Home Tags Selvam peruga Pariharam

Tag: Selvam peruga Pariharam

- Advertisement -
varahi rice drum

ஆஷாட பஞ்சமி பரிகாரம்

ஆஷாட பஞ்சமி என்பது மிகவும் விசேஷமான பஞ்சமியாக கருதப்படுகிறது. ஆனி மாதத்தில் வரும் பஞ்சமியை தான் நாம் ஆஷாட பஞ்சமி என்கிறோம். பொதுவாகவே பஞ்சமி என்பது வராகி அம்மனுக்குரிய வழிபாட்டு திதியாக கருதப்படுகிறது....
mahalakshmi vasambu

வற்றாத செல்வம் பெற வசம்பு பரிகாரம்

ஒருவருக்கு வீண் விரயம் ஏற்பட்டு கொண்டு இருக்கிறது, மருத்துவ செலவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்னும் பட்சத்தில் அவருக்கு எவ்வளவுதான் பணவரவு வந்தாலும் அவை ஒன்றுமில்லாமல் போய்விடும். இன்னும் சிலர் இருக்கிறார்கள் வீண்விரயம்...
hanuman pray lady

அதிர்ஷ்டம் தேடி வர அப்பளம் பரிகாரம்

நம்மில் அனைவருக்குள்ளும் இந்த ஒரு கேள்வி நிச்சயமாக இருக்கும். அதாவது நாமும் தினமும் உழைக்கிறோம் சம்பாதிக்கிறோம் ஆனாலும் நம்மிடம் பணம் தங்குவதில்லை நம்முடைய பொருளாதார நிலை குறிப்பிட்ட அளவிற்கு மேல் உயர்வதில்லை. ஆனால்...
mahalashmi2

செல்வாக்கோடு வாழ செம்பருத்திப்பூ பரிகாரம்

சமுதாயத்தில் அந்தஸ்தோடு செல்வாக்கோடு வாழ வேண்டும் என்ற ஆசை நம்மில் பல பேருக்கு இருக்கிறது. இன்றைய சமுதாயம் ஒரு மனிதனுக்கு செல்வாக்கையும், உயர்ந்த மரியாதையும் கொடுக்கிறது என்றால், அது எதற்காக. சொத்து சுகம்...
vinayagar sembaruthi

அட்சய பாத்திரமே உங்கள் கையில் வந்ததை போல அள்ள அள்ள குறையாத...

சங்கடஹர சதுர்த்தி என்றாலே நமக்கு விநாயகர் ஞாபகத்திற்கு வந்து விடுவார். ஏனென்றால் அவருகான ஒரு விசேஷ வழிபாட்டிற்குரிய நாள் என்றால் அது இந்த சங்கடஹர சதுர்த்தி தான். அதிலும் செவ்வாய்க்கிழமையில் வருவது மிகவும்...
kubera

வற்றாத செல்வத்தை தரும் ஒரே ஒரு சுருக்குப்பை. இந்த பை உங்கள் வீட்டில் இருந்தால், ...

செலவுக்கேற்ற வருமானம் வருகிறது என்று கோடீஸ்வரனின் வாயில் கூட வரவே வராது. எவ்வளவுதான் வருமானம் வந்தாலும் போதவில்லை, பற்றவில்லை, பற்றாக்குறை, இல்லை, என்ற வார்த்தை மட்டும்தான் ஒருவரின் வாயிலிருந்து வருகிறது. ஒரு லட்ச...
Perumal Dhaniyam

தன தானியத்தை அள்ளித் தரும் தாந்திரீக பரிகாரங்கள். இந்த சூட்சமங்களை நீங்கள் அறிந்து கொண்டாலே...

தன வசியம் உண்டாக நம்முடைய இந்து சாஸ்திரத்தில் நிறைய பரிகாரங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் ஒரு வீட்டில் என்னென்ன இருக்க வேண்டும் என்பதை அதில் மிகவும் முக்கியமாக சொல்லப்பட்டிருக்கிறது. அதில் குறிப்பிட்டு இருக்கும் சில...
cash7

கையாலாகாதவனை கூட, செல்வந்தராக மாற வைக்கும் ஆலமர விழுது பரிகாரம். திறமை இல்லாதவனுக்கு கூட...

சில பேருக்கு திறமையே இருக்காது. அதிர்ஷ்டம் அவனை வாழ்வில் கை தூக்கி விடும். சில பேருக்கு இயற்கையாகவே நல்ல அறிவும் திறமையும் இருக்கும். ஆனால் வாழ்வில் முன்னேறுவதற்கான வழி இருக்காது. இப்படி இரண்டு...
mahalashmi

பல தலைமுறைக்கு சொத்து சுகம் சேர்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தால், இந்த 1...

காசு, பணம், பெயர், புகழ், சொத்து, சுகம் இவைகள் எல்லாமே ஒரு விதமான போதை. கொஞ்சமாக காசு, கொஞ்சமாக பெயர், புகழ், வந்து விட்டாலே அதிலிருந்து நம்மால் வெளிவர முடியாது. மேலும் மேலும்...
dhupam

வரவேண்டிய பணம், பொன், பொருள், வாய்ப்பு, எல்லாம் வாசலிலேயே நிக்குதா? வெள்ளிக்கிழமை இந்த புகையை...

எல்லாமும் கிடைப்பது போல இருக்கும். ஆனால் கடைசியில் எல்லாம் கைநழுவி சென்றுவிடும். வீட்டு வாசல் வரைக்கும் வந்த மகாலட்சுமி, நம் வீட்டிற்குள் வந்திருக்க மாட்டாள். கடைசி நேரத்தில் வாய்ப்புகளை கை நழுவ விட்டு,...
cash

இந்த குணம் இருந்தால் உங்களால் வாழ்க்கையில் பெரிய செல்வந்தர்களாக மாறவே முடியாது. செல்வந்தராகக் கூடிய...

என்னிடம் பேங்கில் கோடிக்கணக்கில் பணம் இல்லை. நான் வாழ்வதற்கு பெரிய பங்களா இல்லை. என்னிடம் வாசலில் நிற்க வைக்க பெரிய பெரிய கார்கள் இல்லை. விலை உயர்ந்த தங்கமும் வைடூரியமும் இல்லை. நான்...
vetrilai-deepam-lakshmi

இஷ்டப்பட்ட லட்சியத்தை கஷ்டப்படாமல் அடையலாம். வீட்டில் இந்த 1 தீபத்தை மட்டும் ஏற்றி வழிபாடு...

சில பேர் இஷ்டப்பட்ட விஷயங்களை கஷ்டப்படாமல் அடைந்து விடுவார்கள். சில பேர் இஷ்டப்பட்ட விஷயத்தை, மிக மிக கஷ்டபட்ட பின்பு தான் அடைவார்கள். சில பேரால் எவ்வளவு தான் கஷ்டப்பட்டாலும் இஷ்டப்பட்டதை அடையவே...

கடல் போன்ற கடன் சுமையும் கண்ணுக்கு தெரியாமல் போக, இந்த ஒரு ரூபாய் போதும்....

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மிக மோசமான சூழ்நிலை என்பது ஒருவரிடம் வாங்கிய கடனை திருப்பி அடைக்க முடியாமல் அந்த மனிதரின் முன் தலை குனிந்து நிற்பது தான். இதை சந்திக்காமல் வாழ்க்கையில் அடுத்த...