Home Tags Varahi amman poojai in Tamil

Tag: Varahi amman poojai in Tamil

varahi2

மார்கழி வெள்ளி வாராகி வழிபாடு

நாளை மார்கழி மாதம் முதல் வெள்ளிக்கிழமை. இந்த முதல் வெள்ளியில் அம்பாள் வழிபாடு செய்வது மிக மிக சிறப்பான பலனை தரும். அதிலும் வாழ்க்கையே போராட்டமாக நடத்திச் செல்பவர்கள், நாளைய தினம் வாராகி...
varahi

இன்று சித்திரை மாத வளர்பிறை பஞ்சமி திதி! இன்று மாலை மட்டும் பூஜை அறையில்...

பஞ்சமி திதிக்கு நாயகியாக திகழ்பவள் வாராஹி அன்னை. இந்த உலகத்தையே பாதுகாத்து அரவணைத்து வைத்ததிருக்கும் பராசக்தி தேவி அவள். அந்த அம்பாளுக்கு உகந்த பஞ்சமி திதியானது இன்றைய தினம் திங்கட்கிழமை வந்திருக்கின்றது. அதிலும்...
Varahi-amman

இன்று பஞ்சமி திதி! வராஹி அம்மனை நினைத்து இந்த 1 வார்த்தையை சொன்னால் போதும்....

வாராஹி அம்மன் வழிபாடு செய்பவர்கள் அனைவருக்கும் தெரியும். அந்த வாராஹி அம்மன் குழந்தை உள்ளம் படைத்தவள் என்று. கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து எந்த ரூபத்தில் ஆவது உதவி செய்யக்கூடிய தாய் தான்...
varahi-vilakku

வாராஹிக்கு இந்த ஒரு விளக்கை ஏற்றினால் செய்வினை உங்கள் பக்கம் கூட நெருங்காது. வந்த...

அண்டம் நடுங்க, சிங்க வாகனத்தின் மீது ஏறி, சத்துருக்களை ஒழித்து, தர்மத்தை நிலை நாட்ட, அதர்மத்தை அழிக்க, அவதாரம் எடுத்தவள் தான் இந்த வாராகி அன்னை. ஏவல், பில்லி, சூனியம், எதிரி தொல்லை,...
varahi-vilakku

வராகித் தாயை வசியம் செய்து, வேண்டிய வரங்களை உடனடியாக பெற, ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இந்த...

தெய்வத்தையே வசியம் செய்வதா? என்று யாரும் தவறாக நினைக்க வேண்டாம். வசியம் என்ற வார்த்தைக்கு அர்த்தமே வேறு. நீங்கள் செய்யக்கூடிய பூஜையில் வாராஹித்தாய் மனம் குளிர்ந்து உங்களுடைய வீட்டிற்கு வந்து நீங்கள் கேட்ட...
varahi

நாளை வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் பஞ்சமி திதி. வாராகி அம்மனுக்கு இந்த 5 இலைகளை...

நாளைய தினம் வெள்ளிக்கிழமை. பஞ்சமி திதியும் சேர்ந்து வந்திருக்கின்றது. வாராஹி அம்மனுக்கு மிகவும் உகந்த நாள் இது. நாளைய தினம் வீட்டில் பஞ்சமி திதி வழிபாட்டை மிக மிக சுலபமான முறையில் எப்படி...
Varahi-amman

உங்கள் எதிரிகளை வெல்ல வாராஹி அம்மனுக்கு இந்த ஒரு தீபம் ஏற்றினாலே போதும். உங்களை...

நம் வீட்டு பெரியவர்கள் தெய்வங்களைப் பற்றிபேசும் போது கூப்பிட்டு குரலுக்கு வந்து விடுவாள் என சொல்ல  கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா, நாமும் கொஞ்சம் யோசித்ததுண்டு, அது எப்படி தெய்வங்கள் கூப்பிட்ட குரலுக்கு வந்து நிற்கும்....
varahi-cash

இன்று வளர்பிறை பஞ்சமி திதி. பணம் பல மடங்கு பெருகி கொண்டே செல்ல வாராஹி...

நம்முடைய வாழ்வில் இருக்கக்கூடிய எல்லா கஷ்டங்களும் வேரோடு அழிந்து போகவேண்டும் என்றால் வாராகி அம்மன் வழிபாடு செய்ய வேண்டும். வராகி அம்மனை வழிபாடு செய்வதற்கு உகந்த நாள் என்றால் அது பஞ்சமி திதி....
varahi3

இன்று வளர்பிறை பஞ்சமி திதி! இன்று மாலை வாராஹி அம்மனுக்கு இந்த 5 இலைகளை...

வளர்பிறையில் நாம் செய்யக்கூடிய எந்த வழிபாடாக இருந்தாலும் அது நம்முடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு இரட்டிப்பு பலனை கொடுக்கும். அந்த வரிசையில் இன்று வளர்பிறை பஞ்சமி திதி. இது வராஹி அன்னைக்கு மிக மிக...
varahi

ஏழேழு ஜென்மத்திற்கும் நம்முடைய தலைமுறை செல்வ செழிப்போடு சிறப்பாக வாழும். கஷ்டம் என்ற வார்த்தை...

வாராஹி அம்மனை உண்மையாக மனமுருகி வழிபாடு செய்து வந்தால் நம்முடைய குடும்பம் செல்வ செழிப்போடு சீரும் சிறப்புமாக பல தலைமுறைகளுக்கு தழைத்தோங்கும். அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. நம்முடைய குடும்பம் மட்டுமல்லாமல்,...
varahi-vilakku

நாளை வரக்கூடிய பவுர்ணமி தினத்தில், வாராஹி அம்மனுக்கு இந்த மாலையை சாத்தி வழிபாடு செய்யுங்கள்....

இந்த உலகமே எதிர்த்தாலும் சரி, உன்னை அந்த இறைவன் கைவிட மாட்டான், என்ற உணர்வு உனக்குள் எப்போது வருகின்றதோ, அப்போது நீ இறை வழிபாடு செய்தால் போதும். நீ செய்யும் இறைவழிபாட்டிற்கு உடனடியாக...
varahi

செய்ய நினைக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றியை கொடுக்கும் இந்த வராகி அம்மன் சிலையை வீட்டில்...

வராஹி அம்மனை அதிகமாக தொழுபவர்கள் வியாபாரத்தில் வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், முதன்முறையாக தான் செய்ய விரும்பும் ஒரு காரியம் நிச்சயம் வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்பதற்காகவும் தான் வழிபட்டு வருகின்றனர். அவ்வாறு...

இழந்த பணம், சொத்துக்கள், பெயர், புகழ் அனைத்தையும் திரும்ப பெற இந்த அம்மனுக்கு எந்த...

நல்ல செல்வாக்கோடு வாழ்ந்தவர்கள் கூட திடீரென தன் செல்வங்களை எல்லாம் இழந்து நடுத்தெருவில் நிற்பது உண்டு. இன்று ஏழையாக இருக்கும் ஒருவர், நாளை பணக்காரனாகவும் செய்கிறார். இப்படி நிரந்தரமில்லாத இந்த வாழ்க்கையில் நம்முடைய...
varahi

உங்கள் சொத்து சம்பந்தமான வழக்குகள் வெகுநாட்களாக இழுபறியில் இருந்து கொண்டிருக்கிறதா? அப்பொழுது முதலில் இந்த...

வராஹி அம்மன் என்பவள் மஹா காளியின் அம்சமானவள். வராஹி அம்மனை வணங்குபவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை என்றும் சொல்லலாம். தன் பக்தர்களின் வேண்டுதலுக்கிணங்க அவர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் தாயாகவும், கருணை கடலாகவும்...
varahi-cash

12 நாட்களில் நீங்கள் நினைத்தது நடக்க, உங்களுடைய வேண்டுதல் நிறைவேற, வராகி அம்மனை நினைத்து...

வேண்டிய வரங்களை அள்ளி கொடுப்பவள் வாராஹி அம்மன். வாராஹி அம்மனுக்கு மொத்தமாக பன்னிரண்டு பெயர்கள் உள்ளன. பஞ்சமீ, தண்டநாதா, சங்கேதா, சமேஸ்வரீ, சமய சங்கேதா, வராகி, போத்ரிணி, சிவா, வார்த்தாளீ, மகாசேனா, ஆக்ஞாசக்ரேஸ்வரீ, அரிக்நீ என்று 12...
Varahi-amman

வீட்டில் இருக்கும் வறுமையை எட்டாத தூரத்திற்கு அடித்து விரட்ட, 8 வாரங்கள் வாராஹி அம்மனை...

இந்த உலகத்திற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் வாராஹி அம்மன். அந்த அம்பாளை பக்தியோடு எவர் ஒருவர் வழிபாடு செய்து வருகிறார்களோ, அவர்களுக்கு வேண்டிய வரங்களை அள்ளி கொடுப்பதில் இவளுக்கு நிகர் இவள் தான்....
varahi-cry-sad-men

நீங்கள் எந்த காரியத்தை செய்தாலும் அதில் தோல்வி மட்டுமே ஏற்படுகிறதா? பல இடங்களில் அவமானப்படுகிறீர்களா?...

நாம் ஒரு சில விஷயங்களில் தோல்வியுற்றால் பரவாயில்லை, எப்படியாவது சமாளித்து முன்னேறி விடலாம். எடுக்கும் எல்லா முயற்சியும் தோல்வியை தழுவினால் விரக்தி உண்டாகிவிடும். என்னடா வாழ்க்கை? என்கிற வெறுப்பு மனதில் ஆழமாக பதிந்து...
Varahi-amman

இந்தப் பாடல் வரிகளை உச்சரித்து, வாராஹி அம்மனிடம் மனம் உருகி வேண்டுதல் வைத்தால், கேட்ட...

வேண்டிய வரங்களை வேண்டிய மார்க்கத்தில் பக்தர்களுக்கு தரக் கூடிய சக்தி இந்த வாராஹி அம்மனுக்கு உண்டு. நிறைய பேர் வாராஹி அம்மனை கண்டு பயப்படுவார்கள். பயம் தேவையில்லை. உண்மையான பக்தி இருந்தாலே போதும்....
varahi-cash

ஆபத்திலிருந்து காக்கும் ‘வராஹி அம்மன் வழிபாடு’ குறைவில்லாத செல்வம் கொடுப்பது எப்படி தெரிந்து கொள்ளுங்கள்!

வராகி அம்மன் பன்றி உருவத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார். பூலோகத்தை காக்க அவதாரமெடுத்த வராக மூர்த்திக்கு வராகி அம்மன் உதவியதாக புராணங்கள் கூறுகின்றன. ஆபத்து வரும் இடத்திலெல்லாம் வராகி அம்மனை வழிபட்டால் நமக்கு...
Varahi-amman

மீளவே முடியாத துயரத்தில் இருந்து கூட, மீண்டு வரமுடியும். வாராஹி அம்மனை இப்படி வழிபாடு...

தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ நாம் செய்த கர்ம வினைகளால், சில சமயங்களில் மீள முடியாத கஷ்டங்களில் சிக்கிக் கொள்கின்றோம். கஷ்டம் வந்துவிட்டது. சமாளிக்கவே முடியாத சூழ்நிலை. என்ன செய்வது? எப்படியாவது இந்த...

சமூக வலைத்தளம்

643,663FansLike