Tag: perumal manthiram
பணவரவு அதிகரிக்க ஏகாதசி மந்திரம்
ஒவ்வொரு தெய்வங்களின் வழிபாடுகளிலும் திதிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. இந்த திதிகளை கணக்கில் கொண்டு நம்முடைய அனைத்து வழிபாடு முறைகளும் கணிக்கப்படுகிறது. அதில் முக்கியமான ஒன்று தான் இந்த ஏகாதசி திதி. ஏகாதசி...
புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை நாளை பெருமாளுக்கு இதை வைத்து வழிபட்டால் சகல செல்வத்தையும் தாராளமாக...
புரட்டாசி மாதம் என்றதுமே முதலில் ஞாபகம் வருவது பெருமாளும் கோவிந்தா என்ற நாமமும் தான். ஆடம்பரப் பிரியரான இவர் எளிய மக்களும் தங்களால் இயன்ற வகையில் வணங்கினாலும் அவர்களுக்கு உடனே அருளை வாரி...
12 ராசிக்கும் பெருமாள் மந்திரம்! புரட்டாசி மாதம் முடிவதற்குள் பெருமாளை நினைத்து இந்த 1...
இந்த மாதம் பெருமாளுக்கே உரிய புரட்டாசி மாதம். இந்த மாதத்தில் பெருமாள் வழிபாடு நமக்கு கைமேல் பலனை கொடுக்கும். பெருமாள் மனதை குளிர வைக்கக்கூடிய, வறுமையை நீக்கக்கூடிய, கடனை குறைக்கக்கூடிய, செல்வ செழிப்பை...
12 ராசிகளுக்கும் பெருமாளின் 1 வரி மந்திரம். தினமும் இந்த மந்திரத்தை உச்சரித்தால் வறுமை,...
எவ்வளவு தான் ஓடிஓடி உழைத்தாலும் கடைசியில் கையில் பணம் மிஞ்சுவது கிடையாது. கடனும் வறுமையும் மட்டும்தான் நிற்கிறது. என்னை பிடித்த தரித்திரம் எப்போதுதான், என்னை விட்டு விலகும். இதற்கு என்னதான் தீர்வு, என்று...
நீங்களே எதிர்பாராத மிகப்பெரிய திருப்புமுனை உங்கள் வாழ்க்கையில் ஏற்பட வேண்டுமா? புரட்டாசி மாதம் முடிவதற்குள்...
புரட்டாசி மாதம் இறுதி வாரம் வந்துவிட்டது. இந்த புரட்டாசி மாதம் முடிவதற்குள் பெருமாளை ஒரே ஒரு நாளாவது, இந்த முறைப்படி வழிபாடு செய்து பாருங்கள். எதிர்பாராத அதிர்ஷ்டங்களையும், எதிர்பாராத திருப்பு முனையையும், எதிர்பாராத...
இன்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை. பெருமாளுக்கு இந்த பொருளை நெய்வேதியமாக வைத்து வழிபாடு செய்தீர்களா?...
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்று, நம்மில் நிறைய பேருடைய வீட்டில் பெருமாளுக்கு விசேஷமான வழிபாடுகள் நடந்திருக்கும். பெருமாளுக்கு பிடித்த, பலவகையான பலகாரங்களும், பழ வகைகளும், பெருமாளுக்கு படைக்கப்பட்டு, மாவிளக்கு போடும் பழக்கம்...
பலமுறை முயற்சி செய்தும் ஒரு காரியத்தில் வெற்றி கிடைக்கவில்லையா? கஷ்டமான விஷயத்தை கூட, சுலபமாக...
வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் இருந்து ஒரு மனிதன் வெற்றியை மட்டுமே அனுபவித்துக் கொண்டிருந்தால், தோல்வியில் இருக்கக்கூடிய அனுபவம் என்ன வென்று, தெரியாது. தோல்வி இல்லாமல் நமக்கு வெற்றி கிடைக்கும் பட்சத்தில், வெற்றியில் இருக்கக்கூடிய...
ஏகாதசி அன்று ஜபிக்கவேண்டிய பெருமாளின் தமிழ் மந்திரம்
ஏகாதசி அன்று பெருமாளை நினைத்து விரதம் இருந்து அவருக்கான மந்திரத்தை ஜெபிப்பவர்கள் பிறப்பில்லா பெருநிலையை அடைவார்கள் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த வகையில் நீங்கள் ஏகாதசி அன்று மிக எளிதாக ஜபிக்கக்கூடிய பெருமாளின்...
அதிஷ்டம் தரும் பெருமாள் மந்திரம்
நாம் வாழ்வில் என்னதான் கடினமாக உழைத்தாலும், நற்பண்புகளோடு வாழ்ந்தாலும் சில சமயம் நமக்கு நியாமாக நமக்கு கிடைக்க வேண்டிய நற்பலன்கள் கிடைக்காமல் போய் விடுகிறது. ஆனால் தகுதியே இல்லாதவர்களுக்கு நன்மைகள் பல நடக்கிறது....
தினமும் துதிக்கவேண்டிய விஷ்ணு மந்திரம்
காக்கும் கடவுளான விஷ்ணுவை பலர் தினமும் வழிபடுவதுண்டு. அப்படி வழிபடுகையில் அவருக்குரிய மந்திரம் அதை கூறுவதன் பயனாக அவர் உள்ளம் மகிழ்ந்து நமக்கான குறைகளை போக்கி அருள்வார். அந்த வகையில் நாம் தினம்...