Home Tags Theeya sakthi in Tamil

Tag: Theeya sakthi in Tamil

bhairavar dheepam

கண் திருஷ்டி எதிரி தொல்லை நீங்க ஏற்ற வேண்டிய தீபம்

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே கண் திருஷ்டி கழிப்பதில் அதிக கவனத்தை செலுத்தி வந்தார்கள். இதற்கு காரணம் மற்றவர்களுடைய கண் திருஷ்டியானது தீய சக்திகளின் தாக்கத்தை விட வெகு விரைவாக வேலை செய்து...
amavasai glass

தீய சக்தியை விரட்டி அடிக்க அமாவாசை பரிகாரம்

ஒரு மனிதனை பாடாய்படுத்தி ஒன்றில்லாமல் செய்யக் கூடிய சக்திகளில் இந்த கண் திருஷ்டி தீய சக்திகளுக்கு எப்போதுமே நிகர் அவைகள் தான். ஒரு மனிதனுக்கு வியாதி வந்து அவன் நிலை குலைந்து போவதற்கு...
sivan vilavam maan

சிவன் அருள் பெற வழிபாடு

சிவபெருமானை வணங்குவதற்கும் அவரின் அருளை பெறுவதற்குமே அவருடைய ஆசி இருந்தால் தான் முடியும். அதனால் தான் அவன் அருளாலே அவன் தாள் பணிந்து என்றதொரு அற்புதமான வாசகத்தை மூலம் அறிய முடிகிறது. அப்பேர்ப்பட்ட...
pornami kiragam

தரித்திரம், கிரக கோளாறு நீங்க பௌர்ணமி பரிகாரம்

ஒருவருக்கு கஷ்டம் என்று வந்து விட்டால் தொடர்ந்து ஒவ்வொன்றாக வந்து கொண்டே இருக்கும். இதை நாம் ஒவ்வொருவரும் அனுபவித்தும் இருப்போம். பலர் அனுபவிப்பதை கேட்டும் இருப்போம். சிலர் நன்றாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். திடீரென...
vasal

வீட்டில் இருக்கும் தீய சக்திகள் விலகி ஓடவும், தெய்வசக்தி குடியேறவும் வீட்டு நிலை வாசலில்...

நம் வாழும் இந்த உலகில் நன்மை தீமை என இரண்டும் கலந்து இருப்பது இயற்கை தான். இதில் நல்லதை கொண்டு நல்ல முறையில் வாழ தான் நாம் முயற்சி செய்ய வேண்டும். இதே...
vasal

எப்பேர்ப்பட்ட எதிர்மறை ஆற்றலும் உங்களை நெருங்காமல் இருக்க வீட்டின் நிலைவாசலில் இந்த ஒரு தீபத்தை...

மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்திகள் இந்த பிரபஞ்சத்தில் இருக்கத் தான் செய்கிறது. அவை மனிதனுக்கு நல்லது செய்தால் அதை நல்ல சக்தி என்றும், கெடுதல் செய்தால் தீய சக்தி என்றும் சொல்கிறோம். ஒரு மனிதன்...
arugampul-vinayagar-dhoobam

உங்கள் வீட்டில் கெட்ட சக்திகள் இருப்பதாக உணர்கிறீர்களா? விநாயகருடைய இந்த ஒரு பொருள் எத்தகைய...

ஒருவருடைய வீட்டில் கெட்ட சக்திகள், அமானுஷ்யமாக சில விஷயங்களை உணரும் பொழுது அங்கு எதிர்மறை ஆற்றல் பெருக துவங்குகின்றது. குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு அல்லது பலருக்கு இது போல ஒரு உணர்வு இருந்தால்...
deepam3

தெய்வசக்தி உங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருக்க, இந்த தீபத்தை தினம்தோறும் ஏற்றி...

நம் வீட்டு குலதெய்வமும் நாம் வழிபாடு செய்யும் இஷ்ட தெய்வங்களும் நம் வீட்டு பூஜை அறையில் நிரந்தரமாகக் குடி கொள்ள வேண்டுமென்றால், தீப வழிபாட்டை எப்படி செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின்...
murugan-milagu

இந்த 2 பொருட்களை சேர்த்து வீட்டின் நிலை வாசலில் கட்டினால் போதுமே! எல்லா தரித்திரமும்...

இந்த பிரபஞ்சத்தில் எந்த அளவிற்கு நல்ல சக்திகளின் ஆதிக்கம் இருக்கிறதோ! அதே அளவிற்கு கெட்ட சக்திகளின் ஆதிக்கமும் நிறைந்து காணப்படுகிறது. திடீரென இனம் புரியாத மனமாற்றம் நம்மை மகிழ்ச்சியில் இருந்து வேறு ஒரு...
narasimha

தீய சக்தியின் ஆதிக்கம் உங்கள் வீட்டில் இருக்கின்றது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்! தீய...

ஒருவருடைய வீட்டில் எப்போது இறைவழிபாடு செய்வதற்கான தடைகள் அதிகமாக வருகின்றதோ, அந்த வீட்டில் தெய்வ சக்தியின் ஆதிக்கம் குறைந்து கொண்டே வருகின்றது என்பது அர்த்தம். எதிர்மறை ஆற்றல்கள் அந்த வீட்டில் குடி போகப்...
lakshmi-kalasam-sembu

வீட்டில் கெட்ட அதிர்வுகள் நீங்க சாம்பிராணி தூபம் போட முடியாதவர்கள் வெள்ளிக்கிழமையில் இதுபோல் செய்து...

எல்லோருடைய வீட்டிலும் நல்ல சக்திகளும், கெட்ட சக்திகளும் கலந்தே இருக்கும். அவ்வகையில் நாம் செய்யும் பூஜை, புனஸ்காரங்கள் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகளை நீக்கி நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்க செய்யும். இதனால் தொடர்ந்து...
thiyanam-sivan

எந்த துஷ்ட சக்தியும் நம்மை தாக்காமல் இருக்க, இந்த மந்திரத்தை ஒரு முறை உச்சரித்தாலே...

நல்ல சக்திகள் இருப்பது எந்த அளவிற்கு உண்மையோ, அதே அளவுக்கு கெட்ட சக்திகளின் ஆதிக்கமும் இந்த பூமியில் இருந்து தான் வருகின்றது. எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத எதிர்மறை ஆற்றலின் மூலமாகவோ, துஷ்ட சக்திகளின்...
narasimmar-atchathai

தீயசக்திகள், உங்கள் வீட்டு வாசல்படியை தாண்டி உள்ளே வருவதற்கு வாய்ப்பே இல்லை. இந்த 2...

நம்முடைய சாஸ்திரத்தில் பாதுகாப்பு என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, தெய்வங்களுக்கு கூட உள்ளது. எல்லா கோவில்களிலும் தெய்வங்களுடைய பாதுகாப்பிற்காக வைத்திருக்கும், துவாரபாலகர்களும், பலிபீடங்களுமே இதற்கு சாட்சி. துவார பாலகர்களின் அனுமதி இல்லாமல், எந்த ஒரு...
amman-vilakku

உங்கள் வீட்டில் தீய சக்தி இருப்பதை இந்த பரிகாரம் உங்களுக்கு அடையாளம் காட்டிவிடும். அதை...

சிலரது வீட்டில் அமானுஷ்யமான விஷயங்கள் அடிக்கடி நடைபெறும். யாரோ ஒருவரின் குரல் கேட்பது போலவும், யாரோ உங்களைத் தொடுவது போலவும் நீங்கள் உணர்வீர்கள். உங்களது சிந்தனை எப்போதும் வேறொரு இடத்தில் இருக்கும். அந்த...
vilvam1

இந்த வேர் உங்கள் வீட்டில் இருந்தால் எதற்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை

பொதுவாக வில்வமரத்தின் புனிதத்தை நாம் எல்லோரும் அறிவோம். தீராத பாவங்களாக இருந்தாலும், அந்த பாவத்தை போக்கக்கூடிய சக்தியானது வில்வ இலைகளுக்கு உண்டு. வில்வ இலைகளால் சிவனுக்கு தொடர்ந்து அர்ச்சனை செய்து வந்தால் நம்...

சமூக வலைத்தளம்

643,663FansLike