Home Tags Vinayagar Vazhipadu

Tag: Vinayagar Vazhipadu

- Advertisement -

நினைத்ததை நடத்திக் கொடுக்கும் தீபம்

முழுமுதற் கடவுளாக திகழக்கூடியவர் விநாயகப் பெருமான் என்றும் அவருக்கு உகந்த திதியாக கருதப்படுவது சதுர்த்தி திதி என்றும் நம் அனைவருக்கும் தெரியும். தேய்பிறையில் வரக்கூடிய சதுர்த்தி திதியை சங்கடஹர சதுர்த்தி என்று கூறுவோம்....
vinayagar cash

கடன் மற்றும் பணப் பிரச்சனை தீர பரிகாரம்

நம்முடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய ஒவ்வொரு விஷயத்திற்கும் ஏதாவது ஒரு காரணம் என்ற ஒன்று இருக்கும். அந்த காரணத்தின் அடிப்படையிலேயே தான் ஒவ்வொரு நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. அவை சந்தோஷமாக இருந்தாலும் சரி கஷ்டங்களாக இருந்தாலும்...
vinayagar sembaruthi

நினைத்தது நடக்க செம்பருத்தி இலை பூஜை

விக்னங்களை தீர்க்கும் விநாயகரை நாம் பல வேண்டுதலுக்காக வழிபடுவோம். நினைத்த காரியம் நினைத்தபடியே நடந்தேற வேண்டும் என்பதற்காக பலரும் விநாயகர் பெருமானை வழிபடுவார்கள். விநாயகப் பெருமானை வழிபடுவதன் மூலம் அந்த காரியத்தில் எந்தவித...
vinyagar navathaniyam

சங்கடங்கள் தீர சங்கடஹர சதுர்த்தி பரிகாரம்

முழு முதற் கடவுளாக திகழக் கூடியவர் விநாயகப் பெருமான். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை வழிபடாத நபர்களே இருக்க முடியாது. எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் முதலில் பிள்ளையார் சுழி போட்டு விநாயகப்...
sankada kara chathurthui

தடைகள் நீக்கும் அருகம்புல் பரிகாரம்

வெற்றிகரமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான் அனைவரும் ஆசைப்படுவோம். யாருக்குமே தோல்வி என்பது பிடிக்காது. அதிலும் ஒரு காரியத்தில் வெற்றி அடையும் பொழுது தடையாக இருக்கக்கூடிய சில விஷயங்களை பார்க்கும் பொழுது...
mahalakshmi vinayagar

சகல சௌபாக்கியத்தையும் தரும் வழிபாடு

நம்முடைய வழிபாட்டு முறைகளில் ஒவ்வொரு நாள், திதி, நட்சத்திரம் என தனித்தனியாக பிரித்து அதை ஒவ்வொரு தெய்வங்களுக்காக வகுத்து வைத்திருக்கிறோம். அந்தந்த நாட்களில் அவர்களை வணங்கும் போது நமக்கான வேண்டுதல் அனைத்தும் கிடைக்கும்...
chathurthi poojai

செல்வம் பெருக வளர்பிறை சதுர்த்தி வழிபாடு

தெய்வ வழிபாடுகளில் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு நாள் திதி போன்றவை விசேஷமானதாக உள்ளது. அந்த வகையில் விநாயகர் என்றாலே சதுர்த்தி தான் விஷேசம் என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். அதிலும் மாதந்தோறும் வரும்...
vinayagar agathi ilai

கடன் தீர சதுர்த்தி வழிபாடு

எந்த ஒரு காரியத்தையும் தடையின்றி செய்வதற்கு விநாயகப் பெருமானின் அருள் என்பது பரிபூரணமாக வேண்டும் என்பதால்தான் காரியத்தை செய்வதற்கு முன்பாக மஞ்சளில் பிள்ளையாரை பிடித்து வைத்து வழிபாடு செய்யும் முறை இருந்து வருகிறது....
vinayagar cash elakkai

கடன் பிரச்சனை தீர விநாயகர் வழிபாடு

இன்று பிரச்சனை இல்லாத குடும்பம் என்று எதுவுமே இருக்காது. ஆனால் அந்தப் பிரச்சினைகளுக்கும் ஒரு அளவு உண்டு. எப்பொழுதுமே பிரச்சனையாக இருக்கும் குடும்பத்தில் நிம்மதியும் இருக்காது, சந்தோஷமும் இருக்காது. பெரும்பாலும் எப்பொழுதும் பிரச்சனையாக...
vinayagar thambulam

கஷ்டம் தீர விநாயகர் வழிபாடு

தெய்வங்களிலே மிகவும் எளிமையான முறையில் நாம் பூஜை செய்யக்கூடிய ஒருவர் என்றால் அவர் விநாயகர் தான். இவருக்கென தனியான அர்ச்சனைகளோ பூஜைகளோ செய்ய வேண்டும் என்ற அவசியமே கிடையாது. மனதார அவரை நினைத்து...
vinayagar pottu kadalai dheepam

வேண்டுதல் நிறைவேற விநாயகர் வழிபாடு

நாம் அனைவரும் ஆலயம் செல்வதும் தெய்வத்தை வணங்குவதும் நம்முடைய கஷ்டங்களை சொல்லி அதை தீர் வேண்டும். இதை தவிர நமக்கு ஏதேனும் வேண்டுதல் இருப்பின் அதை நிறைவேற்றித் தரும்படி வேண்டுவோம். இந்த வேண்டுதலுடன்...
vinayagar dheepam

நினைத்தது யாவும் உடனே கிடைக்க இன்று அங்காரா சதுர்த்தி நாளில் விநாயகருக்கு இப்படி...

தெய்வங்களிலே முதன்மையான தெய்வமும் எளிமையான தெய்வம் எனில் அவர் விநாயகரே. அவருக்கான மிக உகந்த விசேஷமான நாளெனில் அது விநாயகர் சதுர்த்தி தான். நேற்றைய தினம் அனைவரும் இந்த விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக...
vinayagar elakkai

இரண்டு ஏலக்காயை வைத்து விநாயகரை எளிமையாக இப்படி வழிபாடு செய்தால் எப்பேர்பட்ட பிரச்சனைகள், துன்பங்கள்,...

ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை சுமந்து கொண்டு தான் வாழ்கிறான். பிரச்சனைகள் இல்லாத மனிதர் என்று ஒருவரை கூட நம்மால் அடையாளம் காட்ட முடியாது தான். அதற்காக எப்பொழுதுமே பிரச்சினை உடனே...
vinayagar sembaruthi

அட்சய பாத்திரமே உங்கள் கையில் வந்ததை போல அள்ள அள்ள குறையாத...

சங்கடஹர சதுர்த்தி என்றாலே நமக்கு விநாயகர் ஞாபகத்திற்கு வந்து விடுவார். ஏனென்றால் அவருகான ஒரு விசேஷ வழிபாட்டிற்குரிய நாள் என்றால் அது இந்த சங்கடஹர சதுர்த்தி தான். அதிலும் செவ்வாய்க்கிழமையில் வருவது மிகவும்...
vinayagar man

புதன்கிழமையில் விநாயகருக்கு இந்த ஒரு பொருளை வைத்து வழிபட்டால் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் நீங்கி...

தொழில் நஷ்டம் ஏற்படுவது என்பது சாதாரண விஷயம் வாழ்வாதாரத்தையே திருப்பி போட்டு விடக் கூடியது. பெரிய அளவில் தொழில் நடந்துபவர்கள் ஓரளவிற்கு தங்களுடைய வருமானத்தை பெருக்கிக் கொள்வதற்கும் முன்னேற்றத்திற்கும் பலவிதமான வாய்ப்புகளை கொண்டு...
vinayagar-thumbikai

வலதுபுற தும்பிக்கையை கொண்ட விநாயகரை வீட்டில் வைக்கக் கூடாது ஏன் தெரியுமா?

முழுமுதற் கடவுளான விநாயகர் எல்லோருக்கும் மிகவும் பிடித்த கடவுள் ஆவார். சங்கடம் என்றால் உடனே தீர்க்கும் சங்கடஹர மூர்த்தியாக விளங்கும் விநாயகருக்கு பல முகங்கள் இருந்தாலும், பல பெயர்கள் இருந்தாலும் அவருடைய தும்பிக்கை...
vinayagar

உங்களுடைய கெட்ட நேரத்தை கூட, நல்ல நேரமாக மாற்றும் சக்தி இந்த 1 பொருளுக்கு...

எந்த ஒரு காரியத்தை தொடங்குவதற்கு முன்பும், முதலில் விநாயகரை தான் நாம் வழிபட வேண்டும். பெரிய பெரிய யாகங்கள் ஹோமங்கள் நடத்தும் போது கூட, மஞ்சள் பிள்ளையாரை முதலில் பிடித்து வைத்துதான் வழிபடுவார்கள்....
family-deepam

உங்கள் வீட்டிற்கு வரப்போகும் மருமகள், நல்ல மருமகளாக வரவேண்டும் என்றால் என்ன செய்வது?

பெண்களாக பிறவி எடுத்தவர்கள் எல்லோருமே, நல்லவர்கள்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், மகனை பெற்று வைத்திருக்கும் அம்மாக்கள், எல்லாருக்குமே இருக்கக்கூடிய ஒரு வேண்டுதல் தான் இது. 'அவர்களுடைய வீட்டிற்கு வரப்போகும் மருமகள்...