Home Tags Perumal manthiram

Tag: perumal manthiram

- Advertisement -
perumal money

வருமானத்தை அதிகரிக்கும் பெருமாள் மந்திரம்

ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கையில் வளர்ச்சிகள் உண்டாக வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். ஒரு நாளில் இருந்ததை விட அடுத்த நாள் சற்று கூடுதலான ஏதாவது ஒரு வகையில் முன்னேற்றம் என்பது உண்டாக வேண்டும் என்று...
perumal om

சகல செல்வங்களைப் பெற உதவும் பெருமாள் மந்திரம்

காக்கும் கடவுளாக திகழக் கூடியவர் திருமால் என்று நம் அனைவருக்குமே தெரியும். இந்த உலகத்தில் வாழக்கூடிய ஒவ்வொரு உயிரினத்தையும் காத்து ரட்சிக்க கூடிய தெய்வமாக தான் பெருமாள் திகழ்கிறார். அதனால் நாம் கண்டிப்பான...
perumal om

செல்வ செழிப்புடன் வாழ பெருமாள் மந்திரம்

பணக்கார தெய்வமாக திகழக்கூடியவர் பெருமாள். அதிலும் குறிப்பாக திருப்பதி ஏழுமலையானை குறிப்பிட்டு நாம் கூறலாம். அப்படிப்பட்ட திருப்பதி ஏழுமலையானுக்குரிய வழிபாடுகளை செய்வதற்கு உகந்த மாதமாக புரட்டாசி மாதம் திகழ்கிறது. ஒவ்வொரு வருடமும் வரக்கூடிய...
perumal pray

புரட்டாசி மாத ஏகாதசி வழிபாடு

விரதங்களிலேயே மிகவும் உயரிய விரதமாக திகழ்வது ஏகாதசி விரதம். ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறை மற்றும் தேய்பிறை ஏகாதசி என்று இரண்டு முறை வரும். ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய இரண்டு திதிகளிலும் நாம் பெருமாளை...
peruaml om

வறுமையை நீக்கும் ஏகாதசி மந்திரம்

ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறை மற்றும் தேய்பிறை ஏகாதசி என்று இரண்டு ஏகாதசி வரும். இந்த இரண்டு ஏகாதசியிலும் நாம் பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும். அதிலும் கிருஷ்ண ஜெயந்தி முடிந்த பிறகு வரக்கூடிய...
perumal one rupee

செல்வத்தை வாரி வழங்கும் ஏகாதசி வழிபாடு

செல்வத்திற்கு அதிபதியாக திகழக்கூடியவரும் செல்வம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கக்கூடிய தெய்வமாக திகழ்பவர் பெருமாள் என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட பெருமாளுக்கு உரிய வளர்பிறை ஏகாதசியாக தான் இன்றைய நாள் திகழ்கிறது...
perumal money

பணக்கஷ்டத்தை தீர்க்கும் வளர்பிறை ஏகாதசி வழிபாடு.

செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் பணக்கஷ்டம் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் மகாலட்சுமியை வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. மகாலட்சுமியை மட்டும் நாம் வழிபாடு செய்தோம் என்றால் நமக்கு செல்வ செழிப்பு...
perumal manthiram

ஒவ்வொரு நாளும் சிறப்பான நாளாக மாற

நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் மாறி நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்றுதான் ஒவ்வொரு நாள் பிறக்கும் பொழுதும் நாம் நினைப்போம். ஆனால் பலருக்கும் அப்படி நடப்பது கிடையாது. பலருக்கும் ஒவ்வொரு...
perumal manthiram

பணம் சேர பெருமாள் மந்திரம்

மாசி மாதம் என்பதே மிகவும் சிறப்புக்குரிய மாதம். அந்த மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு திதியும் அதற்குரிய பலனை தரும். அந்த வகையில் மாசி மாதத்தில் வரக்கூடிய ஏகாதசி என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது....
perumal om

வேண்டுதலை நிறைவேற்றும் ஒரு வரி மந்திரம்

மார்கழி மாதம் பெருமாளுக்கு உரிய மாதம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட மார்கழி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமை என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. அப்படிப்பட்ட சனிக்கிழமை வருடத்தின் முதல் சனிக்கிழமையாக இருக்கும்...
perumal manthiram

பணவரவு அதிகரிக்க ஏகாதசி மந்திரம்

ஒவ்வொரு தெய்வங்களின் வழிபாடுகளிலும் திதிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. இந்த திதிகளை கணக்கில் கொண்டு நம்முடைய அனைத்து வழிபாடு முறைகளும் கணிக்கப்படுகிறது. அதில் முக்கியமான ஒன்று தான் இந்த ஏகாதசி திதி. ஏகாதசி...
perumal thalikai vazhipadu

புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை நாளை பெருமாளுக்கு இதை வைத்து வழிபட்டால் சகல செல்வத்தையும் தாராளமாக...

புரட்டாசி மாதம் என்றதுமே முதலில் ஞாபகம் வருவது பெருமாளும் கோவிந்தா என்ற நாமமும் தான். ஆடம்பரப் பிரியரான இவர் எளிய மக்களும் தங்களால் இயன்ற வகையில் வணங்கினாலும் அவர்களுக்கு உடனே அருளை வாரி...
astro-perumal

12 ராசிக்கும் பெருமாள் மந்திரம்! புரட்டாசி மாதம் முடிவதற்குள் பெருமாளை நினைத்து இந்த 1...

இந்த மாதம் பெருமாளுக்கே உரிய புரட்டாசி மாதம். இந்த மாதத்தில் பெருமாள் வழிபாடு நமக்கு கைமேல் பலனை கொடுக்கும். பெருமாள் மனதை குளிர வைக்கக்கூடிய, வறுமையை நீக்கக்கூடிய, கடனை குறைக்கக்கூடிய, செல்வ செழிப்பை...
perumal-astro

12 ராசிகளுக்கும் பெருமாளின் 1 வரி மந்திரம். தினமும் இந்த மந்திரத்தை உச்சரித்தால் வறுமை,...

எவ்வளவு தான் ஓடிஓடி உழைத்தாலும் கடைசியில் கையில் பணம் மிஞ்சுவது கிடையாது. கடனும் வறுமையும் மட்டும்தான் நிற்கிறது. என்னை பிடித்த தரித்திரம் எப்போதுதான், என்னை விட்டு விலகும். இதற்கு என்னதான் தீர்வு, என்று...
perumal

நீங்களே எதிர்பாராத மிகப்பெரிய திருப்புமுனை உங்கள் வாழ்க்கையில் ஏற்பட வேண்டுமா? புரட்டாசி மாதம் முடிவதற்குள்...

புரட்டாசி மாதம் இறுதி வாரம் வந்துவிட்டது. இந்த புரட்டாசி மாதம் முடிவதற்குள் பெருமாளை ஒரே ஒரு நாளாவது, இந்த முறைப்படி வழிபாடு செய்து பாருங்கள். எதிர்பாராத அதிர்ஷ்டங்களையும், எதிர்பாராத திருப்பு முனையையும், எதிர்பாராத...
perumal

இன்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை. பெருமாளுக்கு இந்த பொருளை நெய்வேதியமாக வைத்து வழிபாடு செய்தீர்களா?...

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்று, நம்மில் நிறைய பேருடைய வீட்டில் பெருமாளுக்கு விசேஷமான வழிபாடுகள் நடந்திருக்கும். பெருமாளுக்கு பிடித்த, பலவகையான பலகாரங்களும், பழ வகைகளும், பெருமாளுக்கு படைக்கப்பட்டு, மாவிளக்கு போடும் பழக்கம்...
perumal

பலமுறை முயற்சி செய்தும் ஒரு காரியத்தில் வெற்றி கிடைக்கவில்லையா? கஷ்டமான விஷயத்தை கூட, சுலபமாக...

வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் இருந்து ஒரு மனிதன் வெற்றியை மட்டுமே அனுபவித்துக் கொண்டிருந்தால், தோல்வியில் இருக்கக்கூடிய அனுபவம் என்ன வென்று, தெரியாது. தோல்வி இல்லாமல் நமக்கு வெற்றி கிடைக்கும் பட்சத்தில், வெற்றியில் இருக்கக்கூடிய...
perumaal

ஏகாதசி அன்று ஜபிக்கவேண்டிய பெருமாளின் தமிழ் மந்திரம்

ஏகாதசி அன்று பெருமாளை நினைத்து விரதம் இருந்து அவருக்கான மந்திரத்தை ஜெபிப்பவர்கள் பிறப்பில்லா பெருநிலையை அடைவார்கள் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த வகையில் நீங்கள் ஏகாதசி அன்று மிக எளிதாக ஜபிக்கக்கூடிய பெருமாளின்...
Perumal-theepam1

அதிஷ்டம் தரும் பெருமாள் மந்திரம்

நாம் வாழ்வில் என்னதான் கடினமாக உழைத்தாலும், நற்பண்புகளோடு வாழ்ந்தாலும் சில சமயம் நமக்கு நியாமாக நமக்கு கிடைக்க வேண்டிய நற்பலன்கள் கிடைக்காமல் போய் விடுகிறது. ஆனால் தகுதியே இல்லாதவர்களுக்கு நன்மைகள் பல நடக்கிறது....
Perumal (1)

தினமும் துதிக்கவேண்டிய விஷ்ணு மந்திரம்

காக்கும் கடவுளான விஷ்ணுவை பலர் தினமும் வழிபடுவதுண்டு. அப்படி வழிபடுகையில் அவருக்குரிய மந்திரம் அதை கூறுவதன் பயனாக அவர் உள்ளம் மகிழ்ந்து நமக்கான குறைகளை போக்கி அருள்வார். அந்த வகையில் நாம் தினம்...