Tag: விநாயகர் வழிபாடு
சேமிப்பு உயர விநாயகர் வழிபாடு
வருமானம் பெருக பெருக தானாக சேமிப்பு பெருக வேண்டும். ஆனால் ஒரு சில வீடுகளில் வருமானம் உயரும். ஆனால் அந்த பணம், அந்த மாதமே வீண் விரைய செலவுக்கு போய்விடும். உதாரணத்திற்கு மாதம்...
நினைத்தது நடக்க விநாயகர் வழிபாடு
தெய்வங்களிலே நாம் முழு முதல் தெய்வம் என்று வணங்குவது விநாயகர் பெருமான் தான். எந்த ஒரு காரியங்களை தொடங்குவதாக இருந்தாலும், எந்த ஒரு வழிபாட்டை செய்வதாக இருந்தாலும் முதலில் விநாயகரை வணங்கிய பின்...
சங்கடங்கள் தீரந்து செல்வம் பெருக சங்கடஹர சதுர்த்தி தீபம்
சங்கடஹர சதுர்த்தி வழிபாடு என்றாலே நம் வாழ்க்கையில் உள்ள சங்கடங்களும் தீர்க்கக் கூடிய ஒன்று தான். அதே போல் வழிபாடுகளில் மிக எளிமையான வழிபாட்டில் வணங்கக் கூடிய எளிமையான கடவுள் எனில் அவர்...
சகல ஐஸ்வர்யங்களும் தரும் விநாயகர் வழிபாடு
விக்னங்களை தீர்க்கும் விநாயகர் பெருமானை யார் ஒருவர் மனதார வேண்டுகிறார்களோ அவர்களுடைய துன்பங்கள் அனைத்தும் தீர்க்கப்படும். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானுக்கு உகந்த நாளாக சங்கடஹர சதுர்த்தி நாள் திகழ்கிறது. அந்த நாளில் விநாயகரை...
அதிர்ஷ்டம் உங்க வீட்டு கதவை தட்டாமலே உள்ளே வர வேண்டுமா? அப்படியானால் விநாயகரை வீட்டில்...
முழுமுதற் கடவுளான விநாயகரை பற்றி நாம் சொல்லவே வேண்டாம். எந்த ஒரு செயலை தொடங்குவதாக இருந்தாலும் முதலில் இவரை வணங்கிய பிறகு தான் செய்வார்கள். அதே நேரத்தில் அனைத்து கடவுளுக்கும் மூத்த கடவுளாகவும்...
தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கி உங்களுக்கு வெற்றி மேல் வெற்றிகள் குவிய விநாயகருக்கு எளிமையான...
எந்த ஒரு காரியத்தை செய்வதற்கு முன்பாகவும் நாம் முழு முதல் கடவுளான விநாயகரை வணங்கியே செய்ய ஆரம்பிப்போம். அவ்வாறு செய்வதன் மூலம் அந்த காரியம் வெற்றி அடையும் என்று நம்பப்படுகிறது. ஒரு காரியத்தை...
வளமையைத் தரும் விநாயகரின் சிலை உங்களிடம் இருந்தால் இப்படி மட்டும் வைக்க வேண்டாம்! இது...
வளமையையும், வெற்றியையும் தரக்கூடிய விநாயகர் எல்லோருடைய வீட்டிலும் நிச்சயம் இருப்பது உண்டு. முழு முதல் கடவுளான விநாயகரை வழிபட்ட பின்பே மற்ற தெய்வங்களை வழிபட வேண்டும் என்பது இந்து சாஸ்திரம். இந்த வகையில்...
9 செவ்வாய்க் கிழமைகள் விநாயகருக்கு இந்த இலையில் மாலையை கட்டிப்போட்டால், ஒன்பதாவது வாரம் நீங்கள்...
மனப்பூர்வமாக நம்முடைய தகுதிக்கு ஏற்ற வேண்டுதலை நம்பிக்கையுடன் 9 வாரங்கள் விநாயகரிடம் இந்த முறையில் வைத்துப் பாருங்கள். நிச்சயமாக நீண்ட நாட்களாக உங்களுக்கு இருந்த எவ்வளவு பெரிய கனவாக இருந்தாலும், அது நனவாகும்....
விநாயகரை இப்படி வழிபாடு செய்தால் வாழ்க்கையில் காரியத்தடை என்பதே இருக்காது. நீங்கள் தொட்டதெல்லாம் நிச்சயம்...
பல தடைகளை தாண்டி, நம்முடைய முயற்சியில் வெற்றி அடைந்து இருப்போம். இந்த கடைசி முயற்சியில் மட்டும் நான் வெற்றி அடைந்து விட்டால் போதும். என்னுடைய வாழ்க்கையில் நான் நினைத்ததை அடைந்து விடலாம் என்ற...
வலதுபுற தும்பிக்கையை கொண்ட விநாயகரை வீட்டில் வைக்கக் கூடாது ஏன் தெரியுமா?
முழுமுதற் கடவுளான விநாயகர் எல்லோருக்கும் மிகவும் பிடித்த கடவுள் ஆவார். சங்கடம் என்றால் உடனே தீர்க்கும் சங்கடஹர மூர்த்தியாக விளங்கும் விநாயகருக்கு பல முகங்கள் இருந்தாலும், பல பெயர்கள் இருந்தாலும் அவருடைய தும்பிக்கை...
வீட்டில் இந்த விநாயகரை வைத்து தினமும் வழிபாடு செய்தாலே போதும். தோல்வி, உங்கள் வெற்றிக்கு...
வெற்றியை நோக்கி நம் வாழ்க்கையை நகர்த்திச் செல்ல வேண்டும் என்றால், கட்டாயமாக தோல்வியையும் தடைகளையும் தடங்கல்களையும் கடந்து தான் செல்ல வேண்டும். இப்படி வெற்றியை நோக்கிச் செல்லும்போது எதிர்கொள்ளக்கூடிய கஷ்டங்களை கண்டு நாம்...
வாழ்நாளில் ஒரே ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்தால் போதும். வாழ்க்கை முழுவதும் கஷ்டங்கள்...
வாழ்க்கையில் பிறந்ததிலிருந்தே துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள், எதிலுமே வெற்றியை பெறாதவர்கள், தடைகளை எதிர்கொண்டு வாழ்க்கையில் போராடிக் கொண்டிருப்பவர்கள், எவராக இருந்தாலும் இந்த பரிகாரத்தை வாழ்க்கையில் ஒரு முறை செய்தால் போதும். இந்த பரிகாரத்தின்...
ஒரு காரியத்தை செய்யும் முன்பும் இதை மட்டும் செய்து பாருங்கள் உங்களை வெல்ல எவராலும்...
எந்த ஒரு விஷயத்திலும் நாம் வெற்றியை காண வேண்டும் என்று தான் எண்ணுகிறோம். செய்யும் செயலில் வெற்றி பெற முழு முதற் கடவுளான விநாயகரின் அருளைப் பெற வேண்டும். விநாயகப் பெருமானின் அருள்...
உங்களுடைய கஷ்டங்களை நிச்சயமாக அந்த விநாயகர் திரும்பிப் பார்த்து தீர்த்து வைப்பார். விநாயகரை இப்படி...
எந்த ஒரு நல்ல காரியத்தினை தொடங்குவதாக இருந்தாலும் அது தடைபடாமல் நடக்க வேண்டும் என்பதற்காக முதலில் விநாயகரை வழிபடுவது நம்முடைய வழக்கம். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். எளிமையான...
நாளை, விநாயகருக்கு ரொம்பவும் பிடித்த இந்த தீபத்தை உங்கள் வீட்டில் ஏற்றினாலே போதும். உங்கள்...
பொதுவாகவே விநாயகரது வழிபாடு தடைகளை தகர்க்கும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். நமக்கு இருக்கக்கூடிய எவ்வளவு பெரிய சங்கடங்களாக இருந்தாலும், அந்த சங்கடங்களை உடனடியாக தீர்க்கும் சக்தியும் அந்த...
நல்ல நாள், கிழமையுமாக வீட்டில் சண்டை, சச்சரவுகள் வராமல் தடுக்க பூஜையில் பிள்ளையாருக்கு இதை...
'நாளும் கோளும் செய்யாதது! நமக்கு எதுவும் செய்து விடாது' என்பது ஜோதிட பழமொழி. அதற்கேற்ப இந்து சமுதாயத்தில் எந்த ஒரு நல்ல விஷயங்களையும் நாள், கோள் பார்க்காமல் செய்வதில்லை. நாளும், கோளும் நமக்கு...
2 ஏலக்காய்களை, இந்த இலையின் மேல் வைத்து விநாயகரை வழிபட்டால், வேண்டிய வரம் உடனே...
நம்முடைய வாழ்க்கையில் சில சமயத்தில் நாம் செய்யும் பரிகாரங்களாக இருந்தாலும், வேண்டுதல்களாக இருந்தாலும், அதற்கான பலன் உடனடியாக கிடையாது. ஆனால் நம்முடைய வேண்டுதலும் பரிகாரங்களும், என்றாவது ஒருநாள் எதிர்பாராத திருப்புமுனைகளை, எதிர்பாராத நேரத்தில்...
விநாயகரின் உள்ளங்கையில் இருக்கும் இந்த சின்னம், உங்கள் உள்ளங்கையிலும் இருந்தால், இந்த உலகத்தில் உங்களை...
எந்த ஒரு காரியமும் தடைபடாமல் நடக்க வேண்டும் என்றாலும், தடைக்கற்கள் முட்டுக்கட்டையாக நின்றாலும், நாம் வழிபட வேண்டிய தெய்வம் விநாயகர். தடைகளை தகர்த்தெறியும் விநாயகரை, எவரொருவர் தொடந்து எளிமையாக வழிபட்டு வந்தாலும் கூட, அவர்கள்...
உங்களுடைய கெட்ட நேரத்தை கூட, நல்ல நேரமாக மாற்றும் சக்தி இந்த 1 பொருளுக்கு...
எந்த ஒரு காரியத்தை தொடங்குவதற்கு முன்பும், முதலில் விநாயகரை தான் நாம் வழிபட வேண்டும். பெரிய பெரிய யாகங்கள் ஹோமங்கள் நடத்தும் போது கூட, மஞ்சள் பிள்ளையாரை முதலில் பிடித்து வைத்துதான் வழிபடுவார்கள்....
பெரிய நஷ்டத்தைக் கூட, 48 நாட்களில் சரி செய்து விடலாம்! நஷ்டத்தை, லாபமாக மாற்ற...
வாழ்க்கையில் எப்படி, இன்பமும் துன்பமும் கலந்து வருகிறதோ, அதே போல் தான் நாம் செய்யும் தொழிலும், லாபமும் நஷ்டமும் கலந்து தான் இருக்கும். ஆனால் சில பேருக்கு தொழிலில் லாபம் என்பது ஒரு...