Tag: selvam sera
திருஷ்டி தோஷம் நீங்க வெள்ளிக்கிழமை செய்ய வேண்டியது
வீட்டில் அனைத்து சந்தோஷத்தையும் பெற்று தருவதற்கு முதலில் மகாலட்சுமி தாயாரின் அருட்கடாட்சம் நிச்சயமாக தேவை. அந்த கடாசத்தை நாம் பெற உதவக் கூடிய நாளெனில் அது வெள்ளிக்கிழமை தான். மற்ற தினங்களில் நாம்...
வாழ்வு வளம் பெற விநாயகர் வழிபாடு
விநாயகர் என்றாலே விக்னங்களை தீர்ப்பவர். நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து விதமான இன்னல்களையும் நீக்கி நம்மை நல்ல முறையில் வாழ வைக்கக் கூடிய எளிமையான தெய்வம் எனில் அவர் விநாயகர் தான். தெய்வங்களிலே...
வாழ்க்கையில் உயர நரசிம்மர் மந்திரம்
வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் பணம் பெயர் புகழ் அந்தஸ்து என அனைவர் முன்னிலையிலும் கவுரவமாக வாழ வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள் அதற்கான முயற்சி போராட்டம் தான் தினம் தினம் நாம் செய்யக்...
மார்கழி முதல் நாளில் வாங்க வேண்டிய பொருள்கள்
மார்கழி மாதம் என்றாலே சிறப்புக்குரிய மாதம் தான். அதிலும் இந்த வருடம் மார்கழி மாதம் ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு உகந்த நாள். அதிலும் ஒன்று என்ற எண்ணும் சூரிய...
பணம் பெயர் புகழ் அந்தஸ்து என அனைத்தையும் பெற இந்த ஆலயத்திற்கு ஒரு முறை...
உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் தான் நல்ல முறையில் வாழ வேண்டும் என்று நினைப்பதுண்டு. இந்த எண்ணம் எல்லோருடைய வாழ்க்கையிலும் பலிப்பதில்லை. ஒரு சிலர் வாழ்க்கையில் எத்தனை முயற்சிகளை எடுத்தாலும் அனைத்தும் தோல்வியிலே...
வெள்ளிக்கிழமையில் இதற்கென பத்து ரூபாய் செலவு செய்தால் கூட போதும், உங்களுக்கு ஜாக்பாட் அடித்தது...
வெள்ளிக்கிழமை என்றாலே மிகவும் விசேஷமானது தான். அதுவும் வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயார் சுக்கிர பகவான் இருவருக்கும் மிக மிக விசேஷமானது. இந்த வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஓரையில் செய்யும் பரிகாரம், தீபம் இவை எல்லாமே...
செல்லும் இடமெல்லாம் உங்களை வெல்ல யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஆளுமை திறனுடன்...
எந்த ஒரு மனிதனும் சமுதாயத்தில் நல்ல அந்தஸ்துடனும் பிறர் போற்றும் வகையில் நல்ல பேரும் புகழும் பெற்று செல்வ செழிப்புடன் வாழவே ஆசைப்படுவான். அப்படி வாழ வேண்டும் என்றால் அதற்கு இந்த அம்பிகையை...
பௌர்ணமி நிலவு போல் உங்கள் வாழ்க்கை பிரகாசமாக இருக்க பௌர்ணமி அன்று இந்த தீபத்தை...
பௌர்ணமி என்றாலே நமக்கு ஞாபகத்திற்கு வருவது நில ஒளியின் பிரகாசம் தான். இந்த பௌர்ணமி நாளில் நாம் செய்யும் ஒவ்வொரு பூஜையும் மிகவும் விசேஷமானது. செல்வம் சம்பந்தமான பூஜைகளாக இருக்கட்டும், ஆரோக்கியம் சம்பந்தமான...
நீங்கள் வேண்டும் பணம் உங்களை வந்து அடைய இன்றே இந்த விரலி மஞ்சள் பரிகாரத்தை...
பண தேவை என்பது இல்லாத மனிதரே கிடையாது. ஒவ்வொருவரின் தேவையும் அளவு மாறுபடுமே அன்றி பணம் தேவையில்லை என்று கூறும் ஒருவர் இருக்கவே முடியாது. அதே போல் ஒவ்வொருவருக்கும் ஒரு எண்ணம் இருக்கும்...