Tag: திருமண தடை நீங்க பரிகாரம்
- Advertisement -
நல்ல வரன் அமைய தீபம்
திருமணம் என்னும் பந்தத்தில் இணைவதற்கு அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. வேறு எந்த விஷயத்திலும் நாம் அவசரப்படலாம், ஆனால் ஆயிரம் காலத்துப் பயிர் என்னும் இந்த திருமண பந்தத்தில் இணைவதற்கு மட்டும் அவசரப்படாமல்...
திருமண தடை விலக ஆடி செவ்வாய் துர்க்கை அம்மன் வழிபாடு
செவ்வாய்க்கிழமை என்றாலே அது துர்க்கை அம்பாளுக்கு உகந்த தினம். அதிலும் ஆடி மாதம் வந்திருக்கக்கூடிய செவ்வாய்க்கிழமை என்றால் ரொம்ப ரொம்ப விசேஷமான நாள். இந்த நாளில் வீட்டில் இருக்கும் பெண்கள் துர்க்கை அம்மன்...
திருமணம் நடக்க சித்தர் சொன்ன வழிபாடு
அந்த காலத்திலேயே மனித இனத்திற்கு என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதைப் பற்றியும், அதற்கு உண்டான பரிகாரங்களை பற்றியும் சித்தர்கள் சிந்தித்து உள்ளார்கள். இந்த கலியுகத்தில் நிறைய பேருக்கு ஜாதகத்தில் இருக்கும் தோஷம் காரணமாக,...
திருமண தடை விலக குலதெய்வ வழிபாடு
திருமணம் என்பது மிகவும் முக்கியமான நிகழ்வாக திகழ்கிறது. என்னதான் வசதியானவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு திருமணம் என்ற ஒன்று நடைபெறவில்லை என்றால் அவர்களுடைய வம்சம் விருத்தியாகாது. எவ்வளவு விளையாட்டுத்தனமாக இருந்தாலும் திருமணம் என்ற ஒன்று...
திருமண தடை நீங்க தேங்காய் பரிகாரம்
திருமணம் என்பது ஒருவருடைய வாழ்க்கையில் இன்றியமையாமல் நடக்கக்கூடிய ஒரு நிகழ்வு ஆகும். இது எந்த வயதில் நடைபெறுகிறது என்பதை விட திருமணம் நடைபெற வேண்டும் என்பதுதான் முக்கியமாக கருதப்படுகிறது. திருமணம் நடந்தால் தான்...
திருமண தடை விலக பரிகாரம்
திருமணம் நடைபெறாமல் தடைப்பட்டு கொண்டிருக்கும் பலரும் பல பரிகாரங்களை செய்திருப்பார்கள். பல ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டிருப்பார்கள். என்ன செய்தாலும் திருமணம் தடை விலகவில்லை என்று வருத்தப்படுபவர்கள் மிகவும் எளிமையாக கிடைக்கக்கூடிய மருதாணி...
21 நாட்களில் திருமண தடை விலக பரிகாரம்
பருவத்தே பயிர் செய் என்று சொல்லுவார்கள் பெரியவர்கள். எந்தெந்த காலகட்டத்தில் ஒரு மனிதனுக்கு என்னென்ன நடக்க வேண்டுமோ, அது அது அந்தந்த வயதில் நடந்து விட வேண்டும். பணம் காசை எல்லாம் பிறகு...
விரைவில் திருமணம் நடக்க கல்யாண பரிகாரம்
ஒரு மனிதனை அவனது வாழ்வின் உயர்ந்த ஸ்தானத்திற்கு கொண்டு செல்லக்கூடிய ஆற்றல் திருமணம் என்னும் அமைப்பிற்கு உண்டு. திருமணம் நல்ல முறையில் அமைந்தால் அந்தப் பந்தத்தில் இருக்கின்ற ஆண் -பெண் சிறப்படைவது மட்டுமல்லாமல்...
கொடுமுடி திருமண பரிகாரம்
தற்காலத்தில் பலருக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்பது உரிய காலத்தில் திருமணம் நடைபெறாமல் இருப்பது தான். பொதுவாக ஒருவரின் ஜாதகத்தில் ராகு - கேது ஆகிய கிரகங்கள் பாதகமான அமைப்பில் இருந்தால், அவர்களுக்கு திருமணம்...
திருமணத் தடை நீங்கி, வெகு நாட்களாகத் தள்ளிப் போய்க்கொண்டிருக்கும் திருமணம் விரைவாக நடைபெற இந்த...
திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று நமது முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். எனவே ஒரு திருமணம் என்பது ஆண், பெண் இருவரை மட்டும் சேர்ந்ததல்ல. இரு குடும்பங்கள் இணைவது தான் திருமணமாகும்....
வெகுநாட்களாக தடைபட்டுக் கொண்டிருக்கும் தடைகள் விலகி, விரைவில் உங்கள் வீட்டில் கெட்டி மேள சத்தம்...
இன்றைய சமூகம் பல விதமான பிரச்சனைகளை பார்த்து வருகிறது. ஆனால் ஆயிரம் காலத்துப் பயிர் என்று சொல்லப்படும் திருமண வைபவத்தில் பலவிதமான சிக்கல்கள் உண்டாகின்றன. இன்றைய காலத்தில் பெண்கள் நன்றாக படித்து நல்ல...
திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெற 21 நாட்கள் செய்ய வேண்டிய வெற்றிலை...
இருவீட்டாரின் சம்மதத்துடன் இருமனங்கள் இணையும் வைபவமே திருமணமாகும். அந்தத் திருமணம் சரியான காலத்திலும், சரியான வயதிலும் நடக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். சிலரது ஜாதகத்தில் இருக்கக்கூடிய தோஷம் காரணமாக திருமணம் நடைபெறுவதில் தாமதம்...
இந்தக் குச்சிகள் இருந்தால் போதும் தடைபட்ட உங்கள் திருமண காரியங்கள் 90 நாட்களில் கைகூடிவரும்....
முந்தைய காலங்களில் எல்லாம் சிவ பார்வதியை வணங்கி வந்தால் திருமண வைபோகம் கைகூடும் என்று கூறுவார்கள். எம்பெருமான் ஈசன் தண்ணில் பாதியை உமையவளுக்கு கொடுத்ததால் தம்பதியர் ஒற்றுமைக்கு சிவ பார்வதியை வழிபட சொல்வார்கள்....
இந்த 1 தீபத்தை 48 நாட்கள் வீட்டில் ஏற்றி வழிபட்டால் உங்கள் மனதிற்குப் பிடித்த...
எல்லோருக்குமே நினைத்தபடி நினைத்த வாழ்க்கை அமைந்து விடுவதில்லை. நாமொன்று நினைக்க அது ஒன்று நடக்கும் என்பது போல் தான் வாழ்க்கை பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும். கேட்டால் கஷ்டமே இல்லாமல் வாழ்க்கை இருந்து...
திருமணத்தடையை நீக்கும் விரலி மஞ்சள்
பிள்ளைகள் படிப்பை முடித்து விட்டு, நல்ல வேலைக்கு செல்லும் போது கிடைக்கக் கூடிய மகிழ்ச்சியை விட அந்த பிள்ளைகளுக்கு திருமணம் செய்து பார்க்கும் போது தான் பெற்றவர்களின் மனது நிம்மதி அடைகிறது. தன்...
90 நாட்களுக்குள்ளாக திருமண வரம் அருளும் அற்புத பரிகாரம் இதோ
பொதுவாக இந்தியாவில் காணப்படும் அனைத்து வகலாச்சாரங்களிலும் தர்மம் எனப்படும் அறம் மிக உயர்வானதாக போற்றப்படுகிறது. நம் தமிழ் இலக்கியங்களிலும் அறம் செய்தலை போற்றும் பல பாடல்கள் இருக்கின்றன. அத்தகைய அறம் செய்வதற்கு உறுதுணையாக...















