Tag: siddhargal
சித்தர்களை வணங்கினால் இறையருள் கிடைக்குமா? சித்தர்களின் சக்தி என்ன? அவர்களால் எதெல்லாம் சாத்தியமாகும்?
தமிழ் மரபின்படி 18 தலையாய சித்தர்கள் நம் நாட்டில் வாழ்ந்துள்ளனர். சித்தர் என்பதற்கு சித்தி பெற்றவர்கள் என்று பெயர். சித் என்றால் அறிவு என்று பொருள். சித்தி பெற்றவர்கள் என்றால் அறிவை பெற்றவர்கள்...
போகருக்கே ஞானம் தந்த புலிப்பாணி சித்தர் பற்றி தெரியுமா?
நம் உலகத்தில் எத்தனையோ அறிய வகையான திகைக்கவைக்கும் சக்திகள் நம் கண்ணுக்குப் புலப்பட்டும் புல படாமலும் உள்ளது. ஆனால் நம் கண்ணிற்கு புலப்பட்டு அதீத சக்திகளை கொண்ட சித்தர்கள் பலரை நாம் மலைகளிலும்...
தண்ணீர் மீது அமர்ந்து தியானம் செய்யும் அதிசய மனிதர் – வீடியோ
சிறுவயதில் நம் எல்லோருக்கும் மாயாஜாலக் கலைகளில் ஒரு தனி ஆர்வம் இருந்ததுண்டு. இது போன்ற வித்தைகளை நாமும் செய்து காட்ட முடியுமா என நம்மில் பலருக்கும் மனதில் ஒரு கேள்வி எழுந்திருக்கும். அப்படியான...
கடவுளுக்கு இணையாக வழிபடப்படும் மனிதர் – பார்த்தாலே வினை தீரும் அதிசயம் – வீடியோ
குழந்தைகளைப்போல கள்ளங்கபடம் ஏதுமற்று இருப்பவர்கள் மகான்களும் சித்த புருஷர்களும். இதன் காரணமாகவே நம்மில் பலர் காரணம் புரியாமலே அவர்களை நோக்கி ஈர்க்கப்படுகிறோம். பொதுவாக சராசரி மனிதர்களின் தொடர்பில்லாத இடங்களில் தனிமையை விரும்பி தங்கியிருப்பார்கள்...
வெளிநாட்டில் இருப்பவர்களின் நோயை வீட்டில் இருந்தபடியே தீர்க்கு பாட்டி – வீடியோ
இந்த உலகத்தில் மனிதர்களாகப் பிறந்த அனைவருமே மனிதனாகவே வாழ்ந்து பின்பு மறைகின்றனர். ஆனால் ஒரு சிலர் மனிதனாகப் பிறந்தாலும் அவனின் உண்மையான லட்சியமான முக்திநிலையை அடைவதற்கு பல கடினமான தவ யோகங்கள் செய்து...
தண்ணீரின் மேல் மிதந்து காட்டிய சித்தர் – வீடியோ
யோகம், தியானம், மூலிகை வைத்தியம் போன்ற கலைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் தான் நமது சித்தர்கள். இக்கலைகளை தமக்கு மட்டுமல்லாமல், பிறருக்கும் பயன்படும் வகையில் குறைகளோடு வருபவர்களின் குறைகளைப் போக்கி அவர்களின் வாழ்க்கையை சித்தர்கள்...
பாடல் மூலம் வாழ்கை ரகசியங்களை சொல்லும் சித்தர் – வீடியோ
"மனிதனும் இறைவனாகலாம்" என்பது நம் முன்னோர்கள் வாக்கு. கடும் தவம் புரிந்து, இறுதியில் ஞான நிலையடைந்து, தாங்கள் அனுபவப் பூர்வமாக உணர்ந்த உண்மையைத் தான் மேற்கூறிய வாக்கியமாக கூறியுள்ளனர் நம் சித்தர்களும், ஞானிகளும்....
ஜீவ சமாதி அடைந்த சித்தர் குழந்தைகளிடம் சூட்சுமமாக பேசும் வீடியோ
சித்தர்கள் பலர் இன்று அரூபமாக நமக்கருகில் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள் என்பது சித்தர் வழிபாட்டில் இருக்கும் பலரின் நம்பிக்கையாக உள்ளது. அதை மெய்ப்பிக்கும் வகையில் ஜீவ சமாதி அடைந்த சித்தர் ஒருவர் குழந்தைகளோடு...
காகத்தை வசியம் செய்து காட்டிய சித்தர் வீடியோ
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
சித்தர்கள் பலர் வசிய கலையில் வல்லவர்கள் என்பது இந்த உலகம் அறிந்த உண்மை. ஆனால் இன்று அந்த சித்தர்கள் யாரும் நம்மோடு வாழவில்லை என்றொரு கருத்து உண்டு. ஆனால் சித்தர்களின்...
மீனாட்சி அம்மன் கோவில் தீவிபத்தை முன்பே சொன்ன சித்தர் அடியார் – வீடியோ
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து நடந்து குறித்து நாம் அறிந்திருப்போம். ஆனால் அந்த தீ விபத்து நடப்பதற்கு சில நாட்கள் முன்பாகவே அது குறித்து பல தகவல்களை...
பர்வத மலையில் சித்தர்கள் நிகழ்த்திய அற்புதம் – வீடியோ
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தென் மாதிமங்கலம் என்னும் ஊருக்கு அருகில் அமைந்துள்ளது பர்வத மலை. சித்தர்களும், ஞானிகளும் இன்றும் இந்த மலையில் சூட்சும ரூபத்தில் வாழ்கின்றனர் என்று பலர் கூறி...
எந்த சித்தர் எத்தனை யுகம் வாழ்ந்தார் தெரியுமா ?
தமிழர்கள் வரலாற்றை புரட்டிப்பார்த்தோமானால் அதில் சித்தர்களுக்கு பெரும் பங்கு உண்டு என்றே கூறலாம். இன்றைய அறிவியலாளர்களால் கண்டறிய முடியாத பலவற்றை அவர்கள் அன்றே கண்டறிந்துள்ளனர். கடவுள் நம்பிக்கையிலும் சரி ஞானத்திலும் சரி அறிவியலிலும்...
ஒரே குகையில் 3 சித்தர்கள் ஜீவ சமாதி – ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்
சித்தர்களை பற்றி நம்மில் பலர் அறிந்திருப்போம். தமிழ் மக்களின் நலனுக்காக அவர்கள் ஆற்றிய பணிகள் எண்ணிலடங்காதவை. சித்தர்கள் பலர் ஜீவ சமாதி அடைந்ததை நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் ஒரே குகையில் ஜீவ...