Tag: selvam sera
- Advertisement -
நன்மைகளைத் தரும் மகாலட்சுமி தீபம்
மகாலட்சுமி தாயாரின் அருளை பெற வேண்டும் என்பதற்காக பலரும் பல விதங்களில் வழிபாடுகளையும் பரிகாரங்களையும் செய்வார்கள். அதிலும் குறிப்பாக இந்த ஆடி மாதத்தில் பெண் தெய்வ வழிபாடு என்பது மிகவும் சிறப்பு மிகுந்தது....
கோடி மடங்கு பலனை தரும் சிவ நாமம்
இன்று மே மாதம் பத்தாம் தேதி சனிக்கிழமை, சித்திரை நட்சத்திரத்துடன் சேர்ந்து வரக்கூடிய பிரதோஷம். இன்றைய நாளில் பலரும் சிவ வழிபாட்டில் ஈடுபடுவார்கள். மற்ற பிரதோஷங்களில் விரதம் இருந்து வழிபாடு செய்யாதவர்கள் கூட...
ரம்பா திருதியை வழிபாடு
நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்நாளில் ஏதாவது ஒரு சமயத்தில் நன்றாக வாழ்ந்திருப்போம். அதற்குப் பிறகு ஏதோ ஒரு சூழ்நிலையில் அந்த வாழ்க்கை என்பது படிப்படியாக குறைந்தோ அல்லது திடீரென்று மாறி ஒன்றும் இல்லாமல்...
செல்வம் சேர்க்கும் ஸ்தல விருட்சம்
ஒவ்வொரு கோவில்களுக்கும் ஸ்தல விருட்சம் என்று ஒன்று இருக்கும். அதாவது அந்த கோவில் பிரகாரத்திற்குள் பல அதிசக்தி வாய்ந்த குணங்களுடன் கூடிய மருத்துவ மூலிகையாக இருக்கக் கூடிய ஒரு மரம் அமைய பெற்றிருக்கும்....
செல்வம் பெருக சரஸ்வதி பூஜை
நவராத்திரியில் ஒன்பது நாளும் முப்பெரும் தேவியரை வழிபடுவதற்கான சிறந்த நாட்கள் முதல் மூன்று நாட்கள் துர்கை இருந்தாலும் அடுத்த மூன்று நாட்களில் மகாலட்சுமி தாயார் கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி தாயாரையும் வணங்க...
செல்வங்கள் சேர புரட்டாசி வளர்பிறை சதுர்த்தி வழிபாடு
புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்குரிய மாதம். இப்பொழுது நவராத்திரி நடைபெறுகிறது. இது அம்பாளை வழிபாடு செய்வதற்குரிய நாட்கள். இந்த நாட்களில் வரக்கூடிய சதுர்த்தி விநாயகப் பெருமாளுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. இவை மூன்றும் சேர்ந்து...
அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் பூஜை
ஒவ்வொருவரும் அவர்களுடைய வாழ்க்கையில் நிம்மதியாக வாழ வேண்டும், சந்தோஷமாக வாழ வேண்டும், எந்தவித கஷ்டமும் இல்லாமல் வாழ வேண்டும் என்றுதான் நினைப்போம். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகளும் கஷ்டங்களும் இருக்கத்தான் செய்கிறது....
செல்வத்தை ஈர்க்கும் பொருட்கள்
ஒருவருடைய வாழ்க்கையில் அவர் செய்யக்கூடிய செயல்களில் தடைகள் எதுவும் இல்லாமல் வெற்றிகரமாக நடந்தால்தான் அவருக்கு செல்வ செழிப்பு என்பது ஏற்படும். செல்வ செழிப்பிற்கும் தடைகளுக்கும் தாமதங்களுக்கும் மிக முக்கியமான தொடர்பு இருக்கிறது என்பது...
செல்வ வளம் பெருக அரச மர வழிபாடு
தெய்வ வழிபாட்டை மேற்கொள்பவர்கள் அனைவருமே அந்த தெய்வத்திற்கு இணையாக இருக்கக்கூடிய மரங்களையும் வழிபாடு செய்வார்கள். அதிலும் குறிப்பாக மரங்கள் அனைத்திற்கும் அரசனாக திகழக்கூடிய அரச மரத்தை வழிபடாத நபர்களையே இருக்க மாட்டார்கள். அதனால்...
வீட்டில் தெய்வ சக்தி நிறைந்திருக்க வழிபாடு
ஒவ்வொருவரும் வீட்டில் தெய்வங்களை வழிபடுவதாக இருந்தாலும் சரி, ஆலயம் சென்று வழிபடுவதாக இருந்தாலும் சரி நம்முடைய குடும்பம் நல்ல முறையில் தழைக்க வேண்டும் என்பது தான். பெரும்பாலும் நாம் ஆலயம் சென்று வழிபடுவது...
வாழ்க்கையில் ஏற்றம் பெற ஏகாதசி வழிபாடு
தெய்வங்களிலே பணக்கார தெய்வமும் பணத்திற்கான வழிபாட்டிற்குரிய தெய்வம் எனில் அது பெருமாளை தான் குறிக்கும். அத்தகைய பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த தினமாக ஏகாதசி கருதப்படுகிறது. பல தினங்களில் ஏகாதசி திதியானது மிகவும் முக்கியமானதாகவும்...
செல்வம் பெருக வில்வாபிஷேகம்
கொடியது கொடியது வறுமை கொடியது என்று நம்முடைய அவ்வை பாட்டியே கூறியிருக்கிறார்கள். அந்த அளவிற்கு மிகவும் கொடுமையான ஒன்றாக தான் வறுமை திகழ்கிறது. இந்த வறுமையை அகற்றுவதற்கு முதலில் முயற்சியை நாம் மேற்கொள்ள...
திருஷ்டி தோஷம் நீங்க வெள்ளிக்கிழமை செய்ய வேண்டியது
வீட்டில் அனைத்து சந்தோஷத்தையும் பெற்று தருவதற்கு முதலில் மகாலட்சுமி தாயாரின் அருட்கடாட்சம் நிச்சயமாக தேவை. அந்த கடாசத்தை நாம் பெற உதவக் கூடிய நாளெனில் அது வெள்ளிக்கிழமை தான். மற்ற தினங்களில் நாம்...
வாழ்வு வளம் பெற விநாயகர் வழிபாடு
விநாயகர் என்றாலே விக்னங்களை தீர்ப்பவர். நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து விதமான இன்னல்களையும் நீக்கி நம்மை நல்ல முறையில் வாழ வைக்கக் கூடிய எளிமையான தெய்வம் எனில் அவர் விநாயகர் தான். தெய்வங்களிலே...
வாழ்க்கையில் உயர நரசிம்மர் மந்திரம்
வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் பணம் பெயர் புகழ் அந்தஸ்து என அனைவர் முன்னிலையிலும் கவுரவமாக வாழ வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள் அதற்கான முயற்சி போராட்டம் தான் தினம் தினம் நாம் செய்யக்...
மார்கழி முதல் நாளில் வாங்க வேண்டிய பொருள்கள்
மார்கழி மாதம் என்றாலே சிறப்புக்குரிய மாதம் தான். அதிலும் இந்த வருடம் மார்கழி மாதம் ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு உகந்த நாள். அதிலும் ஒன்று என்ற எண்ணும் சூரிய...
பணம் பெயர் புகழ் அந்தஸ்து என அனைத்தையும் பெற இந்த ஆலயத்திற்கு ஒரு முறை...
உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் தான் நல்ல முறையில் வாழ வேண்டும் என்று நினைப்பதுண்டு. இந்த எண்ணம் எல்லோருடைய வாழ்க்கையிலும் பலிப்பதில்லை. ஒரு சிலர் வாழ்க்கையில் எத்தனை முயற்சிகளை எடுத்தாலும் அனைத்தும் தோல்வியிலே...
வெள்ளிக்கிழமையில் இதற்கென பத்து ரூபாய் செலவு செய்தால் கூட போதும், உங்களுக்கு ஜாக்பாட் அடித்தது...
வெள்ளிக்கிழமை என்றாலே மிகவும் விசேஷமானது தான். அதுவும் வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயார் சுக்கிர பகவான் இருவருக்கும் மிக மிக விசேஷமானது. இந்த வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஓரையில் செய்யும் பரிகாரம், தீபம் இவை எல்லாமே...
செல்லும் இடமெல்லாம் உங்களை வெல்ல யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஆளுமை திறனுடன்...
எந்த ஒரு மனிதனும் சமுதாயத்தில் நல்ல அந்தஸ்துடனும் பிறர் போற்றும் வகையில் நல்ல பேரும் புகழும் பெற்று செல்வ செழிப்புடன் வாழவே ஆசைப்படுவான். அப்படி வாழ வேண்டும் என்றால் அதற்கு இந்த அம்பிகையை...
பௌர்ணமி நிலவு போல் உங்கள் வாழ்க்கை பிரகாசமாக இருக்க பௌர்ணமி அன்று இந்த தீபத்தை...
பௌர்ணமி என்றாலே நமக்கு ஞாபகத்திற்கு வருவது நில ஒளியின் பிரகாசம் தான். இந்த பௌர்ணமி நாளில் நாம் செய்யும் ஒவ்வொரு பூஜையும் மிகவும் விசேஷமானது. செல்வம் சம்பந்தமான பூஜைகளாக இருக்கட்டும், ஆரோக்கியம் சம்பந்தமான...



















