறைந்த சம்பளம் வாங்கும் பொழுது பத்தாத பணம், இப்போது இரட்டிப்பாக வருமானம் வந்தும்...
வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க பூஜை அறையில் இருக்க வேண்டிய முக்கியமான 3 விஷயங்கள் என்னென்ன?...
வீட்டில் எப்பொழுதும் பணம் புழங்கிக் கொண்டே இருக்க அனுதினமும் காலை, மாலை இருவேளையும் விளக்கு ஏற்றி பூஜை செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறி சென்றுள்ளனர். ஆனால் இன்று ஒரு வேளை...
கோடி கோடியாய் பணம் சேர எந்த தெய்வங்களுக்கு இந்த பூவை சமர்ப்பிக்க வேண்டும் என்கிற...
'பணம் என்றால் பிணமும் வாயைப் பிளக்கும்' என்று கூறுவார்கள். அந்த அளவிற்கு பணம் இல்லையேல் எதுவும் இல்லை என்கிற நிலைமை வந்துவிட்டது. பணத்தால் எல்லாவற்றையும் அடைந்துவிட முடியாது என்றாலும், பணத்தால் அடைய முடியாது...
தரித்திரம் நீங்கி, பண புழக்கம் அதிகரிக்க உங்களுடைய பார்சில் இந்த 1 பொருளை வைத்தால்...
நாம் பேசும் வார்த்தைகளும், நாம் நடந்து கொள்ளும் முறையும் நம்மை வழிநடத்திச் செல்கின்றன என்பது ஆன்மிக உண்மை ஆகும். நல்ல வார்த்தைகளை பிரயோகிப்பதும், நல்ல விஷயங்களை செய்வதும் நம்மை மென்மேலும் முன்னோக்கி கூட்டி...
கையில் காசு, பணம் புழங்காமல் இருக்க இது கூட ஒரு காரணம் தான் தெரியுமா?...
நாம் செய்யும் ஒவ்வொரு விஷயங்களிலும், ஒவ்வொரு விதமான பலன்களை பெறுவோம். நேரடியாகவோ மறைமுகமாகவோ நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் அல்லது தீமைகள் எதுவாக இருந்தாலும், அது நம் கர்ம வினைப்படி அமைகிறது. நீங்கள் நல்லது...
வீட்டில் இருக்கும் செல்வத்தை இரட்டிப்பாக்கும் கண்ணாடி! என்ன கண்ணாடி அது? கண்ணாடி எப்படி பணத்தை...
பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் கண்ணாடி நிச்சயம் இருக்கும். ஆனால் இந்த கண்ணாடி முகம் பார்க்கும் கண்ணாடி ஆகும். மங்களகரமான பொருட்களுடன் தாம்பூலம் சேர்த்துக் கொடுக்கப்படும் கண்ணாடி ஒன்று உண்டு. அது மிக சிறிய...
பணம் வீண் விரயமாகாமல் மேலும் பன்மடங்கு அதிகரிக்க பணம் வைக்கும் இடத்தில், கணக்கு எழுதி...
புத்திக்கு அதிபதியாக விளங்கும் புத்தி பகவான் நம்முடைய அறிவாற்றலையும், ஞானத்தையும் அதிகரிக்கச் செய்கிறார். ஒருவர் திறமையுடன், புத்திக் கூர்மையுடன் செயல்படுவதற்குத் புதனுடைய அருள் கண்டிப்பாக தேவை. இவருடைய அருளை பெறவும், பணம் பன்மடங்கு...
பணம் உங்கள் வீடு தேடி வேகமாக வர வேண்டுமா? இந்த நம்பரை ஒரு முறை...
இந்த எண்களை எழுதினால் பணவரவு கிடைக்குமா, என்ற ஒரு துளி சந்தேகம் இருந்தாலும் பரிகாரத்தின் மூலம் நிச்சயமாக நமக்கு பலன் கிடைக்காது. இந்த எண்களை எழுதுவதன் மூலம் நம்முடைய பணத்தேவை பூர்த்தியாகும், நமக்கு...
போதும் என்ற அளவில் பணம் உங்களைத் தேடி வர தினமும் காலை கண்விழித்ததும் இதனை...
"உப்பில்லாத சாதம் குப்பையிலே" என்ற பழமொழிக்கு ஏற்ப "பணம் இல்லாத வாழ்க்கை நிம்மதி இல்லாத வாழ்க்கை" என்பது இன்றைய சமூக நிலையில் நிலவிக் கொண்டிருக்கிறது. ஒரு மனிதன் தனது வாழ்க்கையை சாதாரணமாக வாழ்வதற்கும்...
இந்த தவறை வீட்டில் இருக்கும் பெண்கள் செய்தால், கைக்கு வரும் பணம் தங்காமல் போய்விடும்....
வீட்டில் இருக்கும் ஆண்கள், பெண்கள், வளர்ந்த பிள்ளைகள் வரை எல்லோரும் ஓடி ஓடி வேலை செய்து பணத்தை சம்பாதிக்கிறோம். ஆனால் கைக்கு வரும் பணம் வீட்டிற்கு போதுமானதாக இல்லை. தேவைகளை பூர்த்தி செய்து...
பெண்கள் சமையலறையில் இந்த 2 விஷயங்களை மறக்காமல் செஞ்சு பாருங்க! சேமிப்பு உயர்ந்து செல்வ...
பெண்கள் சமையல் அறையில் எப்பொழுதும் ஆளுமை செலுத்துகின்றனர். எனவே நீங்கள் ஆளுமை செலுத்தும் இந்த சமையலறையில் இந்த இரண்டு விஷயங்களை செய்து வைக்கும் பொழுது சேமிப்பது பன்மடங்கு உயர்வதாக ஐதீகம் உண்டு. சமையலறையில்...
சம்பளம் வாங்கியவுடன் முதல் வேலையாக இந்த 3 விஷயங்களை செய்தால் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
பொதுவாக சம்பளம் வாங்கியதும் முதல் வேலையாக புண்ணியத்தை சேர்க்க தான, தர்மங்கள் செய்ய சொல்வது வழக்கம். வாங்கிய சம்பளத்தில் ஒரு பகுதியை ஏழுமலையானுக்கு காணிக்கை செலுத்தினால் உங்களுக்கு பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்து விடுவார்...
கையிலும், பையிலும் பணப்புழக்கம் அதிகரிக்க கண்ணாடி தம்ளரை இப்படி செய்து வைத்தால் போதுமே!
போதிய அளவிற்கு உழைப்பு இருந்தாலும் பணவரவு வருவதில் சிக்கல் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருந்தால் அந்த இடத்தில் லட்சுமி கடாட்சம் குறைந்து காணப்படுகிறது என்பது தான் அர்த்தம். ஆன்மீக ரீதியாக ஒரு சில...
குடும்பத்தில் பணத்தடை நீங்கி குபேர யோகம் பெற செய்ய வேண்டிய முக்கிய விஷயம் என்ன...
குடும்பத்தில் இருக்கும் பொருளாதார ரீதியான பிரச்சனைகள், பணத் தடைகள் நீங்கி செல்வ செழிப்பு உயர மகாலட்சுமி வழிபாடு செய்வது மிகவும் முக்கியம். செல்வ கடவுளாக இருக்கும் குபேரனை வழிபடுவது கூட செல்வ செழிப்பை...
பீரோவில் வைக்கும் பணமெல்லாம் பஞ்சாக காற்றில் பறக்கிறதா? பணம் உங்களை விட்டு பறந்து செல்லாமல்...
பேப்பர் பறக்காமல் இருப்பதற்கு பேப்பர் வெயிட்டை வைப்பது போலவே, பணம் நம்மைவிட்டு பறக்காமல் இருக்க, அதாவது பணம் வீணாக செலவாகாமல் இருக்க, பணத்தை பாதுகாக்க, ஒரு பொருளை நாம் பணத்தின் மேல் வைக்கப்...
பணத்தை ஈர்க்க, தீராத கடன் தீர, தொழிலில் லாபம் பெற இந்த 1 பொருள்...
"கருங்குரங்கின் குருதி எடுத்து உலகத்தை ஈர்க்கலாம், நாடாளும் மன்னனையும் நம் காலடியில் வீழ்த்தலாம்". என்பது சித்தர்களின் கூற்று. இதன் அர்த்தம் என்னவென்றால் மிளகினையே இங்கு கருங்குரங்கு என்று சித்தரித்து உள்ளனர். மிளகினை இடித்து...