Tag: vinayagar vallipadu
- Advertisement -
வெற்றியைத் தரும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அந்த காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் முழு முதல் கடவுளான விநாயகர் பெருமானை தான் வழிபாடு செய்வார்கள். விநாயகப் பெருமானை வழிபாடு...
அதிர்ஷ்டம் ஏற்பட கூற வேண்டிய விநாயகர் மந்திரம்
சந்திர பகவானின் சங்கடத்தை தீர்த்து அவருக்கு பாவ விமோசனம் தந்த நாளாக தான் சங்கடஹர சதுர்த்தி திகழ்கிறது. அப்படிப்பட்ட சங்கடஹர சதுர்த்தி சந்திர பகவானுக்குரிய திங்கட்கிழமையே வரும்பொழுது அதற்கு கூடுதல் பலன் இருக்கிறது....
சோம வார சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சங்கடங்கள் அனைத்திற்கும் தீர்வு தரக்கூடிய ஒரு தெய்வமாக திகழ்பவர் தான் விநாயகர் பெருமான் என்று நம் அனைவருக்கும் தெரியும். சங்கடங்களை மட்டும் அல்லாமல் நாம் செய்யக்கூடிய செயல்களில் இருக்கும்...
வேண்டுதலை நிறைவேற்றும் மஞ்சள் தேங்காய்
நம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு பிரச்சனை தீர வேண்டும் என்பதற்காகவும், எந்த காரியம் நடந்தால் அந்த பிரச்சினை தீருமோ அந்த காரியம் விரைவில் நடைபெற வேண்டும் என்பதற்காகவும், தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவோம். எவ்வளவு...
இனிமையான வாழ்க்கை அருளும் விநாயகர் வழிபாடு
நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்துமே நீங்க வேண்டும், சிறப்பான வாழ்க்கை வாழ வேண்டும், மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். இப்படி சிறப்பான, மகிழ்ச்சியான, இனிமையான வாழ்க்கையை...
தடைகள் நீங்கி வெற்றிகள் உண்டாக
நமக்கு ஏதாவது ஒரு கஷ்டம் ஏற்படும் பொழுது அந்த கஷ்டத்தில் இருந்து நம்மை காப்பாற்றக்கூடியவர்களாக தான் தெய்வங்கள் திகழ்கிறார்கள். அப்படிப்பட்ட தெய்வங்களை குறிப்பிட்ட நேரத்தில் வழிபாடு செய்யும்பொழுது அதற்குரிய பலன்கள் என்பது மாறுபடும்....
ஐஸ்வர்யம் பெருக விநாயகர் வழிபாடு
இந்தப் பிரபஞ்சத்திற்கே முழு முதற் கடவுளாக திகழக்கூடியவர் விநாயகப் பெருமான் என்று நம் அனைவருக்கும் தெரியும். அதனால் தான் எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் அந்த செயலை செய்வதற்கு முன்பாக விநாயகப்...
நிரந்தர பணவரவு உண்டாக
எவ்வளவுதான் கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் சம்பாதித்த பணம் கையில் தங்கவில்லை என்று புலம்புபவர்களும், சம்பாதித்த பணம் மறுநாளே காலியாகி ஒன்றும் இல்லாமல் போய்விட்டது என்று கஷ்டப்படுபவர்களும், குடும்பத்தை நடத்துவதற்கு போதுமான அளவு பணவரவு இல்லை...
வளர்பிறை சூரிய சதுர்த்தி வழிபாடு
முழுமுதற் கடவுளாக திகழக்கூடியவர் விநாயகப் பெருமான் என்று நம் அனைவருக்குமே தெரியும். அதேபோல் நவகிரகங்களுக்கு தலைவராக திகழக் கூடியவர் சூரிய பகவான் என்பதும் நாம் அறிந்ததே. இவர்கள் இருவருக்கும் உரிய சிறப்பு வாய்ந்த...
சங்கடங்களை போக்கும் சனிக்கிழமை வழிபாடு
சனிக்கிழமை என்பது சனீஸ்வர பகவானுக்கு உரிய கிழமை என்று நம் அனைவருக்குமே தெரியும். அதோடு மட்டுமல்லாமல் சனிக்கிழமை நாம் எந்த ஒரு தெய்வத்தை வழிபாடு செய்தாலும் அந்த தெய்வத்தின் அருளால் சனீஸ்வர பகவானால்...
நினைத்தது நடக்க விநாயகர் மந்திரம்
இன்று ஜூன் மாதம் 14ஆம் தேதி வைகாசி மாதத்தின் கடைசி நாள் சனிக்கிழமை இதோடு சங்கடஹர சதுர்த்தியும் சேர்ந்து வருகிறது. இந்த நாளில் விநாயகரின் வழிபாடு என்பது மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. இந்த...
தடைகளை நீக்கும் பிள்ளையார் சுழி வழிபாடு
நாம் செய்யக்கூடிய எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அந்த காரியம் தடைகள் இன்றி சிறப்பாக நடைபெற வேண்டும் என்றால் அதற்கு விநாயகப் பெருமானின் அருள் என்பது வேண்டும். அதனால் தான் ஒவ்வொரு காரியத்தை...
பிள்ளைகள் பெற்றோர் பேச்சை கேட்க
பெற்றோர்களாக இருக்கக்கூடிய ஒவ்வொருவரும் தங்கள் பிள்ளை தாங்கள் சொல்லும் பேச்சை கேட்பதே இல்லை என்ற ஒரு குறையை கூறிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அன்றைய காலத்தில் இருந்த பெற்றோர்களின் வளர்ப்பு வேறு. இன்றைய காலத்தில்...
சனி மகா சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
முழுமுதற் கடவுளாக திகழக்கூடிய விநாயகப் பெருமானுக்கு உகந்த வழிபாடுகளுள் மிகவும் முக்கியமான வழிபாடாக திகழ்வதுதான் சங்கடஹர சதுர்த்தி நாள் அன்று நாம் செய்யக்கூடிய வழிபாடு. சங்கடஹர சதுர்த்தி என்பது வைகாசி மாதத்தின் கடைசி...
எதிரிகள் தொல்லை விலக விநாயகர் வழிபாடு
எந்த தெய்வத்தை நாம் வழிபாடு செய்வதாக இருந்தாலும் அதற்கு முன்பாக விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அதனால் தான் அவரை முழு முதற்கடவுள் என்று கூறுகிறோம். அப்படி...
தீமைகள் நீங்க மோதக கணபதி வழிபாடு
நம்முடைய கர்ம வினைகளின் அடிப்படையில் தான் நமக்கு நன்மைகளும் தீமைகளும் உண்டாகின்றன. நன்மைகள் உண்டாகும் பொழுது அதனால் நல்லவிதமான பலன்களை அனுபவிப்போம். தீமைகள் உண்டாகும் பொழுது அதனால் தீய பலன்களை அனுபவித்து வாழ்க்கையில்...
பண பற்றாக்குறையை போக்கும் சுக்கிர சதுர்த்தி
வெள்ளிக்கிழமை என்றாலே அது மங்களகரமான கிழமை என்று நம் அனைவருக்குமே தெரியும். பலரும் வெள்ளிக்கிழமை மட்டுமாவது வீட்டில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வார்கள். மேலும் பெண் தெய்வ வழிபாட்டிற்கு உகந்த கிழமையாகவும் வெள்ளிக்கிழமை...
செல்வத்தை வாரி வழங்கும் விநாயகர் மந்திரம்
நம்முடைய வாழ்க்கையை நிர்ணயிக்கக் கூடிய மிகவும் முக்கியமான ஒன்று என்றால் அது பணம்தான். அதனால்தான் பணத்தை சம்பாதிப்பதற்காக நாம் ஒவ்வொரு நாளும் போராடிக் கொண்டு இருக்கிறோம். அப்படி கஷ்டப்பட்டு சம்பாதிக்கக்கூடிய பணம் நம்மிடம்...
கடன் கரைய கணபதி வழிபாடு
ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான வழிபாடு என்பது இருக்கும். அந்த வழிபாட்டை முழுமனதோடு நாம் மேற்கொள்ளும் பொழுது கண்டிப்பாக அந்த தெய்வத்தின் அருள் என்பது நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். அந்த வகையில் விநாயகப்...
தடைகளை தவிடு பொடியாக்கும் விநாயகர் வழிபாடு
காரிய தடையை நீக்கக்கூடிய தெய்வமாக திகழ்பவர் விநாயகப் பெருமான் என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை நாம் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பாகவும் வணங்கிவிட்டு செய்தோம் என்றால் அந்த...


















